16
தவமும் பலித்ததம்மா
KALKI'S HOMAGE TO BARATHI SUNG BY MS.SUBBULAKSHMI
A GLORIOUS SONG!
ஷண்முகப்ரியா
தவமும் பலித்ததம்மா
நமது தாயின் விலங்குகள்
தெறித்து விழுந்தன
தவமும் பலித்ததம்மா
புவனம் வியந்திட
அமுதத்தமிழினில்
புவனம் வியந்திட
அமுதத்தமிழினில்
நவநவமாய்க்கவி
அருளிய புனிதரின்
நவநவமாய்க்கவி
அருளிய புனிதரின்
தவமும் பலித்ததம்மா
நமது தாயின் விலங்குகள்
தெறித்து விழுந்தன
--------
பூர்வி கல்யாணி
வீர சுதந்திரம்
வேண்டும் என்றார் அதில்
வெற்றி உண்டு நமக்கு '
, கொட்டு என்றார் முரசு
மாரதர் வாழ்ந்த நம்
பாரத பூமியின்
மாரதர் வாழ்ந்த நம்
பாரத பூமியின்
மன்னர் நாமே என்று
சொன்ன பாரதியின்
தவமும் பலித்ததம்மா
----------
கீர்வாணி/ MAY BE
SIMMENDRA MADHYAMAM
நாவலர் பாவலர்
வாழ்த்தி மகிழ்ந்தனர்
நாவலர் பாவலர்
வாழ்த்தி மகிழ்ந்தனர்
நானிலம் எங்கும் நம்
கீர்த்தி உயர்ந்தது
நானிலம் எங்கும் நம்
கீர்த்தி உயர்ந்தது
தேவரும் மூவரும்
வானில் வலம் வந்து
தேவரும் மூவரும்
வானில் வலம் வந்து
செஞ்சொற் கவிஞ்ரை
அஞ்சலி செய்தனர்
--
தவமும் பலித்ததம்மா
நமது தாயின் விலங்குகள்
தெறித்து விழுந்தன
தவமும் பலித்ததம்மா
**************************************************