03-தி.ஜானகிராமன் சிறுகதைகள் & 9 நாவல்கள்

"பல வாசகர்களும், விமர்சகர்களும் நினைப்பதுபோல , ஜானகிராமன் , மன- மண உறவுகளைக் கொச்சையாகப் பார்ப்பவரில்லை. .அன்பே ஆரமுதே நாவலில் தொடங்கிப் படியுங்கள். ..உண்மையான ஜானகிராமன் அங்கு உள்ளார். அடுத்து , உயிர்த் தேன். ..சிவகங்கைச் செங்கம்மா, செம்பருத்தியின் விதவை அண்ணியின் சீற்றம், கம்யூனிஸ்ட் ஐயர், ..

சிக்கலான, மனக்குரங்கின் மரபுப் பண்பு மீறல்கள் , ஆதரித்துத் தீட்டப் படவில்லை.. அவலமாகவே காட்டப் படுகின்றன. ஆனால், அனுதாபத்துடன். ..!..

அம்மா வந்தாள் தான், அவரது மிக மிக மோசமான நாவல். .நல்ல இலக்கியம் நம்மை மேம்படுத்த வேண்டும். நமது கீழ்மனத்தை நியாயப் படுத்தக் கூடாது. ..

மோக முள் , யமுனாவின் பாத்திரத்தால் அல்ல, அன்றைய தஞ்சைச் சீமையின் மராட்டிய , கர்நாடக சங்கீத சூழலை அருமையாகப் படம்பிடித்துக் . காட்டியுள்ள பாங்கினால் அருமையாக அமைந்தது. ..

---------------------------------------------

ஜானகிராமன் , நாவல்கள் எதுவுமே எழுதாமல் இருந்திருக்கலாம்!. ...நூற்றுக்கும் மேற்பட்ட அருமையான சிறு கதைகள் எழுதியுள்ளார் .வக்கிரமான விஷயங்கள் அறவே இல்லாத கதைகள் , நூறு தேறும். ..அவரது அனைத்து சிறுகதைகளையும் , சுகுமாரன் ஆண்டு வாரியாகத் தேடிக் கண்டுபிடித்து, காலச் சுவடு பதிப்பகம் மூலம் , ஒரே புத்தகமாக வெளியிட்டுள்ளார். ..அவற்றைப் பற்றியெல்லாம எவரும் எழுதாமல், எப்போது பார்த்தாலும், அவரது முழு மட்டமான "அம்மா வந்தாள்" நாவலைப் பற்றி மட்டுமே எழுதுவது படு எரிச்சலாக உள்ளது. கூகிள் புக்ஸ் மூலம் அனைத்து கதைகளையும் படிக்கலாம். ஆனால் பதிவிறக்கம் செய்ய முடியாது. ...முயற்சி செய்யுங்கள். ..

ஜானகிராமனின் சிறுகதைகள் அனைத்தையும் மட்டும் எடுத்துக் கொண்டு, அவற்றின் கதைக்கரு, சமூகப் பிரக்ஞை, நமது இன்றைய சமூக வாழ்க்கையின் டம்பம், பொய்மை, அதே நேரத்தில், மிக மிக உயர்ந்து நிற்கும் மனிதர்கள், மனித நேயம், அனைவரையும் அவர் அற்புதமாகப் படம் பிடித்திருப்பதைப் பற்றி , ஆராய்ச்சி செய்யலாம். இளம் வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவரது நாவல்கள் பக்குவம் , மிகுந்த , மௌனியின் அழியாச்சுடர் போன்றவை"---RSR

=======================================================

------------------------------------------------------------------------------------

1) அன்பே ஆரமுதே

கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு முன் படித்த நினைவு. ஜானகிராமன் என்ற வித்தகரின் படைப்புகள். .வாராவாரம் கோபுலுவின் அற்புத ஓவியங்களுடன் அந்த நாவல்கள் ஆனந்த விகடனில் வெளிவந்த நாட்கள். .வரிசையாக.. அன்பே ஆரமுதே, உயிர்த்தேன், ....செம்பருத்தி, . ....நேற்று மீண்டும் 'அன்பே ஆரமுதே' நாவலை படிக்கத் தொடங்கி, இன்று முடிந்தது. ..அட! இப்படி 'ருக்மணி' என்ற ஒரு பாத்திரத்தையும், உண்மையான நேசத்தையும் , எந்த மொழியிலாவது, எந்த ஒரு நாவல் ஆசிரியனும், அன்றோ இன்றோ என்றோ எழுதியுள்ளானா? இன்றைய தமிழ் வாசகர் உலகம் ஏன் இப்படிச் சீரழ்ந்து நிற்கிறது? ஜானகிராமன் நாவல் என்றாலே 'மோகமுள் அல்லது அம்மாவந்தாள் என்ற கூளத்தையே திரும்பத் திருமப்ச் சொல்லி உண்மையான ஜானகிராமனை ஒழித்துவிட்டார்கள். . ..RSR

