மணவாளன் அணைத்து தேற்றுகிறார்

Previous.......தாயின் வீடு

மணவாளன் அணைத்து தேற்றுகிறார்

எப்படி மணவாளன் தன்னை அணைத்து தேற்றுகிறார் என்று மணவாளி தன் தோழியிடம் சொல்லுகின்றாள்: "அவர் இடதுகை என் தலையின் கீழிருக்கும், அவர் வலதுகை என்னை அணைக்கும்" (உன்னதப்பாட்டு 8:3).

கிறிஸ்து உன்னோடு வைத்திருக்கும் தனிப்பட்ட, நெருங்கிய உறவை வெளிப்படுத்துகிறது. அவரது மகிமை உன்னை மூடிக்கொள்கிறது. நீ அவருக்குள் பூர்ணமானவள்/ன். அவரது செட்டைகளின் கீழ் அடைக்கலம் புகுவாய். நீ தனிமையை உணரும்போது இந்த வசனத்தை நினைத்துக்கொள். மரணப்படுக்கையில் இருக்கும் தேவப்பிள்ளைகளுக்கு இந்த ஜீவனுள்ள வசனம் சுகத்தைக் கொடுக்கும். இந்த வசனத்தை அப்படியே நம்பவேண்டும். யாரிடமோ போய் கைவைத்து ஜெபிக்க அவசியமில்லை. அவரது இடதுகை உ ன் தலையின் கீழிருக்கும், அவர் வலதுகை உன்னை அணைக்கும்.

Next..... மணவாளனின் மாறாத நேசம்