1-3-2016
இப்போது உள்ள தேர்தல் முறையில், ஒரு இடத்தில், அதிமுக, திமுக, மக்கள் முன்னணி, தேதிமுக ..இவ்வாறு பல முனைப் போட்டி ஏற்பட்டால், ஏறத்தாழ அனைத்து தொகுதிகளிலும்,, அதிமுக வெற்றி பெற்றுவிடும். .ஏனெனில், எம்.ஜி.ஆர் காலம் முதல், அதிமுக விற்கு குறைந்தது 35% வாக்குகள் உள்ளது. .எம்.ஜி.ஆர். காலம் முதலே திமுக இரண்டாவது பெரிய கட்சியாக 30% வாக்குகள் கொண்டுள்ளது. .மூன்றாவது பெரிய இயக்கமாக காங்கிரஸ் 15% வாக்குகள் கொண்டுள்ளது. ..கம்யூனிஸ்டுகள் சேர்ந்தோ, தனியாகவோ ( 2% + 3%) வாக்குகள்தான் கொண்டுள்ளனர். மற்றபடி, சில மாவட்டங்களில், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைக்கட்சி, தேவேந்திரகுல வேளாளர் கட்சி, சமத்துவக் கட்சி , சிறுபான்மையினர் கட்சி என்று அந்தந்தத் தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் கட்சிகளாக சில உள்ளன. முன்பு காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த வாக்குகள் ஓரளவு பிரிந்து, விஜயகாந்த் கட்சிக்குச் சென்றுள்ளது. ..(.திமுக, அதிமுக வாக்குகள் அல்ல. அதனால்தான், காங்கிரஸ் வாக்குகள் இப்போது மிகவும் குறைந்துள்ளன. ), எனவே காங்கிரஸ் , தா.மா.க. , தேதிமுக, திமுக- அணியில் இணைந்து செயல்படவேண்டும்.
-------------------------------------------------------------------------------
2
அதிமுக வை வீழ்த்த திமுக கூட்டணியால் மட்டுமே முடியும். .மக்கள் நலக் கூட்டணிக்கு மிகவும் குறைந்த தொகுதிகளில் , இருக்கும் வாக்குகள், அதிமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்து, அதிமுக வெற்றி பெற வழி வகுக்கும். உடனடியாக மார்க்சிஸ்ட் கட்சியும், திருமா கட்சியும், திமுக -காங்கிரஸ் கூட்டணியில் சேர வேண்டும். விஜயகாந்த் , வாசனும் திமுக கூட்டணியில் சேர வேண்டும். மதச் சிறுபான்மையினர் வாக்குகள் அவ்வளவும், கலைஞர் கூட்டணிக்கே கிடைக்கும். ..தென் மாவட்டங்களில், ( திண்டுக்கல், மதுரை, தேனி, முகவை, சிவகங்கை, புதுக்கோட்டை, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில், பெருமளவு வசிக்கும் தேவேந்திர குல வேளாளர் , மற்றும் நாடார் மக்களின் வாக்குகள், மிகவும் வெளிப்படையாக இந்த இரண்டு சமூகங்களுக்கும் எதிராக செயல்பட்டுவரும், அதிமுக ஜாதி வெறிக்கு எதிராக நிச்சயம் காங்கிரஸ் அணிக்கு கிடைக்கும். வைகோவிற்கு மக்களிடையே சுத்தமாக ஆதரவு கிடையாது. திருமாவின் வாக்கு வங்கி , தமிழ்நாட்டின் வடக்கு, மற்றும் மத்திய மாவட்டங்களில் மட்டுமே உள்ளது. கட்டுரையாளர் , objective ஆக நிலைமையை அலசி உள்ளார். ஆனால் ஒவ்வொரு மாவட்டமும் தனி.
-------------------------------------------------------------------------------------
2
Rahul Gandhi convenes UP Congress leaders' meet on March 2
From black money to JNU, Rahul Gandhi takes government head-on in Parliament ...India TV | 2nd Mar, 2016 06:54 PM...New Delhi: Congress vice president Rahul Gandhi today led an aggressive charge against the Narendra Modi-led government targeting it over its handling of affairs relating to the Rohith Vemula suicide and the JNU row as well as its budget proposal to reign in black money.
In a swipe at the government over the compliance window scheme proposed by the government during the budget, Rahul said the government had launched a “'Fair and Lovely Yojana' to convert black money into white money”.
Speaking in the Lok Sabha, Gandhi said, "Nobody who has black money will be jailed under Modi's 'Fair and Lovely' scheme. All those who have black money can make it white under this scheme."
Gandhi was participating on the discussion on the motion of thanks to the President on his address to the joint sitting of parliament's two houses, marking the beginning of the budget session.
He hit out at Prime Minister Narendra Modi, "Modi ji had promised that he will put people with black money behind bars, now they have come up with way to save those people."
"I was shocked to see Finance Minister Arun Jaitley launching such scheme," he said, adding that the Prime Minister had failed to fulfil his poll promise of bringing back black money from foreign countries.
Gandhi also raked up the issue of the suicide of Dalit research scholar Rohith Vemula and said the PM neither called up his mother nor did he speak on the issue.
Gandhi also slammed Modi for his silence over the violence done with students and media persons at a Delhi court. "Why were you silent, Modi ji, when journalists, teachers and students were beaten," he said.
On the ongoing Jawaharlal Nehru University row, Gandhi said, "I had heard (JNUSU president) Kanhaiya's whole speech, not a word in his speech was anti-national."
He said the government could not "crush the JNU" or the "poor people of the country".
(With IANS inputs)
------------------------------------------------
2
A belligerent Congress vice-president Rahul Gandhi tore into Prime Minister Narendra Modi today, accusing him of not listening to his colleagues and ignoring the voice of the people, "especially the youth", and slammed his silence on a series of issues.
"Whose opinion does the PM listen to? Whose opinion does he respect? His ministers? ...You are silent," Rahul said, addressing the BJP MPs in Lok Sabha. "I know Narendra Modi is a very powerful man, but you all should stand up to him," he said as the BJP MPs jeered.
"The country is not the PM, the PM is not the country," the Congress leader said in his 30-minute speech, in which he repeatedly named the Rashtriya Swayamsevak Sangh (RSS), the ideological mentor of the BJP.
"You have been taught by your teachers in RSS that there is only one truth in universe - your own - and that nobody elseâ??s opinion matters," he said.
Rahul got the BJP lawmakers most animated when he mentioned Hindutva ideologue VD Savarkar a few times. As they objected to it, the Congress leader said: "Isn't Gandhi ours and Savarkar yours? Have you all disowned Savarkar now? Please answer."
Covering a range of issues from JNU and Make in India to black money, Rahul directed his attack on Modi, peppering his speech with sarcasm.
"Arun Jaitley came to me and said there was no better scheme than MNREGA (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act). I asked him why he doesn't say that to his boss," he said, taunting Modi for his "MNREGA a monumental failure of the Congress" remark.
