நான் என் நேசருடையவள்

Previous.....மணவாளனின் அற்புத திராட்சரசம்

நான் என் நேசருடையவள்

"நான் என் நேசருடையவள், அவர் பிரியம் என்மேலிருக்கிறது", என்று மணவாளி மணவாளனை சொந்தமாக்கிக்கொள்கிறாள் (உன்னதப்பாட்டு 7:10).

மணவாட்டியே, நீ கிறிஸ்துவுக்குத்தான் சொந்தம். எந்த மனிதருக்கோ, எந்த சபைக்கோ, எந்த ஸ்தாபனத்திற்கோ, சொந்தமானவன்/ள் அல்ல. அவரின் பிரியம் உன்மேல்தான் இருக்கிறது. அவர் உன்னை ஆசிர்வதிக்க விரும்புகிறார். அவர் உன் நலத்தை விரும்புகிறார். உன்னை அறியாத ஒரு ஊழியன் உனக்காக பரிந்துபேச விரும்புகிறாயா? நீ இந்த சத்தியத்தை அறிந்துகொண்டால் இந்த சத்தியம் உன்னை விடுதலையாக்கும்.

Next..... கிராமங்களில் தங்குவோம்