91-SAKUNTHALAI-7-SONGS(1940)with lyrics

*************************************************

1)ஆனந்தம் என் சொல்வேனே .சிந்துபைரவி

2)எங்கும் நிறை நாதபிரம்மம்

3)சுகுமாரா ..பெஹாக்

4)எந்தன் இடது தோளும் ..கரஹரப்ரியா

5) என் மனம் குதூகலிப்பதும்

6) பன்னெடும் நாளாய் ..நாதநாமக்ரியா

7) மனம் குளிர உள்ளம் குளிர

=================================================

( two duets with GNB have been intentionally left out.

they are not all that good. )

***************************************************

1) ஆனந்தம் என் சொல்வேனே ஸிந்து பைரவி

ஆனந்தம் என் சொல்வேனே

(link to mp4 audio)

ஆனந்தம் என் சொல்வேனே !

ஆனந்தம் என் சொல்வேனே

என் கண் படுத்த பயனே !

மலர்ப் பொய்கை சேர் கமலமே

உத்யான நந்தவனமே

------------------------------------------------------

வான் ஓங்கும் மாமரங்கள் குலுங்கும்

தீங்கனி மதுவைப் பருகிடும் வண்டும்

இன்பமாய் பாடும் மாங்குயில் மகிழ்ந்தே நடமாடும் தோகை மயிலும் குனிந்தே ---

அயர்வு நீங்க கமழும் மாருதம் மருவித் தவழும் ..ஆனந்தம் என் சொல்வேனே

***************************************************

2) சுகுமாரா என் தாபம் பெஹாக்

சுகுமாரா என் தாபம் தனை நீ அறியாயோ மாறா சுகுமாரா

ராஜ திலக என் காதல் என் சொல்வேனே

????

எந்தன் மனமே அல்லொடு பகலும் வெண்ணெய் போல் உருகும்

சுகுமாரா என் தாபம்தனை நீ அறியாயோ சுகுமாரா ----------------------------------------------------

மன்னர் மன்னவ நின் உள்ளமும் ஏதோ?

??

சுகுமாரா என் தாபம் தனை நீ அறியாயோ மாரா

சுகுமாரா

***************************************************

3) எந்தன் இடது தோளும் கரஹரப்ரியா

(link to mp4 video+audio)

எந்தன் இடது தோளும்

எந்தன் இடது தோளும் கண்ணும் துடிப்பதென்ன இன்பம் வருவதன்று சொல் சொல் சொல் கிளியே !

தென்றல் தவழ மலர் கந்தம் கமழ நறும்

தேன் பருகி சுழலும் சில் சில் சில் ????

என்னை அறியாமல் என் உள்ளம் தனில் ஓர் கள்வன்

எங்கிருந்தோ வந்து புகுந்தான் போலும்

தன்னை மறந்து மனம் துள்ளி விளையாடுதே

என்ன சொல்வேன் ???? கொண்டேன் போலும்

எந்தன் இடது தோளும் கண்ணும் துடிப்பதென்ன ?

************************************************

4) மனம் குளிர ,கண் குளிர

மனம் குளிர ,கண் குளிர

(link to mp4 audio)

மனம் குளிர ,உள்ளம் குளிர

இளம் காற்றில் அசைந்து

மணம் கமழும் மலர்களும்

தீங்கனிகளுமே தந்தீர் !

தினம் இன்ப நிழல் தந்தீர் !

அருமை மிகு தருக்காள் !

செழும் செடிகாள் !

மலர்க கொடிகாள் !

?????????????????

இனம்பிரியா இசைக்குயிலே !

இளம் தோகை மயிலே !

இன்சுவைப் பால் எனக்களித்து ,

வளர்த்த செல்வ பசுககாள்!

கனவிலும் எந்தனைப் பிரியா மான்கன்றே !

இனிமேல் கண்டு மகிழ்ந்து

உங்களுடன் கழித்திடும் நாள் என்றோ!

அந்நாள் என்றோ?

****************************************************

5) எங்கும் நிறை நாதபிரம்மம்

எங்கும் நிறை நாதப்ரஹ்மம்

தன்னை நான் பணிந்தேன்,

வானோர் முனிவோர்க்கும் மதுர

கானாம்ருத வாரி

ஞான இன்பம் தரும் தீன

லோக துக்க ஹாரி

எங்கும் நிறை நாதபிரம்மம்

---------------------------

பாம்பும் இளங்குழவிதானும்

விரும்பும் இன்விருந்தாம்

ப்ரணவ ரூபி ,தீராத

நோய்க்கும் பால் மருந்தாம்

எங்கும் நிறை நாதபிரம்மம்

*****************************************

6) பன்னெடும் நாளாய்

link to mp4 audio

பன்னெடும் நாளாய்

பன்னெடும் நாளாய் திரும்பி வாரார் என் முன் வாழ்வில் என் சொல்வேன்

அம்மா மனம் தாளேனே !

தரணி தாங்கும்

ராஜாதி

ராஜன் மைந்தனாக வந்து கண்மணி குழந்தை அந்தோ

ஏழை போல் கானில் வாழும் ?????

அம்மா மனம் தாளேனே !

பேதை யான் பிறந்த நாளாய்

சூதும் வாதும் அறியேன்

இருள் விலகி வேதனை இருள் விலகி விடியும் நாளும் வாழ்வில் உண்டோ ?

அம்மா மனம் தாளேனே !

--------------------------------------------------------------

7) என் மனம் குதூகலிப்பதும்

என் மனம் குதூகலிப்பதும் ஏனோ !

link to muted video and audio as mp4

***************************************