உன்னோடுஎன் நட்பின் பயணம்

Post date: May 27, 2011 2:54:17 AM

முகம் பார்க்கும் பொது மட்டும் வரும்நினைவுகள்! முகவரி இல்லாமல் போய்விடும்,இதயம் பார்த்து வரும் நினைவுகள்

இறுதி வரை நிலைத்திருக்கும்.!!நட்புகள் ஆயிரம் இருந்தும்

நட்பின் தேவை குறையவில்லை.,தேவையின் போது தோள்களில் சாய ,துன்பத்தின் போது கண்ணீர் துடைக்க,

மகிழ்ச்சியின் போது மனம் மகிழ,நானாக நானிருக்க நட்பே...

நீ எனக்கு நட்பாக வேண்டும்உன்னை ஏற்று கொள்கிறேன் ஏதோ என்

விருப்பதிற்காகவோ கடமைக்காகவோபொழுது போக்கிற்காகவோ கட்ட்யாத்தினாலோ அல்ல ,உன்னை நீயாக ஏற்றுக்கொள்கிறேன் !

உன் கனவுகளை நனவாக்கிடஉன் லட்சியங்களை நிஜமாகிட இறுதிவரை உன்னோடுஎன் நட்பின் பயணம் தொடரட்டுமே !

-Courtesy  Pratheeban Elancheliyan