விதையாய் வந்து விழுந்தாய் கண்ணுக்குள்ளே…

Post date: Sep 23, 2011 4:26:29 AM

சொட்ட சொட்ட நனைய வைத்தாய்

சொல்லாமல் கொதிக்க வைத்தாய்

எட்டாத இடத்தில்

என் நெஞ்சை பறக்க வைத்தாய்

கிட்ட தட்ட கரைய வைத்தாய்

கிட்டாமல் அலைய வைத்தாய்

திட்டாமல் திட்டித் தான்

உன் காதல் உணர வைத்தாய்

ரயில் வரும் பாலமாய்

ஐயோ எந்தன் இதயம்

தடதடதட வென துடிக்க

நீ ஒரு நாள் ஒருநாள் விதையாய்

வந்து விழுந்தாய் கண்ணுக்குள்ளே

விழிபார்க்கும் போதே மரமாய்

இன்று எழுந்தாய் நெஞ்சுக்குள்…

http://greatindiaclub.oliwy.net/?p=430