------------------------------------------------------------------------------------

2) உயிர்த் தேன்

----------------------------------------------------------------------------------------

3) செம்பருத்தி

--------------------------------------------------------------------------------------

4) நளபாகம்

-----------------------------------------------------------------------------------------

5) மலர் மஞ்சம்

---------------------------------------------------------------------------------------

6) மோக முள்

7) மரப் பசு

-----------------------------------------------------------------------------------------

8) . அமிர்தம்

AMIRTHAM...FREE DOWNLOAD

http://www.4shared.com/web/preview/pdf/FbGhgNKx

*******************************************************

9) அம்மா வந்தாள்....

==========================================================

**********************************************************

GREAT SHORT STORIES BY JANAKIRAMAN.

கோபுர விளக்கு

03-01-கோபுர விளக்கு ...தி. ஜானகிராமனின் சிறு கதை.

----------------------------------------------------------

http://www.valaitamil.com/literature_short-story_thi-janagiraman/

*****************************************************

( twenty short stories here)

1) சிலிர்ப்பு

http://www.valaitamil.com/silirppu_1844.html

---------------------------------------------------------------------------------

2) பாயசம்

http://www.valaitamil.com/payasam_1843.html

----------------------------------------------------------------------------------

3) சுளிப்பு

http://www.valaitamil.com/culippu_9220.html

----------------------------------------------------------------------------------

4) இசைப்பயிற்சி

http://www.valaitamil.com/music-practice_9055.html

-------------------------------------------------------------------------------

5) காவலுக்கு

http://www.valaitamil.com/kavalukku_1842.html

--------------------------------------------------------------------------------

6) மிஸ்டர் கோடு கோடு கோடு

http://www.valaitamil.com/mr-kodu-kodu-kdu_1841.html

--------------------------------------------------------------------------------------

7) விஞ்ஞான வெட்டியானும் ,

ஞான வெட்டியானும்

http://www.valaitamil.com/vingyana-vettiyanum-gyana-vettiyanum_1840.html

-----------------------------------------------------------------------------------

8) பூட்டுகள்

http://www.valaitamil.com/locks_1839.html

-------------------------------------------------------------------------------------

9) ....பபா

http://www.valaitamil.com/pppa_1838.html

--------------------------------------------------------------------------------------

10) கைகாட்டி

http://www.valaitamil.com/kaikatti_1837.html

---------------------------------------------------------------------------------------

11) பத்துசெட்டி ( top class)

http://www.valaitamil.com/pathu-chetti_1836.html

------------------------------------------------------------------------------------

12) நாத ரக்ஷகர்

http://www.valaitamil.com/natharatchagar_1835.html

----------------------------------------------------------------------------------

13) சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்

http://www.valaitamil.com/sappadu-pottu-narpathu-rupai_1834.html

-------------------------------------------------------------------------------------

14) செய்தி ( thyagaraja kruthi saama 'samthamulega'

http://www.valaitamil.com/news_1833.html

----------------------------------------------------------------------------------------

15) வீடும் வெளியும் ( corruption)

http://www.valaitamil.com/veedum-veliyum_1832.html

-------------------------------------------------------------------------------------

16) ஆயா

http://www.valaitamil.com/aaya_1831.html

---------------------------------------------------------------------

17) குழந்தைக்கு ஜுரம்

http://www.valaitamil.com/kulanthaikku-joram_1830.html

--------------------------------------------------------------------------

18) ஆயிரம் பிறைகளுக்கு அப்பால்

( classical music)

http://www.valaitamil.com/aayiram-piraigalukappal_1829.html

( explicit reference to Ariyakkudi )!

---------------------------------------------------------------------------

19) மக்களை ஈர்த்த மகராசா

http://www.valaitamil.com/makkalai-eertha-maharasar_1845.html

********************************************

more here!

click here at the link

தி. ஜானகிராமன் சிறுகதைகள்: முழுத் தொகுப்பு

=============================================