தீண்டலால் உயிர்ப்பிக்கும் வரை..!

Post date: Mar 16, 2011 4:02:55 AM

நாம் ஒன்றாய்ச் சேர்ந்திருக்கும்போது இன்ப வானத்தில் மிதந்து கிடப்பேன்..! நீ எனை விட்டுப் பிரிந்து சென்றால் இப்பூமியில் சுய நினைவின்றிச் சவமாய்க் கிடப்பேன்..! நீ மறுபடி வந்து உன் தீண்டலால் எனை உயிர்ப்பிக்கும் வரை..!