நாம் நின்று பேசிய...
Post date: Feb 13, 2011 9:45:14 AM
நாம் நின்று பேசிய நுணா மரத்தை வெட்டி விட்டார்கள்..நீ விட்டுப்போன சுவடுகளில் வெயில் படுமே என்றுதான் வருத்தப்படும் அந்த மரமும்!
#################################
#################################
ஒரு வழிக் கண்ணாடி
ஒரு வழிக் கண்ணாடி
மூலம் உன்னை பார்த்துக்கொண்டிருக்கிறது
மூலம் உன்னை பார்த்துக்கொண்டிருக்கிறது
என் காதல்;
என் காதல்;
ஆற்றாமை பூசிய பாதரசம்
ஆற்றாமை பூசிய பாதரசம்
அழிந்து உனக்கது
அழிந்து உனக்கது
புலப்படும் நாளுக்காக காத்திருக்கிறேன் நான்!
புலப்படும் நாளுக்காக காத்திருக்கிறேன் நான்!
திசைகாட்டிகள் நிறைந்த பாதைகளிலும் தொலைந்து போகும் நான் மிகச்சரியாக பிரயாணித்து உனை அடைந்தது இந்த காதல் பயணத்தில்தான்!** பழங்கஞ்சியுமபயத்தந் துவையலும்ஏர் உழும் மாமனுக்குஎடுத்துப் போவாள்..அவளுக்குப் பிடிக்குமென்றுஈச்சம் பழங்களைதுண்டில் மூடித் தருவான்அவன்..வானம் பார்த்த பூமியில்எப்போதும் பெய்தபடிபிரிய மழை...
திசைகாட்டிகள் நிறைந்த பாதைகளிலும் தொலைந்து போகும் நான் மிகச்சரியாக பிரயாணித்து உனை அடைந்தது இந்த காதல் பயணத்தில்தான்!** பழங்கஞ்சியுமபயத்தந் துவையலும்ஏர் உழும் மாமனுக்குஎடுத்துப் போவாள்..அவளுக்குப் பிடிக்குமென்றுஈச்சம் பழங்களைதுண்டில் மூடித் தருவான்அவன்..வானம் பார்த்த பூமியில்எப்போதும் பெய்தபடிபிரிய மழை...