தெள்ள தெளிவாக சொன்னாய்.....

Post date: Apr 27, 2011 5:40:43 AM

தெள்ள தெளிவாக சொன்னாய்..... - காதல் கவிதை

ஒரு நிமிடம்

கண்மூடி திறந்து

பார்த்து சொல்.....

நன் தெரிகிறேனா

என்று சொன்னேன்....

தெள்ள தெளிவாக சொன்னாய்.....

கண் மூடவிட்டாலும்

நீ மட்டும்தான் தெரிவாய் என்று......

-Courtesy manikandan mahalingam