"For a moment, I thought it was P Chidambaram presenting the Budget on Monday," Rahul said, referring to the largest-ever allocation by the NDA government for the UPA's flagship scheme.
On the JNU sedition row, Rahul said he heard the complete speech of student leader Kanhaiya Kumar and found "not a word" in it anti-national. "Why is the Modi government targeting JNU where 60 per cent of th students are either Dalit or OBC or from other minorities?" he asked.
"Which religion says the teachers, students and even media persons should be thrashed for doing their jobs?" he said, referring to the attacks on academics and journalists outside a court in Delhi last month.
On Pakistan, Rahul alleged that the Modi government has no diplomatic plan to corner Pakistan over terrorism.
"Pakistan attacked this country in Mumbai (26/11). Almost 200 people were murdered and butchered. And what does the PM do? Without any thought or vision, he decided to go have tea with Pakistan PM Nawaz Sharif," he said.
In December last year, Modi had stunned the nation by making a surprise stopover in Lahore on his return from Kabul and having a day-long deliberation and photo-op with Sharif and his family.
"The PM didn't consult the armed forces, he didn't consult any officials. I don't think he even discussed the visit with (Foreign Minister) Sushma Swaraj," he said.
Slamming the speech, BJP MP Prahlad Joshi later said he didn't know if Rahul was "giving his vote of thanks to President Pranab Mukherjee's opening remarks (on Budget session) or speaking in a rally".
Country is not PM, PM is not the country: 10 best s from Rahul Gandhi's speech Modi has a fair and lovely plan to protect black money holders: Rahul Gandhi Twitter reacts as Rahul Gandhi guns for Modi in Lok Sabha
------------------------------------------------
-------------------------------------------------------------
2
அதிமுக வின் தேர்தல் ஸ்டன்ட்' ! பி.ஜே.பி. ,உண்மையான இந்திய தேசியவாதிகளாக இருந்தால், கண்டிப்பாக , தமிழக அரசின் ( அதிமுக வின்) கடிதத்தை குப்பைத் தொட்டியில் போடவேண்டும். ..தேர்தல் நேரத்தில் இது போன்ற கீழ்த்தர அரசியலுக்கு சற்றும் இடம் தரக்கூடாது. வேண்டுமானால், ஆயுள் தண்டனை என்பது, குறைந்த பட்சம் 35 ஆண்டுகள் என்று சட்டத்தைத் திருத்தி அதற்கேற்ப முடிவெடுக்க வேண்டும். .. ராஜீவ் காந்தி படுகொலை , இந்திய தேசிய இறையாண்மைக்கு விடுக்கப் பட்ட , விடுக்கப் படும் சவால். ..இந்த விஷயத்தில், காங்கிரஸ் , பி.ஜே.பி. இடதுசாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து ,அதிமுக , வைகோ போன்றோரின் தேச விரோத நிலைப்பாட்டை கண்டித்து நிராகரிக்க வேண்டும்.
------------------------------------------------------------------
3
The only difference between BJP and INC as far as Indian Nationalism is concerned, is that BJP ( at least its ideological followers) think of India as a Hindu nation. while INC also does so and is more realistic to accommodate Indian Christians, and Muslims.. It is a realistic stance. First, Hinduism cannot be clearly defined. We can only say, 'nethi', 'nethi'. You can define it as 'non-christian', 'non-muslim' ,'non-sikh', non-buddhist and so on. .... In the case of Indian muslims, they are too numerous and form a huge bloc in the very heart of North India ( UP). How did Bengal and Kashmir become muslim majority states? Like what Swami Dayananda Saraswathi attempted, it may be a good idea to somehow or other win the musims of India to the Hindu fold. (not necessary for them to convert their religion..but accept Indian pre-Christian and pre-Islam cultural traditions. ) there are in fact thousands of such Christians and Muslims in india ( almost all Hindusthani classical musicians, all sufi poets, almost all Syrian Catholics of Kerala, great many intellectuals in East Bengal). and so on. Orthodox muslims are just like orthodox brahmins of old.!.INC is not a hippie company. It handles the issue more tactfully. It is better for less fanatical sangh parivar to realize this and join INC . and as Rahul said in parliament yesterday, 'we are not your enemies'. Dr.Kalaam used to say that there should be only two parties...differing not in race,language,religion, based difference but on development-oriented strategy and tactics. like mature bourgeois democracies of the WEST where there is fierce debate but no physical violence and vendetta , though harsh words are used in the heat of election propaganda. .. Electoral reforms also are needed. ..Many hard-core RSS men in TAMILNAD are at heart INC FOLLOWERS... THEY SHOULD BE. ...BJP in TAMILNAD is an anachronism., because unlike the surrounding dravidian states of KERALA, KARNATAKA AND ANDHRA, the language has least connection with sanskrit traditions. Disband BJP and strengthen the INC in tamilnad as an antidote for lurking racism and separatism...Ambedkar and NEHRU show the way. . .
-------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------
3
about JL STUNT REG...RAJEEV KILLERS...."இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘திமுக - காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை உருவாக்கவும், பாஜக வுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தவும் திட்டமிட்டு இந்த விவகாரத்தை அதிமுக கையில் எடுத்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 7 பேரையும் விடுதலை செய்ய மத்திய அரசு சம்மதித்தால், ராஜீவ் காந்தி கொலையாளிகளை பிரதமர் மோடி விடுதலை செய்துவிட்டதாக நாடு முழுவதும் காங்கிரஸ் பிரச்சாரம் செய்யும்.
இது உத்தரப்பிரதேசம் போன்ற மாநி லங்களில் பாஜகவுக்கு பெரும் பின்ன டைவை ஏற்படுத்தும். நாடாளுமன்றத் திலும் இப்பிரச்சினையை காங்கிரஸ் எழுப்பியுள்ளது. எனவே, 7 பேரை விடுதலை செய்ய ஒருபோதும் பாஜக அரசு சம்மதிக்காது’’ என்றார். "
------------------------------------------------------------------------
3
kalaigyar has never been a tiger fan. His support was a for another group TELO led by SIRI SABARATHNAM.( I may be wrong). telo was liquidated by tigers..here is a list of tamil-armed groups inn srilanka.
========================================
1) LTTE Liberation Tigers of Tamil Eelam - was the only remaining armed Tamil nationalist group, after successfully liquidating other groups. LTTE was defeated militarily by the Sri Lankan armed forces in May 2009. The leader was V. Prabakaran.
