00-BARATHI-NATIONALIST-POEMS
http://www.lakshmansruthi.com/tamilbooks/bharathiar/bharathi09.asp
*********************************************************
தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும்
தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும்-இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பின ளாம்எங்கள் தாய்.