This classic by Barathy was sung by
N.C.VASANTHA KOKILAM
பிள்ளைப்பிராயத்திலே அவள்
பெண்மையைக்கண்டு மயங்கிவிட்டேன் , ..
வெள்ளை மலரணை மேல் அவ்ள்
வீணையும் கையும் விரிந்த முகமலர் .....
( திலங் )
---------------------------------------------------------------------
ஆடி வருகையிலே அவள் (
அங்கொரு வீதி முனையில் நிற்ப்பாள் !
கையில் ஏடு தரித்திருப்பாள் ,
அதில் இங்கிதமாக பதம் படிப்பாள்
நாடி அருகனைந்தால் பல்
ஞானங்கள் சொல்லி இனிமை செய்வாள் !
கூடி மகிழவோம் என்றால் விழிக்கோணத்திலே
நகை காட்டி செலவாள் !
(பீம்ப்ளாஸ் )
------------------------------------------------------------------
ஆற்றங்கரைதனிலே
தனியானதோர் மண்டப மீதினிலே
காற்றை நுகர்ந்திருந்தேன் ,
கன்னி கவிதை கொணர்ந்து தந்தாள் !
ஏற்று மனம் மகிழ்ந்தே
" அடி! என்னோடிணங்கி மண்ம் புரிவாய் என்று
கேட்டிட்ட போதினிலே
இளம் புன்னகை பூத்து மறைந்து விட்டாள் !
(கமாஜ் )
---------------------------------------------------------------------------
*****************************
***************************************