வருகை....

Post date: Feb 13, 2011 9:34:45 AM

உன்வீடுபூட்டியிலிருந்ததுஉண்மையெனில்நான் வந்து சென்றதும்பொய்யில்லை.பூட்டியிருக்கும்போது பார்த்துஏன் வந்தாய் என்பதோவரும்போது

பூட்டப்பட்டிருந்தது

ஏனென்றோ

எல்லாமாதிரியும்

கேள்விகளைக்

கேட்டுக்கொண்டு

குழம்பிப் போகையில்

நான்

வந்து போனதற்கான

சுவடை

தேடிக்கொண்டிருப்பாய்

தடிமனாய்

பூசப்பட்டிருக்கும்

உன்வீட்டு

சிமெண்ட தரையில்.