07-புதுமைப்பித்தனின் கட்டுரைகள் ( அரசியல், சமூகம், இலக்கிய விமர்சனம்)
முன்னுரை
1) சின்ன விஷயம்
"கடவுள் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? ஒரு கூட்டத்தின் பாதுகாப்பிற்கு அது அவசியமானால், ஒரு பொய்யைச் சொல்லித்தான் , கடவுள் என்ற பிரமையைச் சிருஷ்டித்தால் என்ன? இந்தக் கடவுள் விஷயம் ரொம்ப சுவாரஸ்யமானது. அது தனி மனிதனுக்கு ஒரு தைர்யத்தைக் கொடுக்கிறது. ,சமூகத்திற்கு ஒரு சக்தியைக் கொடுப்பது போல்.. நாஸ்திகம் தர்க்கத்தில் நிஜமாக இருக்கலாம்..அது சுவாரச்யமற்றது. வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்ப்படுத்த முடியாதது. .அது தனி மனிதனுக்கு, அதாவது விதிவிலக்கான தனி மனிதனுக்குச சாந்தியை அளிக்கலாம். ஆனால் ரசனையற்றது. சுவையற்றது. அதனால்தான் ஜைன மதம் நாஸ்திகக் கொள்கையால் அழிந்தது. புத்தமதம் நாசமுறாதிருக்க புத்தனைக் கடவுளாக்கித் தப்பித்தது. ...வாழ்க்கையில் ஒரு வெறி ஏற்பட்டால்தான் பிடிப்புடன் முன்னேறி வாழ முடியும். அதைச் சமயம் கொடுக்கிறது. .அது சொல்லுகிற மோக்ஷத்தைக் கொடுக்காவிட்டாலும், இது போதும். அந்த மோக்ஷத்தைவிட இது மேலானது! " ...புதுமைப்பித்தன். "சின்ன விஷயம்' என்ற கட்டுரையின் கடைசிப் பகுதியில்.. !
https://docs.google.com/viewer?a=v&pid=sites&srcid=ZGVmYXVsdGRvbWFpbnxyc3JzaGFyZXN8Z3g6MWZmMzlmMGQwMmM0NTcyMA
2) என்ன எழுதுவது?
3) இலக்கியத்தின் ரஹசியம்
4) கலையும் இலக்கியமும்
5) குலாப் ஜான் காதல்
6) மதிப்புரை
7) முடிவில் எதற்கு வெற்றி?
8) நமது கலைச் செல்வம்
9) பகற்கனவு
10) பஞ்சமோ பஞ்சம்
11) பாட்டும் அதன் பாதையும்
12) தமிழர் நாகரிகத்தில் கிராம வாழ்க்கை
13) உங்கள் கதை