00-BARATHI-NATIONALIST-POEMS

http://www.lakshmansruthi.com/tamilbooks/bharathiar/bharathi09.asp

*********************************************************

தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு

சூழ்கலை வாணர்களும்

தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு

சூழ்கலை வாணர்களும்-இவள்

என்று பிறந்தவள் என்றுண ராத

இயல்பின ளாம்எங்கள் தாய்.