நெருப்பாய் போனாள்..!
Post date: Jun 6, 2011 3:16:10 AM
நீராய்
வந்தவள்
நெருப்பாய்
போனாள்
வந்ததை
எண்ணி
நனைந்தது
உள்ளம்
போனதை
எண்ணி
எரியுது
எண்ணம்
என்னவளே…
என்னை
எரித்து நனைத்தால்
நான் தப்பி விடுவேன்
என்றா?
என்னை
நனைத்து காய வைத்து
எரித்தாய்….
-யாழ்_அகத்தியன்