பொங்கலோ பொங்கல்..!

Post date: Jan 14, 2013 1:45:11 AM

ஆதவன் அருள்கொடுக்க மகரத்தில் அடியெடுக்கும்

பாதையைக் காட்டி-ஒளியின் போதனை ஊட்டிமற்றும்

வேதனை போக்கும்-நெஞ்சில் இன்பமும் சேர்கக்குமிந்த

தைத்திரு நாளாம்-பொங்கல் நல்லவோர் நாளில்நகரின்

தெய்வமாம் வல்லப கணபதி ராமதூதன்

மெய்விளை வீரம்கொண்டு பொய்களை ஆஞ்சநேயன்

கொய்கவே விரைந்துவந்து செய்கவே மங்கலங்கள்

நெய்விளை ஜோதிபோல செழிக்கவே நன்மனங்கள் ..!

_________________________