2) EPRLF Eelam People's Revolutionary Liberation Front -.The leader was K. Pathmanabha
3) EPDP Eelam People's Democratic Party - pro-government group and a political party accused of being a paramilitary The leader is Douglas Devananda (Former member of EPRLF left to form EPDP)
4) TELO Tamil Eelam Liberation Organization -once decimated by the LTTE, The leader was Kutimani(nickname) & Sri Sabaratnam
5) PLOTE People's Liberation Organisation of Tamil Eelam - a minor standalone political party accused of being a paramilitary; the PLOTE, unlike other groups, vehemently denies this. The leader was Uma Maheswaran
6) ENDLF Eelam National Democratic Liberation Front - created with the help of the IPKF, now active in India in refugee settlements in Orissa. The leader was Paranthan Rajan
7) EROS Eelam Revolutionary Organisation of Students - largely active in the 1970s and 1980s.The leader was V.balakumar
======================================================
All the leaders of the above groups were killed by LTTE. . They also killed nonj-armed civilian tamil leaders leaders like Amirthalingam. kALAIGYAR has often deplored the fratricide and lent open support to telo.
3
ஸ்டாலினிசப் போர்வையில் சுற்றி வரும், ஓநாய்கள், ..எழுவர் விடுதலையில் கலைஞரின் நிலைப்பாடு , திமுக-காங்கிரஸ் கூட்டணியை உடைக்காதா என்று ஏங்குகின்றன ! எதுவும் நடக்கலாம் .. எது நடக்கவேண்டும் என்றுதான் சொல்ல முடியும். இதுபோன்ற காலிப்பயல்கள் எல்லாம் கம்யூனிஸ்ட் என்று சுற்றி வருவதால்தான், இயக்கம் படுத்துவிட்டது. ஆம். ஸ்டாலினிசம் தான் சிறந்தது.! வர்க்க எதிரிகளை விரைவில் கண்டு, உடனடியாக காலி செய்வது அதன் பாதை. ..விரைவில் வரும்.
--------------------------------------------------------------------------------------
3
Georgian Affair - Wikipedia, the free encyclopedia
en.wikipedia.org
Com.STALIN was a Georgian...Remember this when you read about the Georgian affairs and Stalin's ruthless handling of separatists...
---------------------------------------------------------------------------------------
3
Does the 'Kazhuthaip puli' know that Stalin wanted Ceylon to become another state of India? He laughed at the idea of Ceylon remaining a separate country!
-----------------------------------------------------------------------
4
ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுவிப்பது இந்தியா-இலங்கை உறவுகளை பாதிக்கும் என்று பாரதிய ஜனதாவின் தாய் அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) தலைவர்களில் ஒருவரான சேஷாத்ரி சாரி கூறியுள்ளார். இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ ஆங்கில இதழான ‘ஆர்கனைஸர்’- ன் ஆசிரியராக இருந்தவர். பாஜக வெளியுறவு கொள்கைப் பிரிவின் தலைவராகவும், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவரது பேட்டி வருமாறு:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை தமிழக அரசு விடுதலை செய்யும் விவகாரத் தில் ஆர்எஸ்எஸ் நிலை என்ன?
குற்றவாளிகளை தரம் பிரித்து பார்க்கக் கூடாது. அவர்கள் செய்த குற்றங்களை வைத்து தான் பார்க்க வேண்டும். இதுபோன்ற விஷயங்களில் ஆர்எஸ்எஸ் அல்லது பாஜகவின் நிலை என்று பார்ப்பதும் தவறு. குற்றவாளிகள் செய்த குற்றங்களை பொருத்து அனைவருக்கும் ஒரே நிலைப்பாடு இருக்க வேண்டுமே தவிர, வேறு குறிப்பிட்ட நோக்கம் இருக்கக் கூடாது. நம் நாட்டில் குடிமக்கள் மற்றும் அமைப்புகள் என அனைவரும் நம் சட்டங்களை மதிக்கும் அதேவேளையில், நாட்டின் பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
தற்போது தமிழக அரசு எழுதியுள்ள கடிதம் மீது பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?
தற்போதுள்ள பாஜகவுக்கு அனைத்து விவகாரங்களிலும் ஆலோசனை தேவைப்படும் என்று நான் கருதவில்லை. ஆனால் இந்த விஷயத்தில் ஆர்எஸ்எஸ்.ஸிடம் மத்திய அரசு ஆலோசனை கேட்டால் அது கண்டிப்பாக கிடைக்கும். ஒருவர் மீதான குற்றச்சாட்டை நீதிமன்றம் விசாரித்து அளிக்கும் தண்டனையை அவர் அனுபவித்தாக வேண்டும். ஆனால் இந்த வழக்கில் குற்றவாளிகள் மீதான முக்கியத்துவம் என்னவெனில், அவர்கள் கொலை செய்தது நம் நாட்டின் பிரதமராக இருந்தவரை. இதனால் ஏற்பட்ட பாதிப்பு தனிநபர் அல்லது ஒரு குடும்பத்துக்கு மட்டுமின்றி நம் நாட்டையே பாதித்துள்ளது. நம் நாட்டின் அடையாளமான நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் குற்றத்துக்கு சரிநிகர் குற்றம் இது.
ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலையால் இந்தியா-இலங்கை இடையிலான உறவு பாதிக்கும் எனக் கருதுகிறீர்களா?
சில சிக்கல்கள் உருவாகலாம். எப்படி எனில், இந்த குற்றவாளிகளில் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய நால்வரும் இலங்கைத் தமிழர்கள். இவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இவர்கள் விடுதலை செய்யப்பட்டால் அவர்களை இந்தியாவில் வசிக்க அனுமதிக்க முடியுமா? ஒருவேளை அவர்கள் இந்தியாவில் இருக்க விரும்பாமல் இலங்கை செல்ல விரும்பினால் அந்த நாடு அவர்களை ஏற்குமா? அவர்கள் மீது விடுதலைப் புலிகள் என்ற பழைய குற்றச்சாட்டுக்களை இலங்கை சுமத்தினால் அதற்கு இந்தியா பொறுப்பாகி விடுமே! இந்த சந்தர்ப்பத்தில், அது தமிழகத்தில் பெரிய விவாதமாக மாறிவிடும். இவ்வாறு உருவாகும் விவாதம் நிச்சயமாக இந்தியா-இலங்கை உறவுகளை பாதிக்கும். நரேந்திர மோடி தலைமையிலான புதிய ஆட்சியில் இந்தியா இலங்கை இடையிலான உறவு வளர்ந்துள்ளது.
கடந்த 2014, டிசம்பரில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசுக்கு கடிதம் எழுத தமிழக அரசு ஓராண்டு எடுத்துக்கொண்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து உங்கள் கருத்து?
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் வேளையில் இதை எடுத்திருப்பதன் பின்னணியில் அரசியல் லாபம் பெறும் முயற்சி தெரிகிறது. இதன் மீது திமுக தலை வர் எழுதிய கடிதமும் அதையே காட்டுகிறது. தமிழக முதல்வர் இவர்கள் விஷயத்தில் ஒரு உறுதியான முடிவு எடுக்கவேண்டும் என எண்ணியிருந்தால் ஒரு வருடம் முன்பே அவர் இந்த கடிதத்தை எழுதியிருக்கலாம். அல்லது தமிழக சட்டப்பேரவையில் 7 பேர் விடுதலை தொடர்பான தீர்மானம் போடுவதற்கு பதிலாக வேறு ஒரு சாதகமான முடிவு எடுத்திருக்கலாம்.
