43-*-Emi Jesitenemi (todi)-thyagaraja

source :

http://thyagaraja-vaibhavam.blogspot.in/2008/11/thyagaraja-kriti-emi-jesitenemi-raga.html

(by Sri.V.Govindan)

=======================================

mp3 source: varsha_ji of rasikas

--------------------------------------------------------------

ப. ஏமி ஜேஸிதே(னே)மி ஸ்ரீ ராம

ஸ்வாமி கருண லேனி வா(ரி)லலோ

அ. காம மோஹ தா3ஸுலை ஸ்ரீ ராமுனி

கட்டு தெலிய லேனி வா(ரி)லலோ(னேமி)

ச1. ஸவமு ஜேஸிதே(னே)மி கலிமினி

புத்(ரோ)த்ஸவமு கலிகி3தே(னே)மி

பு4விலோ(ன)ன்ய பீ3ஜ ஜனிதுனி கொனி(யே)மி

ஸி1வ கர ஸ்ரீ ராமுனி த3ய லேனி வா(ரி)லலோ(னேமி)

ச2. மேட3 கட்டிதே(னே)மி அந்து3ன லாந்த3ரு

ஜோடு3 கட்டிதே(னே)மி

சேடி3யலனு மெப்பிஞ்ச தெலிஸிதே(னே)மி

ஈடு3 லேனி ராமுனி த3ய லேனி வா(ரி)லலோ(னேமி)

ச3. இம்மு கலிகி3தே(னே)மி இல்லாலிகி

ஸொம்மு பெட்டிதே(னே)மி

கம்ம வில்து கேளினி தெலிஸி(யே)மி

தம்மி கண்டி வானி கருண லேனி வா(ரி)லலோ(னேமி)

ச4. ராஜ்ய(மே)லிதே(னே)மி ப3ஹு ஜனுலலோ

பூஜ்யு(லை)தே(னே)மி

ஆஜ்ய ப்ரவாஹமுதோ(ன)ன்ன(மி)டி3தே(னே)மி

பூஜ்யுடை3ன ராமுனி த3ய லேனி வா(ரி)லலோ(னேமி)

ச5. கு3ருவு தா(னை)தே(னே)மி கண்டிகி மேனு

கு3ருவை தோசிதே(னே)மி

வர மந்த்ர(ம)ன்யுல(கு)பதே3ஸி1ஞ்சிதே(னே)மி

வர த்யாக3ராஜ நுதுனி த3ய லேனி வா(ரி)லலோ(னேமி)

-----------------------------------------------------------

என்ன செய்தாலென்ன? இராம

சுவாமியின் கருணையற்றோர் புவியினில்

காம, மோகத்திற்கு அடிமைகளாகி, இராமனின்

கட்டினை அறியாதவர், புவியினில்

என்ன செய்தாலென்ன?

1. வேள்விகள் இயற்றினாலென்ன?

சொத்துக்கு மக்கட் செல்வம் உண்டானாலென்ன?

புவியில் பிறருக்குப் பிறந்தவனை தத்து எடுத்தாலென்ன?

மங்களமருளும் இராமனின் தயையற்றோர், புவியினில் என்ன செய்தாலென்ன?

2. மேடை கட்டினாலென்ன?

அதனில் லாந்தர் ஜோடு கட்டினாலென்ன?

வனிதையரை மெச்சத் தெரிந்தாலென்ன?

இணையற்ற இராமனின் தயையற்றோர், புவியினில் என்ன செய்தாலென்ன?

3. உலக இன்பங்கள் உண்டானாலென்ன? இல்லாளுக்கு நகைகள் இட்டாலென்ன?

கரும்பு வில்லோன் கேளிக்கைகள் தெரிந்தாலென்ன?

கமலக்கண்ணனின் கருணையற்றோர்,

புவியினில்என்ன செய்தாலென்ன?

4. அரசாண்டாலென்ன?

வெகு மக்களிடை

வணங்குதற்குரியோன் ஆனாலென்ன?

நெய் வழிந்தோட அன்னமிட்டாலென்ன?

வணக்கத்திற்குரிய இராமனின் தயையற்றோர், புவியினில் என்ன செய்தாலென்ன?

5. தான் ஆசான் ஆகினாலென்ன?

கண்ணுக்குத் (தனது) மேனி

செழிப்பாகத் தோன்றினாலென்ன?

உயர் மந்திரங்களை மற்றவருக்கு உபதேசித்தாலென்ன?

உயர் தியாகராசன் போற்றுவோனின் தயையற்றோர், புவியினில்

என்ன செய்தாலென்ன?

===========================================

notes