*'தேனிசைத் தென்றல்' தேவா குரலில் ஸ்ரீகாந்த் தேவா இசையில்  கவிஞர் பொத்துவில் அஸ்மின் வரிகளில்  "மாமாகுட்டிமா"  பாடல் புரோமோ வெளியானது.*

*தனியிசை பாடல்கள் மூலமாகவும் தமிழ் திரைப்பட பாடல்கள் வாயிலாகவும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் மனங்களில் இடம் பிடித்துள்ள இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய புதிய அல்பம் பாடல் "மாமாகுட்டிமா" புரோமோ வெளியாகியுள்ளது.*