கல்கி அவதாரம்
கல்கி அவதாரம்
Welcome to Srikalabairavan Astrology
இது திருமாலின் பத்தாவது அவதாரமாக் கொள்ளப்படுகிறது. கலியுக முடிவில் பெருமாளின் இவ்வாதரம் நிகழும் என்று நம்பப்படுகிறது.
தர்மச்செயல்களின் அளவைவிட அதர்மத்தின் அளவானது அதிகரிக்கும்போது கல்கி பகவான் தோன்றுவார். அவர் வெள்ளை நிறக்குதிரையின்மீது ஏறி கையில் கத்தி மற்றும் கேடங்களைப் பெற்றிருப்பார்.
உலகில் நடைபெறும் அதர்ம செயல்களை தடுத்து மக்களை நல்வழிப்படுத்துவார். அதன்பின் கிருத யுகம் ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது.