ஆண்டவரே, நீர் எங்களுக்கு அளித்துள்ள கொடைகளிலிருந்து நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகளை ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: நாங்கள் இங்கு இறைப்பற்றுடன் கொண்டாட நீர் எங்களுக்குக் கொடுத்துள்ளவை உமது நிலையான மீட்பின் பரிசாக அமைவனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலத்தின் முதல் திங்கள்:
ஆண்டவரே, நீர் எங்களுக்கு அளித்துள்ள கொடைகளிலிருந்து நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகளை ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: நாங்கள் இங்கு இறைப்பற்றுடன் கொண்டாட நீர் எங்களுக்குக் கொடுத்துள்ளவை உமது நிலையான மீட்பின் பரிசாக அமைவனவாக
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலத்தின் முதல் செவ்வாய்:
ஆண்டவரே, எங்கள் தாழ்மையான வேண்டல்களும் காணிக்கைகளும் உமக்கு மனநிறைவு அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: உம்மிடம் மன்றாடப் போதுமான தகுதியற்ற எங்களுக்கு உமது அருளினால் உமது இரக்கத்தின் பாதுகாப்பை அருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலத்தின் முதல் புதன்:
ஆண்டவரே, எங்கள் இறைப்பற்றின் பலிப்பொருளை இடைவிடாது உமக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கின்றோம்; நீர் நிறுவிய தூய மறைநிகழ்வுகளை இக்காணிக்கை நிறைவேற்றி, உமது மீட்பு எங்களில் ஆற்றலுடன் செயல்படச் செய்வதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலத்தின் முதல் வியாழன்:
ஆண்டவரே, நீர் எங்களுக்கு அளித்துள்ள கொடைகளிலிருந்து நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகளை ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: நாங்கள் இங்கு இறைப்பற்றுடன் கொண்டாட நீர் எங்களுக்குக் கொடுத்துள்ளவை உமது நிலையான மீட்பின் பரிசாக அமைவனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலத்தின் முதல் வெள்ளி:
ஆண்டவரே, எங்கள் தாழ்மையான வேண்டல்களும் காணிக்கைகளும் உமக்கு மனநிறைவு அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: உம்மிடம் மன்றாடப் போதுமான தகுதியற்ற எங்களுக்கு உமது அருளினால் உமது இரக்கத்தின் பாதுகாப்பை அருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலத்தின் முதல் சனி:
ஆண்டவரே, எங்கள் இறைப்பற்றின் பலிப்பொருளை இடைவிடாது உமக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கின்றோம்; நீர் நிறுவிய தூய மறைநிகழ்வுகளை இக்காணிக்கை நிறைவேற்றி, உமது மீட்பு எங்களில் ஆற்றலுடன் செயல்படச் செய்வதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, எங்கள் தாழ்மையான வேண்டல்களும் காணிக்கைகளும் உமக்கு மனநிறைவு அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: உம்மிடம் மன்றாடப் போதுமான தகுதியற்ற எங்களுக்கு உமது அருளினால் உமது இரக்கத்தின் பாதுகாப்பை அருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலத்தின் இரண்டாம் திங்கள்:
ஆண்டவரே, நீர் எங்களுக்கு அளித்துள்ள கொடைகளிலிருந்து நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகளை ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: நாங்கள் இங்கு இறைப்பற்றுடன் கொண்டாட நீர் எங்களுக்குக் கொடுத்துள்ளவை உமது நிலையான மீட்பின் பரிசாக அமைவனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலத்தின் இரண்டாம் செவ்வாய்:
ஆண்டவரே, எங்கள் தாழ்மையான வேண்டல்களும் காணிக்கைகளும் உமக்கு மனநிறைவு அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: உம்மிடம் மன்றாடப் போதுமான தகுதியற்ற எங்களுக்கு உமது அருளினால் உமது இரக்கத்தின் பாதுகாப்பை அருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலத்தின் இரண்டாம் புதன்:
ஆண்டவரே, எங்கள் இறைப்பற்றின் பலிப்பொருளை இடைவிடாது உமக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கின்றோம்; நீர் நிறுவிய தூய மறைநிகழ்வுகளை இக்காணிக்கை நிறைவேற்றி, உமது மீட்பு எங்களில் ஆற்றலுடன் செயல்படச் செய்வதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலத்தின் இரண்டாம் வியாழன்:
ஆண்டவரே, நீர் எங்களுக்கு அளித்துள்ள கொடைகளிலிருந்து நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகளை ஏற்றருள் உம்மை வேண்டுகின்றோம்: நாங்கள் இங்கு இறைப்பற்றுடன் கொண்டாட நீர் எங்களுக்குக் கொடுத்துள்ளவை உமது நிலையான மீட்பின் பரிசாக அமைவனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலத்தின் இரண்டாம் வெள்ளி:
ஆண்டவரே, எங்கள் தாழ்மையான வேண்டல்களும் காணிக்கைகளும் உமக்கு மனநிறைவு அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: உம்மிடம் மன்றாடப் போதுமான தகுதியற்ற எங்களுக்கு உமது அருளினால் உமது இரக்கத்தின் பாதுகாப்பை அருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலத்தின் இரண்டாம் சனி:
ஆண்டவரே, எங்கள் இறைப்பற்றின் பலிப்பொருளை இடைவிடாது உமக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கின்றோம்; நீர் நிறுவிய தூய மறைநிகழ்வுகளை இக்காணிக்கை நிறைவேற்றி, உமது மீட்பு எங்களில் ஆற்றலுடன் செயல்படச் செய்வதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, எங்கள் இறைப்பற்றின் பலிப்பொருளை இடைவிடாது உமக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கின்றோம்; நீர் நிறுவிய தூய மறைநிகழ்வுகளை இக்காணிக்கை நிறைவேற்றி, உமது மீட்பு எங்களில் ஆற்றலுடன் செயல்படச் செய்வதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலத்தின் மூன்றாம் திங்கள்:
ஆண்டவரே, நீர் எங்களுக்கு அளித்துள்ள கொடைகளிலிருந்து நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகளை ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: நாங்கள் இங்கு இறைப்பற்றுடன் கொண்டாட நீர் எங்களுக்குக் கொடுத்துள்ளவை உமது நிலையான மீட்பின் பரிசாக அமைவனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலத்தின் மூன்றாம் செவ்வாய்:
ஆண்டவரே, எங்கள் தாழ்மையான வேண்டல்களும் காணிக்கைகளும் உமக்கு மனநிறைவு அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: உம்மிடம் மன்றாடப் போதுமான தகுதியற்ற எங்களுக்கு உமது அருளினால் உமது இரக்கத்தின் பாதுகாப்பை அருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலத்தின் மூன்றாம் புதன்:
ஆண்டவரே, எங்கள் இறைப்பற்றின் பலிப்பொருளை இடைவிடாது உமக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கின்றோம்; நீர் நிறுவிய தூய மறைநிகழ்வுகளை இக்காணிக்கை நிறைவேற்றி, உமது மீட்பு எங்களில் ஆற்றலுடன் செயல்படச் செய்வதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலத்தின் மூன்றாம் வியாழன்:
ஆண்டவரே, நீர் எங்களுக்கு அளித்துள்ள கொடைகளிலிருந்து நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகளை ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: நாங்கள் இங்கு இறைப்பற்றுடன் கொண்டாட நீர் எங்களுக்குக் கொடுத்துள்ளவை உமது நிலையான மீட்பின் பரிசாக அமைவனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலத்தின் மூன்றாம் வெள்ளி:
