14-வடவரையை மத்தாக்கி*
வடவரையை மத்தாக்கி , வாசுகியை நாணாக்கி
mp4 created on 29-8-2016
RSR
The following WMV file has a number of slides.
AN IMMORTAL CLASSIC FROM
ILANGO ADIKAL'S SILAPPATHIKAARAM
இளங்கோ அடிகளின் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தின், மதுரைக் காண்டம் பகுதியில், ' ஆய்ச்சியர் குரவை '
எனும் அற்புதப் பாடல்களை , அருமையான இசை அமைத்து ( எஸ்.வி.வெங்கடராமன்) , திருமதி எம்.எஸ். நமக்கு அருளியுள்ள அமுதம். ..
இளங்கோ அடிகள் சமணர் என்பர். ஆயினும், ஆழ்வார்களையும் விஞ்சி , இங்கு அடிகள் , கிருஷ்ணாவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம் பற்றி கூறி, ' நாராயணா என்னா நாவென்ன நாவே !' என்று உருகுகிறார்! தெவிட்டாத அற்புதப் பாடல்.
****************************************************
MUSIC BY S.V.VENKATARAMAN
****************************************************
1)ஹம்ஸானந்தி
2)கமாஜ்
3)ஹிந்தோளம்
4)ஷண்முகப்ரியா
5)நாதநாமக்ரியா
6)காபி