தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு

பெறுநர்

அனைத்துவகைத் தலைமையாசிரியர்கள்,

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கிராம குடிநீர் திட்ட கோட்ட நிர்வாக பொறியாளர் கடிதத்தில் தெரிவித்துள்ளபடி செயல்பட அனைத்து தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.