வருகை....
Post date: Feb 13, 2011 9:34:45 AM
உன்வீடுபூட்டியிலிருந்ததுஉண்மையெனில்நான் வந்து சென்றதும்பொய்யில்லை.பூட்டியிருக்கும்போது பார்த்துஏன் வந்தாய் என்பதோவரும்போது
பூட்டப்பட்டிருந்தது
ஏனென்றோ
எல்லாமாதிரியும்
கேள்விகளைக்
கேட்டுக்கொண்டு
குழம்பிப் போகையில்
நான்
வந்து போனதற்கான
சுவடை
தேடிக்கொண்டிருப்பாய்
தடிமனாய்
பூசப்பட்டிருக்கும்
உன்வீட்டு
சிமெண்ட தரையில்.