ஆண்டவரே, எங்கள் தாழ்மையான வேண்டல்களும் காணிக்கைகளும் உமக்கு மனநிறைவு அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: உம்மிடம் மன்றாடப் போதுமான தகுதியற்ற எங்களுக்கு உமது அருளினால் உமது இரக்கத்தின் பாதுகாப்பை அருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலத்தின் மூன்றாம் சனி:
ஆண்டவரே, உமது கனிவைக் கெஞ்சிக் கேட்கின்றோம்: அதனால் எங்களைக் குற்றங்களிலிருந்து விடுவித்த உம் அருள்கொடைகள் வரவிருக்கும் விழாவுக்கு எங்களைத் தயாரிப்பனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, புனித மரியாவின் திருவயிற்றைத் தூய ஆவியார் தமது வல்லமையால் நிரப்பினார்; உமது பீடத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள இக்காணிக்கையையும் அவரே புனிதப்படுத்துவாராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலம் டிசம்பர் 17:
ஆண்டவரே, உமது திரு அவையின் காணிக்கைகளைப் புனிதப்படுத்தியருளும்; அதனால் இத்தூய மறை நிகழ்வின் வழியாக நாங்கள் விண்ணக உணவினால் புத்துணர்வு பெறத் தகுதி அடையச் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலம் டிசம்பர் 18:
ஆண்டவரே, உமக்காகக் கொண்டாடப்படும் இப்பலி எங்களை உமது பெயருக்கு ஏற்றவர்களாய் மாற்றுவதாக; எமது சாகும் தன்மையைத் தமது சாகாத் தன்மையால் நலமாக்கியவருடைய நிலைப்பேறுடைமையில் பங்குபெறும் தகுதியை நாங்கள் அடைவோமாக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலம் டிசம்பர் 19:
ஆண்டவரே, உம் பீடங்களில் நாங்கள் வைக்கும் காணிக்கைகளைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு வலுவற்ற நாங்கள் கொண்டு வருவது உமது ஆற்றலால் புனிதம் அடைவதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலம் டிசம்பர் 20:
ஆண்டவரே, ஒப்பற்ற பலியைக் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: இந்த மறைநிகழ்வில் பங்கேற்பதால், நாங்கள் நம்பிக்கையோடு எதிர்நோக்கிக் காத்திருப்பதைப் பெற்றுக்கொள்வோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலம் டிசம்பர் 21:
ஆண்டவரே, உமது திரு அவையின் காணிக்கைகளை மகிழ்வுடன் ஏற்றருளும்; இரக்கத்தால் நீர் எங்களுக்கு அளித்த இக்காணிக்கைகள் உமது ஆற்றலால் எங்கள் மீட்பின் மறைநிகழ்வாக மாறச் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலம் டிசம்பர் 22:
ஆண்டவரே, உமது பரிவிரக்கத்தில் நம்பிக்கை கொண்டு காணிக்கைகளுடன் வணக்கத்துக்கு உரிய பீடத்துக்கு நாங்கள் கூடி வருகின்றோம்; அதனால் எங்களை உமது அருளால் தூய்மைப்படுத்தி, நாங்கள் கொண்டாடும் இம்மறைநிகழ்வுகளால் எங்களைப் புனிதப்படுத்துவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலம் டிசம்பர் 23:
ஆண்டவரே, எங்களுக்கு இறைவழிபாட்டின் நிறைவைத் தரும் இக்காணிக்கை உமக்கு முழுமையான மகிழ்வை அளிப்பதாக; அதனால் எம் மீட்பரின் வருகையை நாங்கள் தூய்மையான மனதோடு கொண்டாடுவோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருவருகைக்காலம் டிசம்பர் 24:
ஆண்டவரே, உமக்கு அளிக்கப்பெற்ற காணிக்கைகளைக் கனிவுடன் ஏற்றருளும்; இவற்றை நாங்கள் பெற்றுக் கொள்வதால் பாவத்திலிருந்து தூய்மை பெற்று உம் திருமகனுடைய வருகையின் மாட்சியைத் தூய மனதுடன் எதிர்நோக்கும் தகுதி பெறுவோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
ஆண்டவரே, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: எந்த அளவுக்கு இப்பெரும் கொண்டாட்டங்களைச் சிறப்பான ஊழியத்துடன் எதிர்கொள்கின்றோமோ அந்த அளவுக்கு எங்கள் மீட்பின் தொடக்கம் இவற்றில் அமைந்துள்ளது என்பதை நாங்கள் உணரச் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, இன்றைய திருநாளின் காணிக்கை உமக்கு உகந்ததாய் அமைய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இப்புனிதமிக்க உறவுப் பரிமாற்றத்தின் வழியாக கிறிஸ்துவின் சாயலில் நாங்கள் காணப்படவும் எங்கள் இயல்பு அவரில் உம்மோடு இணையவும் அருள்வீராக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சிசெய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, எங்கள் காணிக்கைகள் இன்றைய பிறப்பு விழாவின் மறைநிகழ்வுகளுக்கு ஏற்றவையாக அமைய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் மனிதராகப் பிறந்த அவரே கடவுளாகவும் ஒளிர்வது போல இம்மண்ணகக் கொடைகள் விண்ணகத்துக்கு உரியவற்றை எங்களுக்கு வழங்குவனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, இன்றைய பெருவிழாவின் காணிக்கையிலிருந்து வெளிப்படும் உமது மன்னிப்பு, எம்மை உம்மோடு ஒப்புரவாக்கி, முழுமையான இறைவழிபாட்டுக்கு எங்களை இட்டுச் செல்வதாக; எனவே இக்காணிக்கை உமக்கு ஏற்புடையதாய் விளங்கச் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, மகிழ்வின் பலிப்பொருளை நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுத்து உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் கடவுளின் கன்னித் தாய், புனித யோசேப்பு ஆகியோருடைய பரிந்துரையின் உதவியால் எம் குடும்பங்களை உம் அருளிலும் அமைதியிலும் உறுதியாய் நிலைநிறுத்துவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
கிறிஸ்து பிறப்புக் காலம் டிசம்பர் 29:
ஆண்டவரே, மாட்சிமிகு பரிமாற்றங்களை ஏற்படுத்தும் எங்கள் காணிக்கைகளை ஏற்றருளும்; அதனால் நீர் தந்தவற்றையே உமக்கு ஒப்புக்கொடுத்து உமமையே நாங்கள் பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுவோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
கிறிஸ்து பிறப்புக் காலம் டிசம்பர் 30:
ஆண்டவரே, உம் மக்களின் காணிக்கைகளைக் கனிவுடன் ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நம்பிக்கையோடும் பக்தியோடும் அவர்கள் எவற்றை அறிக்கையிடுகின்றார்களோ அவற்றை விண்ணக அருளடையாளங்களால் பெற்றுக்கொள்வார்களாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
கிறிஸ்து பிறப்புக் காலம் டிசம்பர் 31:
இறைவா, உண்மையான இறைப்பற்றுக்கும் அமைதிக்கும் காரணரே, மாண்புக்கு உரிய உம்மை இக்காணிக்கை வழியாகத் தகுந்த முறையில் வழிபட நாங்கள் வேண்டுகின்றோம்: அதனால் தூய மறைநிகழ்வுகளில் உண்மையான உணர்வோடு பங்கேற்பதன் வழியாக நாங்கள் ஒன்றுபடுவோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
இறைவனின் தாய் புனித மரியா பெருவிழா - ஜனவரி 1:
இறைவா, நல்லவை அனைத்தையும் கனிவுடன் தொடங்கி நிறைவு காணச் செய்கின்றீர்; உம் புனித அன்னையின் பெருவிழாவில் மகிழ்ச்சி அடைந்துள்ள நாங்கள் உமது அருளின் தொடக்கத்தில் மாட்சி அடைவது போல அதன் நிறைவிலும் எங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
கிறிஸ்து பிறப்புக்குப் பின் வரும் 2-ஆம் ஞாயிறு:
ஆண்டவரே, உம் ஒரே திருமகனின் பிறப்பு விழாவில் நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுக்கும் காணிக்கைகளைப் புனிதப்படுத்தியருளும்; இவை எங்களுக்கு உண்மையின் வழியை வெளிப்படுத்தி விண்ணக வாழ்வை உறுதிப்படுத்துவனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருக்காட்சிப் பெருவிழா - திருவிழிப்புத் திருப்பலி:
ஆண்டவரே, உம் ஒரே திருமகனுடைய திருக்காட்சி, பிற இனத்தாரின் முதற்கனிகள் ஆகியவற்றை முன்னிட்டு ஒப்புக்கொடுக்கப்படும் எங்கள் காணிக்கைகளை ஏற்றருள வேண்டுகின்றோம்: அதனால் உமக்குப் புகழ்ச்சி சாற்றப்பட்டு எங்களுக்கு நிலையான மீட்பு கிடைப்பதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருக்காட்சிப் பெருவிழா - பகல் திருப்பலி:
ஆண்டவரே, உமது திரு அவையின் காணிக்கைகளைக் கனிவுடன் கண்ணோக்க உம்மை வேண்டுகின்றோம்: பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் இப்பொழுது ஒப்புக்கொடுக்கப்படவில்லை; எனினும் இக்காணிக்கைகள் வழியாக இயேசு கிறிஸ்து அறிக்கையிடப்படுகின்றார், பலியிடப்படுகின்றார், உட்கொள்ளப் படுகின்றார் என்பதை நாங்கள் உணரச் செய்வீராக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
கிறிஸ்து பிறப்புக் கால வாரநாள் - திங்கள்:
ஆண்டவரே, மாட்சிக்கு உரிய பரிமாற்றங்களை ஏற்படுத்தும் எங்கள் காணிக்கைகளை ஏற்றருளும்; அதனால் நீர் தந்தவற்றையே உமக்கு ஒப்புக்கொடுத்து உம்மையே நாங்கள் பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுவோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
கிறிஸ்து பிறப்புக் கால வாரநாள் - செவ்வாய்:
ஆண்டவரே, உம் மக்களின் காணிக்கைகளைக் கனிவுடன் ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நம்பிக்கையோடும் பக்தியோடும் அவர்கள் எவற்றை அறிக்கையிடுகின்றார்களோ அவற்றை விண்ணக அருளடையாளங்களால் பெற்றுக்கொள்வார்களாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
கிறிஸ்து பிறப்புக் கால வாரநாள் - புதன்:
இறைவா, உண்மையான இறைப்பற்றுக்கும் அமைதிக்கும் காரணரே, மாண்புக்கு உரிய உம்மை இக்காணிக்கை வழியாகத் தகுந்த முறையில் வழிபட நாங்கள் வேண்டுகின்றோம்: அதனால் தூய மறைநிகழ்வுகளில் உண்மையான உணர்வோடு பங்கேற்பதன் வழியாக நாங்கள் ஒன்றுபடுவோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
கிறிஸ்து பிறப்புக் கால வாரநாள் - வியாழன்:
ஆண்டவரே, மாட்சிமிகு பரிமாற்றங்களை ஏற்படுத்தும் எங்கள் காணிக்கைகளை ஏற்றருளும்; அதனால் நீர் தந்தவற்றையே உமக்கு ஒப்புக்கொடுத்து உம்மையே நாங்கள் பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுவோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
கிறிஸ்து பிறப்புக் கால வாரநாள் - வெள்ளி:
ஆண்டவரே, உம் மக்களின் காணிக்கைகளைக் கனிவுடன் ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நம்பிக்கையோடும் பக்தியோடும் அவர்கள் எவற்றை அறிக்கையிடுகின்றார்களோ அவற்றை விண்ணக அருளடையாளங்களால் பெற்றுக்கொள்வார்களாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
கிறிஸ்து பிறப்புக் கால வாரநாள் - சனி:
இறைவா, உண்மையான இறைப்பற்றுக்கும் அமைதிக்கும் காரணரே, மாண்புக்கு உரிய உம்மை இக்காணிக்கை வழியாகத் தகுந்த முறையில் வழிபட நாங்கள் வேண்டுகின்றோம்: அதனால் தூய மறைநிகழ்வுகளில் உண்மையான உணர்வோடு பங்கேற்பதன் வழியாக நாங்கள் ஒன்றுபடுவோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவருடைய திருமுழுக்குப் பெருவிழா:
ஆண்டவரே, உம் அன்புத் திருமகனுடைய வெளிப்பாட்டைக் கொண்டாடும் நாங்கள் கொண்டுவந்துள்ள இக்காணிக்கைகளை ஏற்றருளும்; அவர் மனமிரங்கி உலகின் பாவங்களைக் கழுவத் திருவுளம் கொண்டதால் உம் நம்பிக்கையாளரின் காணிக்கை அவரது பலியாக மாறுவதாக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
ஆண்டவரே, தவக் காலத் தொடக்கமாக அமையும் இப்பலியைச் சிறப்பாக உமக்கு ஒப்புக்கொடுக்க உம்மை வேண்டுகின்றோம்: தவச் செயல்களாலும் பிறரன்புச் செயல்களாலும் நாங்கள் தீய ஆசைகளை அடக்குவோமாக; இவ்வாறு பாவத்திலிருந்து தூய்மை பெற்று, உம் திருமகனின் பாடுகளை ஆர்வமுடன் கொண்டாடத் தகுதி உள்ளவர்களாகத் திகழ்வோமாக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வியாழன்:
ஆண்டவரே, புனிதப் பீடத்தின் முன் நாங்கள் கொண்டு வந்துள்ள பலிப்பொருள்களைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நீர் எங்களுக்கு இரக்கம் காட்டுவதன் வழியாக அவை உமது பெயருக்கு மேன்மை அளிப்பனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வெள்ளி:
ஆண்டவரே, தவக்காலத்தில் நாங்கள் மேற்கொள்ளும் தியாகத்தை உமக்கு ஒப்புக்கொடுத்து உம்மை வேண்டுகின்றோம்: அது எங்கள் மனங்களை உமக்கு ஏற்றவையாக மாற்றி மிகுந்த ஆர்வத்துடன் நாங்கள் எங்களைக் கட்டுப்படுத்தி வாழ எங்களுக்கு ஆற்றல் அளிப்பதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் சனி:
ஆண்டவரே, எங்களை உம்மோடு ஒப்புரவாக்கும் இப்புகழ்ச்சிப் பலியை ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம். அதனால் நாங்கள் தூய்மை அடைந்து உமக்கு மிகவும் ஏற்புடைய எங்கள் மனதைக் காணிக்கையாக்குவோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, இக்காணிக்கைகளை உம் திருமுன் கொண்டு வந்து புனிதமிக்க அருளடையாளக் கொண்டாட்டத்தைத் தொடங்குகின்றோம்; இவற்றைத் தகுந்த முறையில் ஒப்புக்கொடுக்க எங்களுக்கு அருள்புரிவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் முதல் திங்கள்:
ஆண்டவரே, எங்கள் இறைப்பற்றின் இக்காணிக்கை உமக்கு ஏற்றதாய் இருப்பதாக; உமது ஆற்றலால் இது எங்கள் வாழ்வைப் புனிதப்படுத்தி எங்களுக்கு உமது இரக்கமுள்ள மன்னிப்பைப் பெற்றுத் தருவதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் முதல் செவ்வாய்:
அனைத்தையும் படைத்த எல்லாம் வல்ல இறைவா, உமது மிகுதியான நன்மையிலிருந்து நாங்கள் கொண்டு வருவதை ஏற்றருளும்; நீர் எங்களுக்குக் கொடுத்துள்ள இவ்வுலகக் கொடைகளை நிலைவாழ்வுக்கு ஏற்றவையாக மாற்றியருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, உமது திருப்பெயருக்கு ஒப்புக்கொடுக்குமாறு நீர் கொடுத்தவற்றையே நாங்கள் உமக்குக் காணிக்கையாக்குகின்றோம்; அதனால் நீர் இவற்றை எங்களுக்கு அருளடையாளமாக மாற்றுவது போல இவை எங்களுக்கு நிலையான அருமருந்தாக விளங்கிடவும் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் முதல் வியாழன்:
ஆண்டவரே, உம்மைக் கெஞ்சி மன்றாடுவோர் மீது இரக்கமாயிரும்; உம் மக்களின் காணிக்கைகளையும் வேண்டல்களையும் ஏற்று, எங்கள் அனைவரின் உள்ளங்களையும் உம்மிடம் திருப்புவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் முதல் வெள்ளி:
ஆண்டவரே, இப்பலிப்பொருள்களால் எங்களை உம்மோடு ஒப்புரவாக்கவும் உமது ஆற்றல்மிக்க பரிவிரக்கத்தால் எங்களுக்கு மீண்டும் மீட்பு அளிக்கவும் நீர் திருவுளமானீரே; அதனால் இவற்றை நீர் கனிவுடன் ஏற்றருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் முதல் சனி:
ஆண்டவரே, இப்புனிதமான மறைநிகழ்வுகள் எங்களைப் புதுப்பிக்க உம்மை வேண்டுகின்றோம்: இவை உமது கொடைக்கு எங்களைத் தகுதி உள்ளவர்களாய் மாற்றுவனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, இப்பலிப்பொருள் எங்கள் பாவங்களைக் கழுவிப்போக்க உம்மை வேண்டுகின்றோம்: பாஸ்கா விழாவைக் கொண்டாடுவதற்கு, உம்மீது நம்பிக்கை கொண்டோரின் உடல்களையும் மனங்களையும் அது புனிதப்படுத்துவதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் 2ம் திங்கள்:
ஆண்டவரே, எங்கள் மன்றாட்டுகளைக் கனிவுடன் ஏற்றருளும்; விண்ணக மறைநிகழ்வுகளுக்கு ஊழியம் புரிய நீர் அழைத்தவர்கள் இவ்வுலகக் கவர்ச்சியிலிருந்து விடுதலை பெறச் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் 2ம் செவ்வாய்:
ஆண்டவரே, இம்மறை நிகழ்வுகளின் வழியாக உமது தூய்மைப்படுத்தும் பணியை எங்களில் செயல்படுத்த நீர் திருவுளம் கொண்டீரே; இது எங்களை இவ்வுலகத் தவறுகளிலிருந்து விடுவித்து விண்ணகக் கொடைகளுக்கு இட்டுச்செல்வதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுக்கும் இப்பலிப்பொருள்களைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்; இப்புனிதப் பரிமாற்றத்தால் எங்களைப் பாவத் தளைகளிலிருந்து விடுவிப்பீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் 2ம் வியாழன்:
ஆண்டவரே, இப்பலியினால் எங்கள் தவக் கால முயற்சியைப் புனிதப்படுத்தியருளும்; அதனால் நாங்கள் புற வாழ்வில் கடைப்பிடிக்கும் தவக் கால முயற்சிகள் எங்கள் அக வாழ்விலும் பயனுள்ள வகையில் செயல்படுவனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் 2ம் வெள்ளி:
இறைவா, இம்மறைநிகழ்வுகளைத் தகுதியுடன் கொண்டாட உம் அடியார்களை உமது இரக்கத்தால் தயாரிக்க உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு இறைப்பற்றுள்ள வாழ்வினால் அவர்களை வழிநடத்துவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் 2ம் சனி:
ஆண்டவரே, இப்பலிப்பொருள்கள் வழியாக மீட்பின் பயன் எங்களுக்குக் கிடைக்க உம்மை வேண்டுகின்றோம்: அளவுக்கு மீறிய மனித நாட்டங்களிலிருந்து அது எங்களை விடுவித்து மீட்பு அளிக்கும் கொடைகளுக்கு எங்களை இட்டுச்செல்வதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, இப்பலிகளால் மன நிறைவு அடைந்து எங்களுக்கு அருள்புரிவீராக; எங்கள் குற்றங்களிலிருந்து எங்களை மன்னிக்க வேண்டுகின்ற நாங்க பிறருடைய குற்றங்களை மன்னிக்க முயல்வோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் 3ம் திங்கள்:
ஆண்டவரே, எங்கள் பணிகளின் காணிக்கையாக நாங்கள் இக்காணிக்கையை உமக்கு அளிக்கின்றோம்; இதை நீர் எங்களுக்கு மீட்பு அளிக்கும் அருளடையாளமாக நிறைவுறச் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் 3ம் செவ்வாய்:
ஆண்டவரே, மீட்பு அளிக்கும் இப்பலிப்பொருள் எங்கள் பாவங்களைக் கழுவிட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இது உமது ஆற்றலின் பரிகாரப் பலியாக மாறிட நீரே அருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, உமக்கு ஒப்புக்கொடுக்கப்படும் இப்பலிப்பொருள்களோடு உம் மக்களின் மன்றாட்டுகளையும் ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: உம் மறைநிகழ்வுகளைக் கொண்டாடும் எங்களை ஆபத்துகள் அனைத்திலிருந்தும் காத்தருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் 3ம் வியாழன்:
ஆண்டவரே, உம் மக்களின் காணிக்கைகள் உமக்கு உகந்தனவாய் இருக்குமாறு அவர்களைப் பாவக் கறைகள் அனைத்திலிருந்தும் தூய்மைப்படுத்தியருள உம்மை வேண்டுகின்றோம்: போலி இன்பங்களில் சிக்கிக் கொள்ளாமல் உம் மக்களைக் காப்பாற்றி உமது உண்மைக் கைம்மாற்றைப் பெற்றிட உறுதி அளிப்பீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் 3ம் வெள்ளி:
ஆண்டவரே, நாங்கள் அர்ப்பணிக்கும் இக்காணிக்கைகளைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இவை உமக்கு ஏற்புடையவையாக மாறி என்றும் எங்களுக்கு மீட்பு அளிக்கச் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் 3ம் சனி:
இறைவா, தூய்மையான உணர்வுகளோடு உம் மறைநிகழ்வுகளை அணுகிவர உமது அருள் எங்களுக்கு வழங்கப்படுகின்றது; இறைப்பற்றுடன் இவற்றைத் தொடர்ந்து கொண்டாடுவதால் நாங்கள் உமக்குப் பணிந்து வாழ அருள்புரிவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, பணிவுடன் உம்மை வேண்டி, நிலையான உதவி அளிக்கும் காணிக்கைகளை பேரின்பத்துடன் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்; அதனால் நாங்கள் இவற்றை உண்மையிலேயே போற்றவும் உலகின் மீட்புக்காக உமக்கு உகந்தவாறு ஒப்புக்கொடுக்கவும் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் 4ம் திங்கள்:
ஆண்டவரே, உமக்கு ஒப்புக்கொடுக்கப்படும் இக்காணிக்கையின் பயனை நாங்கள் பெற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இவ்வுலகின் பழைய நிலையிலிருந்து மனந்திரும்பித் தூய்மை பெற்று விண்ணக வாழ்வு நோக்கிய எமது பயணத்தில் நாங்கள் புதுப்பிக்கப்படுவோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் 4ம் செவ்வாய்:
ஆண்டவரே, நீர் அளித்த கொடைகளையே உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்; அதனால் அழிவுக்கு உரிய எங்களுக்கு இவை உமது பராமரிப்பின் அடையாளமாகவும் அழியா வாழ்வுக்கு உரிய அருமருந்தாகவும் செயல்படுவனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, இப்பலியின் ஆற்றல் எங்கள் பழைய பாவ நிலையைக் கனிவுடன் போக்கிட உம்மை வேண்டுகின்றோம்: அது எங்களில் புத்துணர்வையும் மீட்பையும் வளர்ப்பதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் 4ம் வியாழன்:
எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் பலியாக உமக்கு ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகள் வலுவற்றவர்களாகிய எங்களைத் தீமை அனைத்திலிருந்தும் என்றும் தூய்மைப்படுத்திக் காப்பனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் 4ம் வெள்ளி:
எல்லாம் வல்ல இறைவா, இப்பலியின் வலிமைமிக்க ஆற்றல் எங்களைத் தூய்மைப்படுத்துவதாக; இவ்வாறு மேன்மேலும் புனிதம் அடைந்தவர்களாய் நாங்கள் தூய்மையின் ஊற்றுக்கு வந்து சேரச் செய்வதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் 4ம் சனி:
ஆண்டவரே, எங்கள் காணிக்கைகளை மகிழ்வுடன் ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: கட்டுக்கடங்காத எங்கள் விருப்பங்களை உம் பக்கம் கனிவுடன் திருப்புவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
எல்லாம் வல்ல இறைவா, கிறிஸ்தவ நம்பிக்கையின் படிப்பினையால் நீர் நிரப்பியுள்ள உம் அடியார்களுக்கும் எங்களுக்கும் செவிசாய்த்தருளும்; இப்பலியின் பயனாக இவர்களைப் புனிதப்படுத்துவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் 5ம் திங்கள்:
ஆண்டவரே, மறைநிகழ்வுகளைக் கொண்டாட இருக்கும் நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உடல் ஒறுத்தலின் பயனாக மகிழ்வைத் தரும் மனத்தூய்மையை நாங்கள் உமக்குக் காணிக்கையாக்குவோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் 5ம் செவ்வாய்:
ஆண்டவரே, மகிழ்வின் பலிப்பொருள்களை உமக்கு நாங்கள் ஒப்புக்கொடுக்கின்றோம்; அதனால் நீர் எங்கள் குற்றங்களைக் கனிவுடன் மன்னித்து, தடுமாறும் இதயங்களை வழிநடத்துவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுப்பதற்காக நீர் எங்களுக்கு அளித்துள்ள இப்பலிப்பொருள்களைப் பெற்றுக்கொள்வீராக; உமது பெயரின் மாட்சிக்காகப் பலி ஒப்புக்கொடுக்கச் செய்த நீர் அதனை எங்களுக்கு அருமருந்தாகிடச் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் 5ம் வியாழன்:
ஆண்டவரே, உமக்கு ஒப்புக்கொடுக்கப்படும் இப்பலிப்பொருள்களைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இவை எங்கள் மன மாற்றத்துக்கும் உலகம் முழுவதன் மீட்புக்கும் பயன்படுவனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் 5ம் வெள்ளி:
இரக்கமுள்ள இறைவா, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமக்கு ஏற்றவாறு என்றும் உம் பலிப்பீடங்களில் பணிபுரியும் தகுதி பெற்று அவற்றில் முடிவில்லாமல் பங்கேற்பதால் மீட்கப்பெறுவோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
