கல்லூரிக்குள் நீ....!
Post date: Apr 19, 2011 3:26:49 AM
நீ பரீட்சை எழுதும்போது யோசிப்பாயே....! அந்த முகத்தை ரசிக்கவே நானும் உன் வகுப்பில் படிக்க விரும்புகிறேன்....!நீ மனப்பாடம் செய்யும்போது உன் இதழ் முனுமுனுக்கும்மே...! அந்த நிமிடங்களை ரசிப்பதர்காகவே உன்னை காதலிக்க வேண்டும்...! நீ படிக்கும்போது நெஞ்சில் வைத்திருக்கும் புத்தகத்தின் மீது பொறாமையாக இருக்கிறது....! நீ எழுதும்போது
உன் விரல்களுக்குள்
சிக்கிக்கொண்ட பேனவாகவே
இருக்கிறது என் காதலும் உன்னுள்....!
நீ மென்பொருள்
படிக்கிறாய் .......!
நான் உன்பொருள்
படிக்கிறேன்......!
இருவரின் மெய்பொருள்
காண்பதே காதல்.....!
-Courtesy karthik