எஸ்.எஸ்.எல்.சி செப்டம்பர் / அக்டோபர் 2014 துணைத் தேர்வு செய்முறைத் தேர்வு குறித்த சுற்றறிக்கை
ந.க.எண்.4912 /ஆ5/2014 நாள்: 24.09.2014.
(நகல்) அனுப்பப்படுகிறது. உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஓம்./- (கே.பிச்சையப்பன்)
மாவட்டக்கல்வி அலுவலர்(பொ),
கடலுhர்-607001.
பெறுநர்
1.சம்மந்தப்பட்ட இடைநிலைப் பொதுத்தேர்வு செப்டம்பர் / அக்டோபர் 2014
தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்
2.இடைநிலைப் பொதுத்தேர்வு மார்ச் 2014 அறிவியல் செய்முறை தனித்தேர்வு மைய தலைமையாசிரியர்கள்
(அரசு மகளிர் மேநிப திருப்பாதிரிப்புலியூர் / ராமகிருஷ்ணா மேநிப சிதம்பரம் / எஸ்.கே.வி. மேநிப குறிஞ்சிபாடி / அரசு மேநிப பண்ருட்டி)
3.அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்