மௌனம்

Post date: Jun 21, 2011 4:03:19 AM

உன்னை சந்திக்கும் தருணமெல்லாம் வழிதவறும் என் வார்த்தைகள் கவிதையாய் வந்து

என் காகிதம்

நிறைக்கிறது

நீ போன பின்பு.

Courtesy  Tamilmaravan