Search this site
Embedded Files
DKPATTAMMAL-FILM-SONGS
  • Home
    • 01-தியாக பூமி THYAGABOOMI-1937
      • தேச சேவை செய்ய வாரீர் -desa sevai seyya
      • பந்தம் அகன்று நம் திருநாடு
      • பாரத புண்ய பூமி-baaratha punya boomi
    • 02-ராமராஜ்யம்-1948RAMARAJYAM
    • 03-நாம் இருவர்- NAAM IRUVAR -1947
      • ஆடுவோமே-AADUVOME
      • வெற்றி எட்டுத் திக்கும் எட்ட கொட்டு முரசே vetri ettu thikkum etta-
    • 04-வாழ்க்கை-1949 -பாரத சமுதாயம் வாழ்கவே VAAZHKKAI
    • 05-வேதாள உலகம் -1948-VETHALA ULAKAM
      • தீராத விளையாட்டுப் பிள்ளை -THEERATHA VILAIYAATTU
      • தூண்டிற் புழுவினைப்போல் thoondil puzhuvinaip pol
    • 06-லாவண்யா -1951--LAAVANYA
      • தங்க ஒரு நிழல் இல்லையே THANGA NIZHAL
      • பழம் பாரத நல் நாடு-pazham baaratha -laavanya
    • 07-மஹாதமா உதங்கர் -1947-MAHATHMA UDHANGAR
      • காண ஆவல் கொண்டுKAANA AAVAL KONDU
      • குஞ்சிதபாதம்-kunchithapaadham
    • 08-தியாகய்யா-1946-THYAGAYYA
      • RADHIKA
      • நினைந்துருகும் என்னை-ninaitthu urugum
    • 09-பிழைக்கும் வழி -1948
      • எங்கள் நாட்டுக்கு எந்த நாடு ஈடு ?ENGAL NATTUKKU ENTHA NAADU
      • கோட்டை கட்டாதேடாkottai kattaathe
      • முதலை வாயில் மீண்டும்-muthalai vaayil
    • reference
  • info
  • MP3
  • mp4
  • wiki-links
  • ஆடு ராட்டே-1940-aadu raattae
DKPATTAMMAL-FILM-SONGS

https://sites.google.com/site/dkpattammalsongs/home/30-theeraadha-vilaiyaattu-pillai

தீராத விளையாட்டுப் பிள்ளை -THEERATHA VILAIYAATTU

தீராத விளையாட்டுப் பிள்ளை ,

கண்ணன் தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை

----------------------------

தின்னப் பழம் கொண்டு தருவான் ,

பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்

என்னப்பன் என்னைய்யன் என்றால்

அதை எச்சில் படுத்திக் கடித்துக் கொடுப்பான்

(SINDHUBAIRAVI)

----------------------------------------------------

அழகுள்ள மலர்கொண்டு வந்தே-என்னை

அழஅழச் செய்துபின் “கண்ணை மூடிக்கொள்;

குழலிலே சூட்டுவேன்” என்பான்-என்னைக்

குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான்.

(KAMAJ) (தீராத)

------------------------------------------------------

பின்னலைப் பின்னின்றிழப்பான்;-தலை

பின்னே திரும்புமுன்னே சென்று மறைவான்;

வன்னப் புதுச்சேலை தனிலே-புழுதி

வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான்.

(SHANMUGAPRIYA) (தீராத)

-------------------------------------------------------

புல்லாங் குழல்கொண்டு வருவான்-அமுது

பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்,

கள்ளர்ல் மயங்குவது போலே அதைக்

கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம்.

(MAAND)

**********************************

SLIDES-WINDOWS MOVIE MAKER-UPLOADED TO TUBE IN SEPTEMBER

WORKING WELL AS IFRAME

தீராத விளையாட்டுப் பிள்ளை ,

தீராத விளையாட்டுப் பிள்ளை

கவிதை -சுப்பிரமணிய பாரதி

இசை-சுதர்சனம்

பாடியவர்- டி.கே.பட்டம்மாள்





Google Sites
Report abuse
Page details
Page updated
Google Sites
Report abuse