தொலைத்த பின்னும் நிம்மதி..!
Post date: Jul 19, 2011 3:35:22 AM
யாரேனும் தனக்குரிய
பொருளைத் தொலைத்து விட்டால்
நிம்மதியாய் உறங்குவார்களா..?
ஆனால் நான் உறங்குகிறேன்..!
என் மனதை தொலைத்து
விட்ட பின்பும்
நிம்மதியாய் உறங்குகிறேன்..!
ஏனெனில்…
என் மனதை
உன்னிடம்தான் - அதுவும்
உரியவளிடம்தான்
தொலைத்திருக்கிறேன்
என் மன நிம்மதியோடு..!
-Courtesy Mohanan.