இந்த விடுதலை விவகாரத்தில் அதிமுக முன்கூட்டியே பாஜகவுடன் பேசி வைத்து நாடகம் ஆடுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?
இதில் உண்மை இருப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. ஏனெனில் இதில் பாஜக கட்சி ரீதியாக ஒரு முடிவை எடுத்து செயல்பட முடியாது. இது உச்ச நீதிமன்றம் வரை சென்ற விவகாரம் என்பதால், அதன் முடிவுகளை செயல்படுத்தும் விதத்தில் தான் எதையும் செய்ய முடியும்.
இந்த விடுதலையின் மூலம், எதிர் வரும் தேர்தலில் ஆதாயம் அடைய முயற்சிக்கும் நோக்கம் இருப்பதாக பேசப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
நம் நாட்டின் அரசியல் மிகவும் தாழ்ந்த நிலைக்கு சென்று விட்டது என்பதற்கு இது மிகச் சிறந்த உதாரணம். இப்படி செய்பவருக்கு அரசியலில் பரிதாப நிலை ஏற்பட்டிருப்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது. தங்களின் 5 ஆண்டு கால சாதனைகளை முன்வைத்து ஆளும் கட்சியும், இதில் அவர்கள் செய்யத் தவறியதை முன்வைத்து எதிர்கட்சிகளும் தேர்தலை சந்திப்பது தான் சிறந்த அரசியலுக்கு உதாரணம். இதை விடுத்து மத்திய அரசுக்கு சிக்கல் ஏற்படுத்தி, இந்திய அரசியல் சட்டத்துக்கும் சவால் விடும் வகையிலும் அரசியல் நடத்துவது நம் நாட்டின் நலனுக்கு ஏற்றதல்ல. இது நாட்டுக்கு முற்றிலும் எதிரானது.
=====================================================
4
COM.VINODH MISHRA ( GEN SECRETARY ..CPI(M-L) LIBERATION)..( CPI-LIBERATION IS VIRTUALLY THE SOLE COMMUNIST PARTY IN BIHAR. THE LEFT ALLIANCE FOUGHT THE ASSEMBLY ELECTIONS IN BIHAR AND ONLY CPI(M-L) ( LIBERATION) CANDIDATES WON WITHOUT SUPPORT OF EITHER LALLOO OR BJP
[From the Political-Organisational Report adopted at the Fifth Party Congress, 1992.]
"As communists of a country which earned its nationhood in the course of struggle against colonial rule and which still faces neo-colonial threats from imperialism, we do cherish national unity. Since its inception, CPI(ML) has declared the unification of India as its principled goal. We even envisage a confederation of India, Pakistan and Bangladesh to undo the partition of our great country. We have never supported the demands for a Khalistan or for an independent Assam.
National unity is surely a matter of concern for all major political streams, be it the ruling Congress, the BJP, the opportunist Left or revolutionary communists. The point is to draw sharp lines of demarcation among the various stands."
--------------------------------------------------------
Camas article in tamil.thehindu on JL , speaks disparagingly about two other lady chief ministers , Mayavathi of UP and Mamatha Banerjee of West Bengal. , two political leaders hundred times greater than the JL of tamilnad. Neither of them have cine glamour...actually no glamour at all! Mayavathi built up the BSP in UP single-handedly. Actually Kanshiram began the work in Punjab but BSP became a considerable force in UP and Indian politics due to Mayavathi...Do these so-called tamil intellectuals know what it means for a Dalith woman , a mere school teacher of very limited means to build up such a huge party? Could she have done that without mass financial support? Is that the case with tamilnad? As for Mamatha, she is the product of militant Indira era. ,Read about her herioic life here ..Tamil writers are mostly frogs-in-the well.
-------------------------------------------------------------------------------
<a href="https://sites.google.com/site/2016posts/home/3-march#4-1">vijayadharani </a>
<a href = "#4-2">misusing Dr.KALAM'S NAME </a>
-----------------------------------------------------------------------------------
4-1
காங்கிரஸ் மகளிரணி அகில இந்திய பொதுச்செயலாளராக விஜயதரணி நியமனம்
HEARTY CONGRATS...INTREPID WARRIOR!
-----------------------------------------------------------------------------------
4-2
"தமிழருவி மணியன் - அப்துல் கலாம் ஆலோசகரின் புதிய கூட்டணி "...........cheechee! இது நாள் வரை , அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் மீது நல்ல மதிப்பு இருந்தது. இந்த நிமிடத்தோடு, அது முடிந்து விட்டது. ..அறிவுகெட்ட கோமாளி. ..இதைவிட அப்துல் கலாம் அவர்களின் நினைவுகளை அவமானப் படுத்த முடியாது.
-----------------------------------------------------------
4
மறக்க முடியுமா......?
பிரதமருக்கே நீதி கிடைக்கவில்லை !
பாமர மக்களுக்கு எப்படி நீதி கிடைக்கும் !!!
-------------------------------------------------------------------------------
6-1
இந்திய தேர்தல் ஆணையம் ,சட்டசபைத் தேர்தலை நேர்மையாக நடத்தும். ..ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் பேட்டி. ( தினத் தந்தி -603-2016..பக்கம் 5) .."நாகர்கோவில். : அடுத்த ஆனந்தநாடார் குடியில், உள்ள செயின்ட் ஜெரோம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 7 வது ஆண்டு விழா நேற்று மாலை நடந்தது. முதுநிலை ஐ.ஏ.எஸ். அதிகாரியும் ,சென்னை அறிவியல் நகர துணைத் தலைவருமான சகாயம் ,சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது.' ..மாணவர்கள், உணர்வுபூர்வமாக இல்லாமல், அறிவுபூர்வமாக இருக்க வேண்டும். அரசுப் பள்ளிகள் ஏழைகளுக்கு கல்வி கிடைப்பதற்கான கடைசி நம்பிக்கையாகும். மாணவர்களாகிய உங்களது எதிர்காலம், புதிர்காலம் அல்ல. ..வருங்காலம் வெறும் காலமல்ல. எனவே நீங்கள் உங்கள் தகுதியை உயர்த்திக் கொள்ள வேண்டும். தேசத்தின் சொத்துக்களைப் பராமத்திட வேண்டும். ..கிரானைட் ஊழல் தொடர்பான விசாரனையின்போது, நான் சுடுகாட்டில் தூங்கியது பற்றி பெரிதாகப் பேசினார்கள். எனக்கு ஆவிகள் பற்றிய பயம் இல்லை. நாட்டைச் சுரண்டுபவர்கள் பற்றித் தான் பயம். ...24 ஆண்டுகளில், 24 பணி மாற்றங்களை நான் சந்தித்துள்ளேன். அந்தப் பணிமாற்றத்தைச் சந்தித்த நான்,........ நேர்மையைக் கூர்மையாக்கிக் கொண்டேன். .அனைத்து மொழிகளையும் வாசியுங்கள். ..........அன்னை மொழியை, சுவாசியுங்கள். நேசியுங்கள். ..குறிக்கோள் , கோட்பாடுகளை முன்னிறுத்தி வாழுங்கள், முன்வாருங்கள்................குடும்பத்துக்காக வாழ்ந்தால், வரலாற்றில் இடம் கிடைக்காது........தேசத்துக்காக வாழ்ந்தால், வரலாற்றில் இடம் உண்டு. நீங்கள் தேசத்துக்காக வாழுங்கள்.
