உன் மனதில் காதல் வந்தால்...

Post date: Feb 23, 2011 10:22:16 AM

மௌனம் கூட காதில் பேசும்...அலைகள் கூட ராகம் பாடும்...மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிசிறகடிக்கும்...உன் மனதில்  மட்டும் காதல் வந்துவிட்டால்...