ஜமாபந்தி

பெறுநர்

அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி பிரதி மாதம் 2வது சனிக்கிழமைகளில் நடைபெறும் ஜமாபந்தியில் கலந்துகொள்ள சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு அறிவுரைவழங்கும்படி தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்