..ஆசிரியர்கள், உங்களது மாணவர்களை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளாகவோ , சட்ட வல்லுனர்களாகவோ உருவாக்குங்கள்.அதே சமயம், நல்ல மனிதர்களாகவும் உருவாக்குங்கள். " .....
------------------------------------------------------------------------------------
6-2
இன்றைய தமிழக முதல்வர் பற்றிய கட்டுரையில், தேவையில்லாமலும், உண்மையற்றதாகவும், .மாயாவதி பற்றியும் , மம்தா பானர்ஜி பற்றியும் எழுதியுள்ளது கண்டிக்கத்தக்கது. .1) உத்தரப் பிரதேசம் தமிழ்நாட்டைப் போல மூன்று மடங்கு மக்கள் தொகை கொண்ட மாபெரும் மாநிலம். (18 கோடி). ,,,,80 தொகுதிகள் கொண்ட அத்தகைய பிரம்மாண்டமான மாநிலத்தில், 2009 நாடாளுமன்றத் தேர்தலில், மாயாவதியின் கட்சி, தனித்து நின்று, 20 இடங்கள் பெற்றது. .அதைவிட குறிப்பிடத் தக்க விஷயம், 43 இடங்களில், இரண்டாவது இடத்தைப் பெற்றது. தமிழ்நாடு போலல்லாமல், அங்கு முலாயம், மாயாவதி, பி.ஜே.பி. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தனித்துத்தான் போட்டியிட்டு வருகின்றன. 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் மாயாவதியின் வாக்கு விகிதம் சற்றும் குறையவில்லை. தவிரவும், மாயாவதி கட்சி, மாநிலக் கட்சி மட்டுமல்ல. மராட்டியம், மத்யப்ரதேசம்,கர்நாடகம் போன்ற மாநிலங்களிலும் கூட, அவரது கட்சி வளர்ந்து வருகிறது. மூன்று முறை, அவர் உச்ச நீதிமன்றத்தால், அவர்மீதான ஊழல் புகார்கள், ஆதாரமில்லாதவை என்று நீதி வழங்கப் பட்டுள்ளார். .., மம்தா வும், எளிமையும், அசாதாரண நெஞ்சுரமும் கொண்டவர்.
CBI probe unwarranted as it proceeded in the case without specific instructions from the court, says SC
Mon, Jul 09 2012. 11 10 AM IST
New Delhi: The Supreme Court on Friday quashed a disproportionate assets case against Bahujan Samaj Party (BSP) chief Mayawati and censured the Central Bureau of Investigation (CBI) for exceeding its brief in a probe against the former Uttar Pradesh chief minister.
The apex court said there was no material evidence against Mayawati and that CBI’s investigation was unwarranted because it had proceeded in the case against her without specific instructions from the court.
The court said CBI had been asked to probe the Taj corridor case, in which Mayawati was charged with corruption. The project was meant to upgrade tourist facilities near the monument in Agra
The Supreme Court decision brings a measure of relief for the BSP chief, whose party lost power in Uttar Pradesh to rival Samajwadi Party in the February-March elections in India’s most populous stat
Welcoming the judgement, Mayawati thanked her party workers and said they had “stood by her like a rock” in her “struggle” for the welfare of the Dalits and the backward class, which she compared to that waged by Dalit leader B.R. Ambedkar and Kanshi Ram, founder of the BSP.
She did not answer any questions or comment on CBI’s role in the investigation. Mayawati had previously alleged that the CBI was being used as a political tool.
“The workers did not get perturbed and kept their struggle on as they knew that behenji (as BSP workers address Mayawati) is dedicated to take ahead the message from the life struggles of Babasaheb Ambedkar and Kanshi Ram. They also did not get perturbed by opposition forces bent upon creating hurdles and dedicatedly stood by me,” Mayawati told reporters in Lucknow
---------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------
6
தற்போதைய தமிழக முதலமைச்சருடன், மாயாவதியையும், மம்தா பானர்ஜியையும் ஒரே நிலையில் வைத்து பார்ப்பதற்கு முன், மம்தா பற்றி சற்று தெரிந்து கொள்வோமே!. 1955ல் , கல்கத்தாவில் ஒரு எளிய மத்தியதர குடும்பத்தில் பிறந்தவர். 16 வயதிலேயே ,மருத்துவ செலவுக்குப் பணமில்லாததினால், தனது தந்தையை இழந்தார். அப்போதே அவர் அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். பின்னர் வரலாற்றுப் பாடத்தில், பி.ஏ. , தொடர்ந்து இஸ்லாமிக் வரலாறுப் பாடத்தில், எம்.ஏ. பட்டமும் பெற்றார். .அதன் தொடர்ச்சியாக, அவர் ஆசிரியர் கல்விப் பட்டமும், அதோடு கூடவே , வழக்குரைஞர் பட்டமும் பெற்றார். .பட்டப் படிப்பில் சேர்ந்த நாளிலேயே அவர் இந்திய தேசிய காங்கிரஸ் மாணவர் சங்கத்தில் பங்கேற்றார். அது 1972 ல் இந்திரா காந்தி காலம். படிப்படியாக அவர், வங்காள மகளிர் காங்கிரஸ் அமைப்புகளில் பதவிப் பொறுப்பு வகித்து, 1976-1980ல் , (age 25) பொதுச் செயலாளர் பதவி அடைந்தார். அவருடைய அரசியல் வாழ்வு முழுவதும், ( இன்றும்) மிக மிக எளிய வாழ்க்கை முறையை கைக்கொண்டவர். வங்காளிகளுக்கே உரித்தான bengal cotton sari தான் அவர் எப்போதும் அணிவார். நகை, நட்டு எதுவும் kidaiyaa!(-2)
MAYAVATHI BOWING TO COM.JYOTHI BASU ..
