வீழ்வே னென்று நினைத் தாயோ?...

Post date: Jul 15, 2011 4:19:18 AM

தேடிச்சோறு நிதந் தின்று - பல சின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக வுழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடி கிழப்பருவமெய்தி - கொடும் கூற்றுக் கிரையென பின்மாயும் - பல வேடிக்கை மனிதரை போலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ? - பாரதியார்