குரங்கு தோப்பு ஓடையின் குறுக்கே பாலம் அமைத்தல்
நபார்டு 2013-14 திட்டத்தின் கீழ் பூலாம்பாடி குரங்கு தோப்பு ஓடை அரியாறு வாரியின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க ரூ.45.00 இலட்சம் மதிப்பீட்டில் அரசாணை (டி) எண்.220 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள்.4.6.2014ன் வாயிலாக நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 31.7.2014ம் ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டு, பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.