----------------------------------------------------------------------------7
KALAIGYAR KARUNANIDHI
சந்தர்ப்ப வாதி அல்ல.!..பிடிவாதக்கார அரசியல்வாதி.! சாணக்யர். !.பிரிவினைவாதியுமல்ல !. அண்டை மாநிலங்களுடன் மற்றும் மைய அரசுடன் , கூடிய அளவு பிரச்னைகளை பேசித் தீர்க்கவேண்டும் என்ற கொள்கை உடையவர். .தனது திரைப்பட வசனங்கள் மூலம் ஏராளமாகச் சம்பாதித்தவர். . நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை, புதுக்கவிதை, இவற்றையெல்லாம் விட, நாடக/ திரைப்பட வசனம் எழுதுவது மிகவும் கடினம். இதனால் தான், தமிழ்நாட்டின் ஷேக்ஸ்பியர் என்று போற்றத்தக்க அளவு அவர் பெயர் நிலைத்து நிற்கும். அவரை எதிர்த்து அரசியல் நடத்த, எம்.ஜி.ஆர். போன்ற மற்றொரு மாபெரும் ஆளுமைக்குத் தான் முடிந்திருக்கிறது. இந்திரா காந்தி என்ற அரசியல் புயலை சரியாகக் கணித்து, மாநில அளவில் தனக்கு சாதகமாக்கிக் கொண்டார். ....ஒரு சில நேரங்களில், வார்த்தை ஜாலத்திற்காக (உ-ம்)கலாம் என்றால் கலகம்) , சற்று கடுமையான சொற்களை உதிப்பதும் அவரது பாணி. வாய்த்துடுக்கு என்பர் சிலர்., வாங்கிக்கட்டிக்கொண்டால்! எதுவாயினும், 'அப்பன்' என்றெல்லாம் கேவலமாக அவராக எவரையும் இழிசொல் கூறியது கிடையாது. பொதுக்கூட்ட பேச்சுகளைத் தவிர்த்து, அவரது அறிக்கைகளை மட்டுமே பார்க்கவேண்டும்.வெல்க.
-----------------------------------------------------------------------
8
----------------Mamtha Banerji , is for all practical purposes, an INC leader. She joined INC in Indira Gandhi days and became a state-level office bearer in her 25th year. She broke away from INC only in 1990 after twenty years of working in Congress. She named her party Thrinamool ( grass root) Congress. Her platform is that INC central leadership is unnecessarily being led by the nose by CPM. and we do know how disgraceful CPM rule was in Nandhigram and Singhur issues. Unlike the Left and INC, Mamtha supported Dr.Abdul Kalam for a second term as President. That by itself is absolutely great. SUCI founded by Sibadas Ghosh of the famous Juganthar Samithi of the glorious Revolutionary Nationalist era does not consider Mamatha as a reactionary and in fact is an electoral partner. Too long in power ( 34 years) had perhaps led to all sorts of hooligans and opportunists to enter the CPM in BENGAL. Mamatha is not a Bengali chauvinist. She is trying to re-establish the left-of-center tradition of Indira days. And she is in her sixtieth year now ( 45 years of tempestuous political life). Her stand on many vital issues of national economy and foreign affairs has been blemish less. Nobody will lament if CPM in West Bengal is defeated again. unless it regains its proletarian roots. Maoists seem to stand behind Mamtha. Goons have infiltrated in all parties. but policies and public stances are the yardstick. Let us see what the outcome is.------------------------------------------------------------------------
9
EVKS ILANGOVAN TODAY..."மக்கள் நல கூட்டணி உடையும். அந்த கூட்டணியில் இருந்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் வெளியேறும்"...THEY SHOULD AND JOIN THE DMK-CONGRESS FRONT. ...IF THEY GIVE MORE IMPORTANCE TO DHALITH LIBERATION AND SOCIAL JUSTICE THAN TAMIL CHAUVINISM.
-----------------------------------------------------------------------
10
WELL DONE.ILAANGOVAN!...WELL DONE RAHUL!...BE FIRM. ! ..IT WAS AGAINST PC THAT VASAN WENT OUT FROM INC-TAMILNAD AND STILL HAS THE GRACE TO SAY THAT RAHUL IS NATIONAL LEVEL LEADER, THE POINT THAT IS
NOT ACCEPTED BY PC WHO NURTURES THE AMBITION OF BEING THE PM !..PC IS .SOMEONE WHO CANNOT DRAW EVEN A THOUSAND SPONTANEOUS AUDIENCE IN HIS OWN PLACE, LEAVE ALONE OTHER PLACES IN TAMILNAD ...AND OTHER STATES.! VAULTING AMBITION FUELED BY ARROGANCE.! LOOK AT RAHUL'S TIRELESS CAMPAIGN...REAL DYNAMITE.! STAND UNITED BEHIND THE NATIONAL LEADERSHIP... SEE HOW RAHUL HAS REINSTATED VIJAYADHARANI. A NEW ERA IS ABOUT TO DAWN. NAZIS WILL BE SHOWN THEIR PLACE. (TAMIL NEWS IN NEXT POST)
-----------------------------------------------------------------------
10
கடந்த ஜனவரி 20-ம் தேதி டெல்லியில் தமிழக காங்கிரஸ் தலை வர்களுடன் ராகுல் காந்தி ஆலோ சனை நடத்தினார். சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக அந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப் போது, ‘இளங்கோவன் தலைமையில் தேர்தலை சந்திக்க முடியாது. அவரை மாற்ற வேண்டும் அல்லது ப.சிதம்பரம் தலைமையில் தேர்தல் பணிக் குழு அமைக்க வேண்டும்’ என ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிரான அணியினர் வலியுறுத்தி யுள்ளனர். இதை ஏற்காத ராகுல் காந்தி, ‘இளங்கோவன் தலைமை யில் ஒற்றுமையாக தேர்தல் பணி யாற்றுங்கள்’ என்று அறிவுறுத்தி யுள்ளார்.
ஆனாலும் விருப்ப மனு தாக்கல், நேர்காணல் ஆகியவற்றை ப.சிதம் பரம், தங்கபாலு ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். இதையடுத்து, ‘எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் விருப்ப மனு அளிக் காத, நேர்காணலில் பங்கேற்காதவர் களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது' என இளங்கோவன் திட்டவட்டமாக தெரி வித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ப.சிதம்பரம், தங்கபாலு உள்ளிட்டோர் கடந்த வாரம் டெல்லியில் மேலிடத் தலைவர்களை சந்தித்து இளங் கோவன் மீது மீண்டும் புகார் தெரி வித்தனர். அதற்கும் பலனில்லாமல் போனது. கடந்த பிப்ரவரி 13-ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், தேசிய பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து திமுக - காங்கிரஸ் கூட்ட ணியை அறிவித்தனர். அப்போது இளங்கோவன், சட்டப்பேரவை காங் கிரஸ் கட்சித் தலைவர் கே.கோபிநாத் ஆகியோர் உடனிருந்தனர். கடந்த தேர்தல்களைப் போல பேச்சு வார்த்தைக் குழு எதுவும் அமைக்கப்படாததால் ப.சிதம்பரம், தங்கபாலு போன்றவர்கள் கருணாநிதி யுடனான சந்திப்பில் இடம்பெற முடியவில்லை. அதுமட்டுல்லாது கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் எதிலும் நேரடியாக பங்கு பெற முடியவில்லை.