தவக்காலத்தின் 5ம் சனி:
ஆண்டவரே, எங்கள் உண்ணா நோன்பின் காணிக்கைகள் உமக்கு ஏற்றவையாய் இருக்க உம்மை வேண்டுகின்றோம்: அவை எங்கள் பாவங்களைப் போக்கி உமது அருளுக்கு எங்களைத் தகுதியுடையவர்களாகச் செய்து நிலையான வாக்குறுதிகளுக்கு இட்டுச்செல்வனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
ஆண்டவரே, உம் ஒரே திருமகனின் பாடுகளால் நீர் எம்மீது கொண்டுள்ள இரக்கம் நெருங்கி வருவதாக; எங்கள் செயல்களால் தகுதியற்றவர்கள் ஆயினும் இந்த ஒரே பலியின் ஆற்றலால் உமது இரக்கத்தை முன்கூட்டியே நாங்கள் கண்டுணர்வோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, நாங்கள் கொண்டுவரும் புனிதக் காணிக்கைகளை இரக்கமுடன் கண்ணோக்கியருளும்; நாங்கள் பெற்ற தண்டனைத் தீர்ப்பு நீங்குவதற்காக நீர் செய்துள்ள உம் இரக்கச் செயல் முடிவில்லா வாழ்வின் பயனை எங்களுக்கு அளிப்பதாக
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, உமது குடும்பத்தின் பலிப்பொருள்களைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் புனிதக் கொடைகளில் எங்களைப் பங்குபெறச் செய்யும் நீர் அவற்றின் நிறைவுக்கும் நாங்கள் வந்து சேரச் செய்தருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கையைக் கனிவுடன் ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: உம் திருமகனுடைய பாடுகளின் மறைநிகழ்வைக் கொண்டாடும் நாங்கள் அதன் புனிதப் பயன்களைப் பெற்றுக்கொள்வோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, எப்பொழுதெல்லாம் இப்பலியின் நினைவு கொண்டாடப்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் எங்கள் மீட்பின் செயல் நிறைவேற்றப்படுகின்றது; எனவே நாங்கள் இம்மறைநிகழ்வுகளில் தகுதியுடன் பங்கேற்க எங்களுக்கு அருள்புரிவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, உம் மக்கள் ஒப்புக்கொடுக்கும் காணிக்கைகளோடு இவர்களுடைய மன்றாட்டுகளையும் ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம். பாஸ்கா மறைநிகழ்வுகளால் தொடங்கப் பெற்றவை உமது செயலாற்றலால் எங்களுக்கு நிலைவாழ்வின் அருமருந்தாய் அமைவனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
ஆண்டவரே, பாஸ்கா மகிழ்ச்சியில் அக்களிப்புறும் நாங்கள் இப்பலிப்பொருள்களை உமக்கு ஒப்புக் கொடுக்கின்றோம்; இவற்றால் உமது திரு அவை வியத்தகு முறையில் புதுப் பிறப்பு அடைந்து வளம் பெறுவதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, உம் மக்களின் காணிக்கைகளைப் பரிவுடன் ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது பெயரை அறிக்கையிடு வதாலும் திருமுழுக்கினாலும் புதுப்பிக்கப்பெற்ற இவர்கள் என்றென்றுமுள்ள பேற்றினைப் பெற்றுக்கொள்வார்களாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
பாஸ்கா மறைபொருளின் பயன்களை எங்களுக்கு அளித்த இறைவா, உம்முடைய மக்களை விண்ணகக் கொடைகளால் நிரப்பியருளும்; அதனால் முழுமையான விடு தலையைப் பெற்றுக்கொண்ட அவர்கள், இப்போது மண்ணுலகில் துய்க்கும் மகிழ்ச்சியை விண்ணுலகில் நிறைவாகப் பெற்றுக்கொள்ள அருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
இறைவா, ஆண்டவருடைய உயிர்ப்புப் பெருவிழாவால் ஆண்டுதோறும் எங்களை மகிழ்விக்கின்றீர்; அதனால் நாங்கள் கொண்டாடும் இக்காலத் திருவிழாக்கள் வழியாக நிலையான மகிழ்ச்சிக்கு வந்து சேரத் தகுதி பெறுவோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, நாங்கள் மகிழ்வுடன் கொண்டுவரும் பலிப்பொருள்களைக் கனிவுடன் ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: புதுப் பிறப்பு அடைந்தவர்கள் உமது விண்ண க அருள் உதவிகளை விரைவாகப் பெற்றுக்கொள்வார்களாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, இந்தப் பாஸ்கா காணிக்கைகளால் நிகழ்ந்த உறவுப் பரிமாற்றத்தைக் கனிவுடன் எங்களில் நிறைவுக்குக் கொண்டுவர உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் மண்ணக நாட்டங்களிலிருந்து விடுபட்டு விண்ணகத்தின் மீது விருப்பம் கொள்ளச் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, இப்பாஸ்கா மறைநிகழ்வுகள் வழியாக எங்களை என்றும் அக்களிக்கச் செய்திட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் தொடர்ந்து புரியும் பரிகாரச் செயல் எங்களுக்கு முடிவில்லாப் பேரின்பத்தின் காரணமாய் அமைவதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, புதுப் பிறப்பு அடைந்த உம் மக்களின் காணிக்கைகளை ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது பெயரை அறிக்கையிடுவதாலும் திருமுழுக்கினாலும் புதுப்பிக்கப்பெற்ற இவர்கள் என்றென்றுமுள்ள பேற்றினைப் பெற்றுக்கொள்வார்களாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, அக்களிப்புறும் திரு அவையின் காணிக்கைகளை ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: இப்பெரும் மகிழ்ச்சிக்கு உரிய காரணத்தை நீர் தந்திருப்பதால், அதன் பயனாகிய முடிவில்லாப் பேரின்பத்தையும் எங்களுக்கு அருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, இப்பாஸ்கா மறைநிகழ்வுகள் வழியாக எங்களை என்றும் அக்களிக்கச் செய்திட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் தொடர்ந்து புரியும் பரிகாரச் செயல் எங்களுக்கு முடிவில்லாப் பேரின்பத்தின் காரணமாய் அமைவதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
இறைவா, இந்தப் பலியின் வணக்கத்துக்கு உரிய பரிமாற்றத்தால் எங்களை உமது உன்னதமான ஒரே இறை இயல்பில் பங்குபெறச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது உண்மையை அறிந்து கொண்ட நாங்கள் அதைத் தகுதியான செயல்களால் எமதாக்கிக் கொள்வோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, இப்பலியின் காணிக்கைகளோடு எங்கள் வேண்டல்கள் உம்மை நோக்கி எழுவனவாக; இவ்வாறு நாங்கள் உமது மேன்மையால் தூய்மையாக்கப்பட்டு உமது பேரிரக்கத்தின் அருளடையாளங்களைப் பெற்றுக் கொள்ளத் தகுதி பெறுவோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, உமது குடும்பத்தின் காணிக்கைகளை இரக்கத்தோடு ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது பாதுகாவலின் உதவியால் தான் பெற்றுக்கொண்டதை ஒருபோதும் இழந்துவிடாமல், அது நிலையான பரிசை அடைவதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, இக்காணிக்கைகளைக் கனிவுடன் புனிதப்படுத்தியருள உம்மை வேண்டுகின்றோம்: இந்த ஆன்மீகப் பலியின் காணிக்கையை ஏற்று எங்களை உமக்கு நிலையான கொடையாக மாற்றுவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, அக்களிப்புறும் திரு அவையின் காணிக்கைகளை ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: இப்பெரும் மகிழ்ச்சிக்கு உரிய காரணத்தை நீர் தந்திருப்பதால் அதன் பயனாகிய முடிவில்லாப் பேரின்பத்தையும் எங்களுக்கு அருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, இப்பலியின் காணிக்கைகளோடு எங்கள் வேண்டல்கள் உம்மை நோக்கி எழுவனவாக; இவ்வாறு நாங்கள் உமது மேன்மையால் தூய்மையாக்கப்பட்டு உமது பேரிரக்கத்தின் அருளடையாளங்களைப் பெற்றுக் கொள்ளத் தகுதி பெறுவோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, அக்களிப்புறும் திரு அவையின் காணிக்கைகளை ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: இப்பெரும் மகிழ்ச்சிக்கு உரிய காரணத்தை நீர் தந்திருப்பதால் அதன் பயனாகிய முடிவில்லாப் பேரின்பத்தையும் எங்களுக்கு அருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, இப்பாஸ்கா மறைநிகழ்வுகள் வழியாக எங்களை என்றும் அக்களிக்கச் செய்திட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் தொடர்ந்து புரியும் பரிகாரச் செயல் எங்களுக்கு முடிவில்லாப் பேரின்பத்தின் காரணமாய் அமைவதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
