Post date: Jun 21, 2011 4:03:19 AM
உன்னை சந்திக்கும் தருணமெல்லாம் வழிதவறும் என் வார்த்தைகள் கவிதையாய் வந்து
என் காகிதம்
நிறைக்கிறது
நீ போன பின்பு.
Courtesy Tamilmaravan