14-வடவரையை மத்தாக்கி*

வடவரையை மத்தாக்கி , வாசுகியை நாணாக்கி

mp4 created on 29-8-2016

RSR

MSS_Vadavarayai.mp4

The following WMV file has a number of slides.

AN IMMORTAL CLASSIC FROM

ILANGO ADIKAL'S SILAPPATHIKAARAM

இளங்கோ அடிகளின் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தின், மதுரைக் காண்டம் பகுதியில், ' ஆய்ச்சியர் குரவை '

எனும் அற்புதப் பாடல்களை , அருமையான இசை அமைத்து ( எஸ்.வி.வெங்கடராமன்) , திருமதி எம்.எஸ். நமக்கு அருளியுள்ள அமுதம். ..

இளங்கோ அடிகள் சமணர் என்பர். ஆயினும், ஆழ்வார்களையும் விஞ்சி , இங்கு அடிகள் , கிருஷ்ணாவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம் பற்றி கூறி, ' நாராயணா என்னா நாவென்ன நாவே !' என்று உருகுகிறார்! தெவிட்டாத அற்புதப் பாடல்.

****************************************************

MUSIC BY S.V.VENKATARAMAN

****************************************************

1)ஹம்ஸானந்தி

2)கமாஜ்

3)ஹிந்தோளம்

4)ஷண்முகப்ரியா

5)நாதநாமக்ரியா

6)காபி