இறைவா, இந்தப் பலியின் வணக்கத்துக்கு உரிய பரிமாற்றத்தால் எங்களை உமது உன்னதமான ஒரே இறை இயல்பில் பங்குபெறச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது உண்மையை அறிந்து கொண்ட நாங்கள் அதைத் தகுதியான செயல்களால் எமதாக்கிக் கொள்வோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, இக்காணிக்கைகளைக் கனிவுடன் புனிதப்படுத்தியருள உம்மை வேண்டுகின்றோம்: இந்த ஆன்மீகப் பலியின் காணிக்கையை ஏற்று எங்களை உமக்கு நிலையான கொடையாக மாற்றுவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, உமது குடு ம்பத்தின் காணிக்கைகளை இரக்கத்தோடு ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது பாதுகாவலின் உதவியால் தான் பெற்றுக்கொண்டதை ஒருபோதும் இழந்துவிடாமல், அது நிலையான பரிசை அடைவதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, இப்பாஸ்கா மறைநிகழ்வுகள் வழியாக எங்களை என்றும் அக்களிக்கச் செய்திட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் தொடர்ந்து புரியும் பரிகாரச் செயல் எங்களுக்கு முடிவில்லாப் பேரின்பத்தின் காரணமாக அமைவதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, அக்களிப்புறும் திரு அவையின் காணிக்கைகளை ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: இப்பெரும் மகிழ்ச்சிக்கு உரிய காரணத்தை நீர் தந்திருப்பதால், அதன் பயனாகிய முடிவில்லாப் பேரின்பத்தையும் எங்களுக்கு அருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, இப்பாஸ்கா மறைநிகழ்வுகள் வழியாக எங்களை என்றும் அக்களிக்கச் செய்திட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் தொடர்ந்து புரியும் பரிகாரச் செயல் எங்களுக்கு முடிவில்லாப் பேரின்பத்தின் காரணமாய் அமைவதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
இறைவா, இந்தப் பலியின் வணக்கத்துக்கு உரிய பரிமாற்றத்தால் எங்களை உமது உன்னதமான ஒரே இறை இயல்பில் பங்குபெறச் செய்திட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது உண்மையை அறிந்து கொண்ட நாங்கள் அதைத் தகுதியான செயல்களால் எமதாக்கிக் கொள்வோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, இப்பலியின் காணிக்கைகளோடு எங்கள் வேண்டல்கள் உம்மை நோக்கி எழுவனவாக; இவ்வாறு நாங்கள் உமது மேன்மையால் தூய்மையாக்கப்பட்டு உமது பேரிரக்கத்தின் அருளடையாளங்களைப் பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுவோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, உமது குடும்பத்தின் காணிக்கைகளை இரக்கத்தோடு ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது பாதுகாவலின் உதவியால் தான் பெற்றுக் கொண்டதை ஒருபோதும் இழந்து விடாமல், அது நிலையான பரிசை அடைவதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, இக்காணிக்கைகளைக் கனிவுடன் புனிதப்படுத்தியருள உம்மை வேண்டுகின்றோம்: இந்த ஆன்மீகப் பலியின் காணிக்கையை ஏற்று எங்களை உமக்கு நிலையான கொடையாக மாற்றுவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
இறைவா, இந்தப் பலியின் வணக்கத்துக்கு உரிய பரிமாற்றத்தால் எங்களை உமது உன்னதமான ஒரே இறை இயல்பில் பங்குபெறச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது உண்மையை அறிந்து கொண்ட நாங்கள் அதைத் தகுதியான செயல்களால் எமதாக்கிக் கொள்வோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, இப்பலியின் காணிக்கைகளோடு எங்கள் வேண்டல்கள் உம்மை நோக்கி எழுவனவாக; இவ்வாறு நாங்கள் உமது மேன்மையால் தூய்மையாக்கப்பட்டு உமது பேரிரக்கத்தின் அருளடையாளங்களைப் பெற்றுக் கொள்ளத் தகுதி பெறுவோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, அக்களிப்புறும் திரு அவையின் காணிக்கைகளை ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: இப்பெரும் மகிழ்ச்சிக்கு உரிய காரணத்தை நீர் தந்திருப்பதால், அதன் பயனாகிய முடிவில்லாப் பேரின்பத்தையும் எங்களுக்கு அருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, இப்பாஸ்கா மறைநிகழ்வுகள் வழியாக எங்களை என்றும் அக்களிக்கச் செய்திட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் தொடர்ந்து புரியும் பரிகாரச் செயல் எங்களுக்கு முடிவில்லாப் பேரின்பத்தின் காரணமாய் அமைவதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
இறைவா, இந்தப் பலியின் வணக்கத்துக்கு உரிய பரிமாற்றத்தால் எங்களை உமது உன்னதமான ஒரே இறை இயல்பில் பங்கு பெறச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது உண்மையை அறிந்து கொண்ட நாங்கள் அதைத் தகுதியான செயல்களால் எமதாக்கிக் கொள்வோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, இக்காணிக்கைகளைக் கனிவுடன் புனிதப்படுத்தியருள உம்மை வேண்டுகின்றோம்: இந்த ஆன்மீகப் பலியின் காணிக்கையை ஏற்று எங்களை உமக்கு நிலையான கொடையாக மாற்றுவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, உமது குடும்பத்தின் காணிக்கைகளை இரக்கத்தோடு ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது பாதுகாவலின் உதவியால் தான் பெற்றுக் கொண்டதை ஒருபோதும் இழந்துவிடாமல், அது நிலையான பரிசை அடைவதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, இப்பலியின் காணிக்கைகளோடு எங்கள் வேண்டல்கள் உம்மை நோக்கி எழுவனவாக; இவ்வாறு நாங்கள் உமது மேன்மையால் தூய்மையாக்கப்பட்டு உமது பேரிரக்கத்தின் அருளடையாளங்களைப் பெற்றுக் கொள்ளத் தகுதி பெறுவோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, அக்களிப்புறும் திரு அவையின் காணிக்கைகளை ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: இப்பெரும் மகிழ்ச்சிக்கு உரிய காரணத்தை நீர் தந்திருப்பதால், அதன் பயனாகிய முடிவில்லாப் பேரின்பத்தையும் எங்களுக்கு அருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, இப்பாஸ்கா மறைநிகழ்வுகள் வழியாக எங்களை என்றும் அக்களிக்கச் செய்திட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் தொடர்ந்து புரியும் பரிகாரச் செயல் எங்களுக்கு முடிவில்லாப் பேரின்பத்தின் காரணமாய் அமைவதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
இறைவா, இந்தப் பலியின் வணக்கத்துக்கு உரிய பரிமாற்றத்தால் எங்களை உமது உன்னதமான ஒரே இறை இயல்பில் பங்கு பெறச் செய்திட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது உண்மையை அறிந்து கொண்ட நாங்கள் அதைத் தகுதியான செயல்களால் எமதாக்கிக் கொள்வோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
