தென்றலைச் சிறையிட்டிருப்பேன்..!

Post date: Mar 23, 2011 3:57:30 AM

உன் கூந்தலை கலைத்துச் சென்ற குற்றத்திற்காக தென்றலைச் சிறையிட்டிருப்பேன்..! கூந்தல் கலைந்து போனாலும்..? உன் அழகு குறையாமல் மேலும் கூடியிருக்கிறது என்பதால் தென்றலை தண்டிக்காமல் விடுகிறேன்..!