கடைசிவரை கண்ணீரென!

Post date: Feb 24, 2011 7:30:56 AM

நீ என்னிடம் கனவிலாவது காதலிப்பாய் என்றுறங்கினால் கனவு கூட, கனவாகி போனது!

நான் தவமிருந்தது உண்மைதான் உன் வரம் கிடைக்குமென!சாபம் கொடுத்துவிட்டாயே

கடைசிவரை கண்ணீரென!