இறைவா, என்றும் வாழும் எங்கள் தலைமைக் குருவாகிய உம் ஒரே திருமகன் எங்களுக்காகப் பரிந்து பேச உமது வலப் பக்கத்தில் வீற்றிருக்கின்றார்; அதனால் நாங்கள் நம்பிக்கையோடு அருள் நிறைந்த இறை அரியணையை அணுகி உமது இரக்கத்தைப் பெற்றுக் கொள்ள எங்களுக்கு அருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, உம் திருமகனின் வணக்கத்துக்கு உரிய விண்ணேற்றத்தை முன்னிட்டு நாங்கள் தாழ்மையுடன் இக்காணிக்கைகளை உம் திருமுன் கொண்டு வருகின்றோம்; இவ்வாறு இப்புனிதமிக்க பரிமாற்றத்தினால் நாங்களும் விண்ணகத்துக்கு உரியவற்றையே நாட அருள்புரிவாராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, இப்பலியின் காணிக்கைகளோடு எங்கள் வேண்டல்கள் உம்மை நோக்கி எழுவனவாக; இவ்வாறு நாங்கள் உமது மேன்மையால் தூய்மையாக்கப்பட்டு உமது பேரிரக்கத்தின் அருளடையாளங்களைப் பெற்றுக் கொள்ளத் தகுதி பெறுவோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, உமது குடும்பத்தின் காணிக்கைகளை இரக்கத்தோடு ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது பாதுகாவலின் உதவியால் தான் பெற்றுக்கொண்டதை ஒருபோதும் இழந்துவிடாமல், அது நிலையான பரிசை அடைவதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, இக்காணிக்கைகளைக் கனிவுடன் புனிதப்படுத்தியருள உம்மை வேண்டுகின்றோம்: இந்த ஆன்மீகப் பலியின் காணிக்கையை ஏற்று எங்களை உமக்கு நிலையான கொடையாக மாற்றுவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இப்பலியின் காணிக்கைகளோடு நம்பிக்கையாளரின் வேண்டல்களையும் ஏற்றருளும்; இவ்வாறு இறைப்பற்றோடு நாங்கள் ஆற்றும் இப்பணியினால் விண்ணக மாட்சிக்குக் கடந்து செல்வோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, இம்மாசற்ற பலி எங்களைத் தூய்மைப்படுத்த உம்மை வேண்டுகின்றோம்: இது எங்கள் உள்ளங்களில் விண்ணக அருளின் ஆற்றலைப் பொழிவதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இப்பலியின் காணிக்கைகளோடு நம்பிக்கையாளரின் வேண்டல்களையும் ஏற்றருளும்; இவ்வாறு இறைப்பற்றோடு நாங்கள் ஆற்றும் இப்பணியால் விண்ணக மாட்சிக்குக் கடந்து செல்வோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, உம் கட்டளைகளாலும் தூய மறைநிகழ்வுகளாலும் நிறுவப்பட்ட பலிகளை நீர் ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: நாங்கள் உமக்கு ஏற்ற ஊழியம் புரிந்து, கொண்டாடப்படும் இப்பணியால் தூய்மையாக்கப்பட்டு, உமது மீட்பின் நிறைவைப் பெறத் தகுதி பெறுவோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, இக்காணிக்கைகளைக் கனிவுடன் புனிதப்படுத்தியருள உம்மை வேண்டுகின்றோம்: இந்த ஆன்மீகப் பலியின் காணிக்கையை ஏற்று எங்களை உமக்கு நிலையான கொடையாக மாற்றுவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, உம்முடைய மக்களின் பலிப்பொருள்களைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் உமக்கு ஏற்புடையோராகுமாறு தூய ஆவியாரின் வருகை எங்கள் உள்ளங்களைப் புனிதப்படுத்துவதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, இப்புனித அருளடையாளங்களைக் கொண்டாட பாவங்களுக்கெல்லாம் மன்னிப்பாக விளங்கும் தூய ஆவியார் இறங்கி வருவதால், அவரே எங்கள் மனங்களைத் தயார் செய்வாராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகள் மீது உம் தூய ஆவியாரின் ஆசியைப் பொழிந்தருள உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு அவை உமது அன்பைத் திரு அவைக்கு அளிப்பதன் வழியாக மீட்பு அளிக்கும் மறைநிகழ்வின் உண்மை உலக முழுவதும் ஒளிரச் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, உம் திருமகனின் வாக்குறுதிக்கு ஏற்ப தூய ஆவியார் இப்பலியின் மறையுண்மைகளை எங்களுக்கு மிகத் தெளிவாக வெளிப்படுத்த உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு அவரே எங்களை நிறையுண்மையை நோக்கி வழிநடத்துவாராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
ஆண்டவரே, உம் மக்கள் அளிக்கும் காணிக்கை உமக்கு ஏற்புடையதாய் இருக்க உம்மை வேண்டுகின்றோம்: அதன் வழியாக அவர்கள் புனிதம் அடைந்து இறைப்பற்றுதலோடு தாங்கள் வேண்டுவதைப் பெற்றுக் கொள்வார்களாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, எப்பொழுதெல்லாம் இப்பலியின் நினைவு கொண்டாடப்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் எங்கள் மீட்பின் செயல் நிறைவேற்றப்படுகின்றது; எனவே நாங்கள் இம்மறைநிகழ்வுகளில் தகுதியுடன் பங்கேற்க எங்களுக்கு அருள்புரிவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, எங்கள் காணிக்கைகளைக் கனிவுடன் ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: இவற்றைப் புனிதப்படுத்தி, இவை எங்கள் மீட்புக்குப் பயன்பட அருள்புரிவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, எங்கள் பணிகளைக் காணிக்கையாக உமது பீடத்துக்குக் கொண்டுவருகின்றோம்; இவற்றைக் கனிவுடன் ஏற்று எங்களது மீட்பின் அருளடையாளமாக மாற்றுவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே எங்கள் இறைவா, வலுக்குறைவுற்ற எங்களுக்கு உதவியாக இப்பொருள்களைப் படைத்திருக்கின்றீர்; அதனால் இவை எங்களுக்கு நிலைவாழ்வின் அருளடையாளமாக மாறிட அருள் புரிவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, இந்தக் காணிக்கை எங்களைத் தூய்மைப்படுத்திப் புதுப்பிக்க உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது திருவுளத்தை நிறைவேற்றுபவர்களுக்கு அது நிலையான பயன் விளைவிப்பதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, உம் மறைநிகழ்வுகளை உரிய முறையில் கொண்டாடும் நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் உமது மாட்சியின் மேன்மைக்காக நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இப்பலி எங்கள் மீட்புக்கும் பயன்படுவதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
இறைவா, உமது பெயருக்காக நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இறைப்பற்றுள்ள பணியின் காணிக்கைகளை நீரே எங்களுக்கு அளித்துள்ளீர்; அதனால் இப்பலியிலிருந்து நாங்கள் உம் பேறுபயன்களை அடைவதோடு முடிவில்லாக் கைம்மாற்றையும் பெற்றிடக் கனிவுடன் அருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, உமது பரிவிரக்கத்தில் நம்பிக்கை கொண்டு காணிக்கைகளுடன் வணக்கத்துக்கு உரிய பீடத்துக்கு நாங்கள் கூடி வருகின்றோம்; அதனால் எங்களை உமது அருளால் தூய்மைப்படுத்தி நாங்கள் கொண்டாடும் இம்மறைநிகழ்வுகளால் எங்களைப் புனிதப்படுத்துவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, இரக்கத்துடன் எங்கள் பணியைக் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கை உமக்கு ஏற்றதாகி எங்கள் அன்பை வளர்ப்பதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
இறைவா, மக்களினத்தார் ஒப்புக்கொடுக்கும் இந்த அப்ப, இரச காணிக்கைகள் எங்களுக்கு ஊட்டம் அளிக்கும் உணவாகவும் எங்களைப் புதுப்பிக்கும் அருளடையாளமாகவும் மாறச் செய்கின்றீர்; அதனால் இவற்றின் அருள் உதவி எங்கள் உடலுக்கும் மனதுக்கும் என்றும் குறைவுபடாமல் கிடைக்க அருள்புரிவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, எங்களை உம்மோடு ஒப்புரவாக்கும் இப்புகழ்ச்சிப் பலியை ஏற்றருளும்; அதனால் நாங்கள் தூயோராக்கப்பட்டு, உம்மை மகிழ்விக்கும் எங்கள் மனங்களின் காணிக்கைகளை உமக்கு அளித்திட அருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.. ஆமென்!