நிலைமை இப்படியே தொடர்ந் தால் தங்களது ஆதரவாளர்களுக்கு அதிக தொகுதிகளை பெற முடியாது என்பதால் இளங்கோவனுக்கு எதி ராக ப.சிதம்பரம், தங்கபாலு, கிருஷ்ணசாமி, செல்லக்குமார் உள் ளிட்ட எதிர்கோஷ்டியினர் ஓரணியில் திரண்டுள்ளனர். திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சு நடத்தவும், தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் குழு அமைக்க வேண்டும் என மேலிடத் தலைவர்களிடம் வலியு றுத்தி வருவதாக அவர்களது ஆதர வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனிடம் கேட்ட போது, ‘‘கட்சிக்காக பல ஆண்டுகள் உழைத்தவர்கள், மண்ணின் மைந் தர்கள், வெற்றி வாய்ப்பு உள்ளவர் களுக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளார். எனவே, கோஷ்டி தலைவர்களுக்கு தொகுதிகள் ஒதுக்கும் கோட்டா முறைக்கு இந்தத் தேர்தலில் முடிவு கட்டப்படும்’’ என்றார். " SPLENDID!
----------------------------------------------------------------------
10
வேண்டுமென்றே செய்யப்பட்டது .!...நாஜிகளின் திட்டம் அதுதான். ஆனால், கூடிய விரைவில், மோடி அரசு உட்கட்சி எதிர்ப்பால், கவிழும். மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் வரும். காங்கிரஸ்-முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றி பெரும். ,,நாஜிகளை ஒழிக்க இடது கட்சிகள் அல்லது பிராந்திய, மொழிவெறி, ஜாதிவெறி, கட்சிகளால் காங்கிரஸ் தலைமை இல்லாமல் சாதிக்க முடியாது. இனி வரும் ஒவ்வொரு தேர்தலிலும், நாஜிகளை முறியடிக்க வேண்டும். ஒருபோதும், அவர்களுக்கு ராஜ்ய சபையில் போதுமான பலம் இல்லாது கண்காணித்து செயல் படவேண்டும். இல்லாவிடின், இன்று இலங்கை, நாளை இந்தியா!...., கவனம். !
--------------------------------------------------------------------------------
11
இன்றைய தினமலர் செய்தித்தாளில், அந்தப் பத்திரிகைக்காக , கலைஞர் கருணாநிதியின், பிரத்யேக சிறப்பு நேர்காணல் வெளிவந்துள்ளது. படித்து விட்டீர்களா? மிகவும் நிதானத்துடனும், பண்புடனும், கலைஞர் பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அனைவரும் அவசியம் படிக்க வேண்டும். ..இணைய பக்கத்தில் காணக் கிடைக்கவில்லை. எனவே அதை டைப் செய்து ,அனைவருக்கும் கிடைக்க முயன்று கொண்டிருக்கிறேன். இன்று அல்லது நாளை இரு பகுதிகளாக வெளிவரும்.
-----
தினமலர் 11-3-2016 ,முதல் பக்கம். "கூட்டணி ஆட்சியா? தனித்து ஆட்சியா? ..கருணாநிதி பரபரப்பு பேட்டி..
தமிழகத்தில், மே 16ல் சட்ட சபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், அதிமுக, திமுக உட்பட, அனைத்து அரசியல் கட்சிகளும், தேர்தல் பணிகளில் தீவிரமாக உள்ளன. இந்நிலையில், தேர்தலில், காங்கிரஸ் உட்பட சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ள திமுக , தேர்தலுக்குப் பின், தனித்து ஆட்சி அமைக்குமா அல்லது கூட்டணி ஆட்சி அமைக்குமா என்பது தொடர்பாக 'தினமலர்' நாளிதழுக்கு திமுக தலைவர் கருணாநிதி அளித்த சிறப்புப் பேட்டி. ...
./தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமா? அதற்க்கு நீங்களே பிள்ளையார் சுழி போடுவீர்களா? /..
.கூட்டணி ஆட்சி என்பது தேர்தலுக்குப் பிறகு வெற்றியின் பரிணாமத்தைப் பொறுத்து உருவாக வேண்டியது. ஒரு கட்சி முழுப் பெரும்பான்மை பெற்றுவிட்டால், அப்போது, கூட்டணி ஆட்சி தேவையில்லை. எந்தக் கட்சிக்கும் முழுப் பெரும்பான்மை கிடைக்காதபோது கூட்டணி ஆட்சி தவிர்க்க முடியாதது. கூட்டணி ஆட்சி வெற்றி பெற்றதும் உண்டு.. தோல்வி அடைந்ததும் உண்டு. .
./ யாருக்கும் பிடி கொடுக்காமல் இருக்கும் தேதிமுக தலைவர் விஜயகாந்தின் உண்மையான எதிர்பார்ப்பு என்ன? /
,,,,,"அவசரப்படுவது ஆக்கபூர்வமான விளைவுகளைத் தராது என்ற எண்ணம் இருக்குமே தவிர ,எதிர்பார்ப்பு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை."
/..தமிழக அரசியலில் 'இலவசங்கள் ' தவிர்க்க முடியாததாகிவிட்டது. இலவசங்கள் இல்லாமல் தேர்தலைச் சந்திக்க எந்தக் கட்சிக்கும் தைரியம் இல்லையே ! ஏன்? /...
"மக்களிடம் இல்லாமையும் போதாமையும் இருக்கின்ற வரை இலவசங்கள் தவிர்க்க முடியாதவைதான். இலவசங்களைக் காலப் போக்கில் குறைக்கின்ற அதே நேரத்தில், மக்களின் ஏழ்மை நிலையைப் போக்கிட முயற்சிக்க வேண்டும். "
/ இந்த முறை ,உங்கள் கட்சி சார்பில் 'இலவசம்' உண்டு எனில் 'ப்ரிட்ஜ் ' தருவீர்களா? / //
" தேர்தல் அறிக்கை வெளியானவுடன் தெரிந்து கொள்க! " .
./ லோக்சபா தேர்தலின் போது, உங்களுடன் கூட்டணியில் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் , உங்களை விட்டு விலகிச் செல்ல யார் காரணம்? மற்ற ஜாதியினரின் ஓட்டுகள் திமுகவுக்கு கிடைக்காது என்பதால், அவரை திமுக ஒதுக்கியதா? / .
