எஸ்.எஸ்.எல்.சி செப்டம்பர் / அக்டோபர் 2014 துணைத் தேர்வு செய்முறைத் தேர்வு குறித்த  சுற்றறிக்கை

ந.க.எண்.4912 /ஆ5/2014                                                                             நாள்:    24.09.2014.

(நகல்) அனுப்பப்படுகிறது.  உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

  

ஓம்./- (கே.பிச்சையப்பன்)

மாவட்டக்கல்வி அலுவலர்(பொ),

கடலுhர்-607001.

பெறுநர்

1.சம்மந்தப்பட்ட  இடைநிலைப் பொதுத்தேர்வு செப்டம்பர் / அக்டோபர் 2014 

தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் 

2.இடைநிலைப் பொதுத்தேர்வு மார்ச் 2014 அறிவியல் செய்முறை தனித்தேர்வு மைய தலைமையாசிரியர்கள்

(அரசு மகளிர் மேநிப திருப்பாதிரிப்புலியூர் / ராமகிருஷ்ணா மேநிப சிதம்பரம் / எஸ்.கே.வி. மேநிப  குறிஞ்சிபாடி / அரசு மேநிப பண்ருட்டி)

3.அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்