-----------------------------------------
இறைவா, நீரே அருள்கூர்ந்து ஏற்பாடு செய்யும் உம் மறைநிகழ்வுகள் எங்களுக்கு நற்பயன் அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: அதனால் எங்கள் பணியின் புனிதக் காணிக்கைகள் உமக்கு ஏற்றவையாய் இருப்பனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, உமது பெயரின் மாட்சிக்காக நாங்கள் நேர்ந்தளிக்கும் இக்காணிக்கை எங்களைத் தூய்மைப்படுத்துவதாக; விண்ணக வாழ்வுக்கு உரிய நற்செயல் புரிவதில் நாங்கள் நாளுக்குநாள் முன்னேறிச் செல்வோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, உம்மை நோக்கி மன்றாடும் திரு அவையின் காணிக்கைகளைக் கண்ணோக்கியருளும்; உம் நம்பிக்கையாளர் புனிதத்தில் வளர உதவும் உணவாக இவற்றை மாற்றியருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
இறைவா, பழைய ஏற்பாட்டுப் பல்வேறு பலிகள் உம் திருமகனின் நிறைவான ஒரே பலியில் முழுமை பெறச் செய்தீர்; ஆபேலின் காணிக்கைகள் மீது ஆசி வழங்கிப் புனிதப்படுத்தியது போல, உமது மாட்சியின் மேன்மைக்காக இறைப்பற்றுள்ள உம் அடியார்கள் ஒவ்வொருவரும் செலுத்தும் பலியை ஏற்று, அது அனைவரின் மீட்புக்கும் பயன்படச் செய்தருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, நீர்தாமே வாரி வழங்கிய கொடைகளிலிருந்து நாங்கள் கொண்டுவரும் இக்காணிக்கைகளை ஏற்றருளும்; அதனால் உமது அருளின் ஆற்றலால் செயல்படும் இப்புனிதமிக்க மறைநிகழ்வுகள் இவ்வுலகில் எங்கள் வாழ்வைப் புனிதப்படுத்தி நிலையான பேரின்பத்துக்கு இட்டுச் செல்வனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, இக்காணிக்கைகளைக் கனிவுடன் புனிதப்படுத்தியருள உம்மை வேண்டுகின்றோம்: இந்த ஆன்மீகப் பலியின் காணிக்கையை ஏற்று எங்களை உமக்கு நிலையான கொடையாக மாற்றுவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, உமது திரு அவையின் காணிக்கைகளை மகிழ்வுடன் ஏற்றருளும்; இரக்கத்தால் நீர் எங்களுக்கு அளித்த இக்காணிக்கைகள் உமது ஆற்றலால் எங்கள் மீட்பின் மறைநிகழ்வாக மாறச் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, மாட்சிமிக்க மாற்றங்களை ஏற்படுத்தும் எங்கள் காணிக்கைகளை ஏற்றருளும்; அதனால் நீர் தந்தவற்றையே உமக்கு ஒப்புக்கொடுத்து உம்மையே நாங்கள் பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுவோமாக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, ஒருமுறை ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒரே பலியினால் உமக்கென மக்களைச் சொந்தமாக்கிக் கொண்டீரே; உமது திருஅவையில் ஒற்றுமை, அமைதி ஆகிய கொடைகளை எங்களுக்குக் கனிவுடன் அருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, என்றும் புனிதமான இக்காணிக்கை மீட்பு அளிக்கும் ஆசியை எங்கள் மீது பொழிவதாக; இவ்வாறு அருளடையாள முறையில் நிகழும் இப்பலி உமது ஆற்றலால் நிறைவு பெறுவதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
இறைவா, உண்மையான இறைப்பற்றுக்கும் அமைதிக்கும் காரணரே, மாண்புக்கு உரிய உம்மை இக்காணிக்கை வழியாகத் தகுந்த முறையில் வழிபட நாங்கள் வேண்டுகின்றோம்: அதனால் தூய மறைநிகழ்வுகளில் உண்மையான உணர்வோடு பங்கேற்பதன் வழியாக நாங்கள் ஒன்றுபடுவோமாக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய எங்கள் மன்றாட்டுகளைக் கனிவுடன் கண்ணோக்கி இக்காணிக்கைகளை ஏற்றருளும்; இவ்வாறு உமது பெயரின் மாட்சிக்காக நாங்கள் ஒவ்வொருவரும் ஒப்புக்கொடுக்கும் காணிக்கை அனைவருடைய மீட்புக்கும் பயன்படுவதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, உம் மக்களின் காணிக்கைகளைக் கனிவுடன் ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நம்பிக்கையோடும் பக்தியோடும் அவர்கள் எவற்றை அறிக்கையிடு கின்றார்களோ அவற்றை விண்ணக அருளடையாளங்களால் பெற்றுக்கொள்வார்களாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
இரக்கமுள்ள இறைவா, நாங்கள் அளிக்கும் இக்காணிக்கை உமக்கு ஏற்றதாக மாறிட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது ஆசி அனைத்தின் ஊற்று எங்களுக்குத் திறக்கப்படுவதாக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, உம் கட்டளைகளாலும் தூய மறைநிகழ்வுகளாலும் நிறுவப்பட்ட பலிகளை நீர் ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: உமக்கு ஏற்ற ஊழியம் புரிந்து நாங்கள் கொண்டாடும் இப்பணியால் தூய்மையாக்கப்பட்டு, உமது மீட்பின் நிறைவைப் பெறத் தகுதி பெறுவோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இப்பலியின் காணிக்கைகளோடு நம்பிக்கையாளரின் வேண்டல்களையும் ஏற்றருளும்; இவ்வாறு இறைப்பற்றோடு நாங்கள் ஆற்றும் இப்பணியால் விண்ணக மாட்சிக்குக் கடந்து செல்வோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, நீர் எங்களுக்கு அளித்த கொடைகளையே நாங்கள் உமக்கு மனம் உவந்து அளிக்க அருள்புரியுமாறு உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு உமது அருள் எங்களைத் தூய்மையாக்கி, நாங்கள் நிறைவேற்றும் அதே மறைநிகழ்வுகள் வழியாக உமது புனிதப்படுத்தும் அருளைப் பெற்றுக் கொள்வோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, மாட்சிக்கு உரிய உமக்கு நாங்கள் அளிக்கும் காணிக்கையைக் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு நாங்கள் நிறைவேற்றும் இத்திருப்பணி எங்களை உமது மாட்சிக்கு இட்டுச்செல்வதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, இப்பலி உமக்கு ஏற்ற, தூய காணிக்கையாக அமையச் செய்தருளும்; அது எங்களுக்கு உமது இரக்கத்தின் புனித கொடையாகவும் விளங்கச் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, இப்பலிப்பொருள்களை இரக்கமுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் திருமகனுடைய பாடுகளின் மறைநிகழ்வைக் கொண்டாடும் நாங்கள் பற்றன்புடன் அதில் பங்குகொள்வோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் மாண்புக்கு உரிய உமது திருமுன் நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கை இறைப்பற்றின் அருளையும் நிலையான பேரின்பத்தையும் எங்களுக்குப் பெற்றுத் தருவதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, உமது பெயரின் மாட்சிக்கு ஒப்புக்கொடுக்குமாறு நீர் அளித்த புனிதக் கொடைகளை ஏற்றுக்கொள்ளும்; இவற்றின் வழியாக நாங்கள் உமது பரிவிரக்கத்துக்கு ஏற்றவர்களாகி உம் கட்டளைகளுக்கு என்றும் கீழ்ப்படிந்து வாழச் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே எங்கள் இறைவா, உமது பெயரை மன்றாடி நாங்கள் ஒப்புக்கொடுக்கும் எங்கள் பணியின் காணிக்கைகளைத் தூய்மைப்படுத்தியருளும்; இதன் வழியாக எங்களையே உமக்கு உகந்த நிலையான காணிக்கையாக மாற்றுவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகள் உமது மீட்பின் மறைபொருளைக் குறித்துக் காட்டுகின்றன; அதனால் உமது திருஅவைக்கு ஒற்றுமை, அமைதி ஆகிய கொடைகளைக் கனிவுடன் தந்தருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, அன்பார்ந்த உம் திருமகனுடைய இதயத்தின் சொல்லற்கரிய அன்பைக் கண்ணோக்கியருளும்; அதனால் நாங்கள் ஒப்புக்கொடுப்பது உமக்கு உகந்ததாகி எங்கள் பாவங்களுக்குக் கழுவாயாக அமைய அருள்புரிவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
ஆண்டவரே, உம்மோடு மனிதரை ஒப்புரவாக்கும் இப்பலிப்பொருளை நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுத்து உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: ஒற்றுமை, அமைதி ஆகிய கொடைகளை மக்களினத்தார் அனைவருக்கும் உம் திருமகனே கொடுத்தருள்வாராக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!