நெருப்பாய் போனாள்..!

Post date: Jun 6, 2011 3:16:10 AM

நீராய்

வந்தவள்

நெருப்பாய்

போனாள்

வந்ததை

எண்ணி

நனைந்தது

உள்ளம்

போனதை

எண்ணி

எரியுது

எண்ணம்

என்னவளே…

என்னை

எரித்து நனைத்தால்

நான் தப்பி விடுவேன்

என்றா?

என்னை

நனைத்து காய வைத்து

எரித்தாய்….

-யாழ்_அகத்தியன்