.." திருமாவளவன் நல்ல நண்பர். தனிப்பட்ட முறையில் என்னிடம் ஆழ்ந்த அன்பு மிகுந்தவர். சிறந்த பேச்சாளர். அவரை திமுக எப்போதும் ஒதுக்கி வைத்து விடவில்லை. அரசியலில் கூட்டணியில் சேருவதும், விலகுவதும் சகஜமாகிவிட்ட பிறகு, அதற்கு யார் காரணம் என்று தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை"
---------------------------------------------------------------
---------------------------------------------------------------------
12
வ.உ.சி., சுப்ரமணிய சிவாவின் கைதால் மார்ச் 13-ல் நெல்லை, தூத்துக்குடியில் மக்கள் எழுச்சி வெடித்தது......SEE
----------------------------------------------------------
12
முதலில், இந்த மாதிரி, ஒவ்வொரு கட்சிக்கும் எவ்வளவு வாக்கு சதவீதம் என்று அளவிடும் முறையே தவறு. .உத்தரப் பிரதேசத்தில், காங்கிரஸ், மாயாவதி, முலாயம், பி.ஜே.பி என்ற நான்கு கட்சிகளும் தனித் தனியாக நின்று வருகின்றன. அங்கு வேண்டுமானால், ஒவ்வொரு கட்சிக்கும் வாக்குகள் ஒவ்வொரு தொகுதியிலும் எவ்வளவு என்று கணக்கிடுவது, முறையானது. இது போன்று தமிழக அரசியலில், கடந்த பல ஆண்டுகளில், பாட்டாளி மக்கள் கட்சியும், விஜயகாந்த் கட்சியும் மட்டுமே இவ்வாறு தனியாக நின்றுள்ளன. பெரிய கட்சிகளான அதிமுக, திமுக இரண்டுமே ஒவ்வொரு தேர்தலிலும், மற்ற சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துத்தான் போட்டியிட்டு வந்துள்ளன. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமே அதிமுக தனித்துப் போட்டியிட்டது. . சில விசேஷமான காரணங்களினால், பெருமளவு வாக்குகள் பெற்றது. இப்போது கதை வேறு. ஒவ்வொரு கட்சியும் ,தேர்தலில் தனித் தனியாகத் தான் நிற்க வேண்டும். அப்போதுதான், அந்தந்தக் கட்சியின் உண்மையான வாக்கு சதவீதம் தெரியவரும். எத்தனை தொகுதிகளில் வெற்றி என்று மட்டும் பார்க்காமல், எவ்வளவு வாக்குகள் என்ற அடிப்படையில் மட்டுமே விகிதாசார முறை வேண்டும். (>2) இந்த முறை , அதிமுக பெரும் தோல்வியைச் சந்திக்கும் ...முன்பு ஒவ்வொரு தொகுதியிலும், அதிமுகவிற்கு ஆதரவாக இருந்த பல கட்சிகளும், இயக்கங்களும், இப்போது அங்கு இல்லை. சரத்குமார் கட்சி, வலது மற்றும் இடது பொதுவுடமைக் கட்சிகள், தென் தமிழகத்தில் வலுவான வாக்கு வங்கி கொண்ட தேவேந்திர குல வேளாளர் இயக்கங்கள், ( புதிய தமிழகம்) , கிட்டத் தட்ட அனைத்து மத சிறுபான்மையினர் இயக்கங்கள்/ கட்சிகள், இவை எல்லாவற்றையும் விட, கடந்த சில வாரங்களில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டியில் , புகைந்து வெடிக்க காத்திருக்கும் அதிருப்தி கோஷ்டிகளின் வாக்குகள், பி.ஜே.பி. எதிர்ப்பு வாக்குகள், இவை யாவும், திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் வெற்றி தரும். 6 முனை என்பதெல்லாம் அதீதக் கற்பனை. ..மக்கள் நலக் கூட்டணிக்கு வாக்குகளே கிடையாது. மிகவும் சொற்பம், பிஜேபி சொல்லவே வேண்டாம், விஜ்ய்காந்த் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளில் மிகப் பெரும்பாலோர் , திமுக கூட்டணிதான் வேண்டும் என்று அறிவுறுத்தினர். எனவே தேதிமுக வாக்குகள் பெருமளவு வெற்றி பெற வாய்ப்பு உள்ள காங்கிரஸ் திமுக கூட்டணிக்குத் தான் கிடைக்கும். வெற்றி நிச்சயம்
------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------
mlife.mtsindia.in
A WONDER ARTICLE.....DO NOT MISS TO READ IN FULL.. Syria is like the Indian republic, says Grand Mufti Hassoun
--------------------------------------------------------------------------------
12
REJOINDER TO CHAMAS PRATTLE IN THINDU TODAY.. "இதெல்லாம் பிறகு பார்த்துக்கொள்வோம். ..இப்போதைய முதல் கடமை, வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், அதிமுகவை தோற்கடிப்பது. ஒன்றுதான். தமிழக அரசியலில் ஒரு மாபெரும் வெற்றிடம் நிலவுகிறது. அதிமுக, திமுக, மதிமுக, இடதுகள், பாமக யாருமே 100% நல்ல மாற்று கிடையாது. நேர்மையான அதிகாரிகளை அரசியலுக்கு இழுத்து அவமானப் பட வைக்கக் கூடாது. சற்று பொறுங்கள். தமிழ்நாடு எந்த மாதிரி சிந்தித்தாலும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று பிரதமராகப் போவது, ராகுல் காந்திதான். நேற்று கலைஞர் கூட, ராகுல் காந்தியின் அஞ்சாமை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். பேப்பர் புலிகள் காலம் இன்னும் மூன்று ஆண்டுகள் மட்டுமே. திமுகவின் இளம் தலைவர்கள், ஸ்டாலின், மற்றும் கனிமொழி , ( அழகிரியும் கூட) காங்கிரசுடன் வெறுப்பு கொண்டவர்களல்ல. காங்கிரஸ் ஒரு அகில இந்திய தேசியப் பார்வை கொண்ட கட்சி. குறுகிய கால , மாநில அரசியல் அதற்குத் தேவை இல்லை. சமாளிக்க் முடியும். ..உங்கள் கட்டுரையின் தலைப்பை மாற்றி எழுதியிருப்பேன். ..இவ்வாறு. " நீங்கள் முழுமூச்சுடன் கவனம் செலுத்தவேண்டிய மாநிலம், உத்தரப் பிரதேசம் ராகுல்" !
---------------------------------------------------------------------------
13
இந்நிலையில், நேற்று டெல்லி சென்ற தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தேமுதிக தனித்து போட்டி என அறிவித்துள் ளதால் எழுந்துள்ள அரசியல் சூழல் குறித்தும், திமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்தும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆலோ சனை நடத்தியுள்ளார். இதையடுத்து தொகுதி பங்கீட்டு குழு, தேர்தல் அறிக்கை குழு, தேர்தல் பணிக் குழு என 3 குழுக்களை அமைக்க முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேசும் குழுவில் மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லி கார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த செய்தித் தொடர்பாளர் அஜய் மக்கான், அகில இந்தியப் பொதுச் செயலாளரும், தமிழக பொறுப் பாளருமான முகுல் வாஸ்னிக், இளங்கோவன், கோபிநாத் ஆகியோர் இடம்பெற வாய்ப்பிருப்பதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்தக் குழுவில் ப.சிதம்பரம், கே.வீ.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி, சு.திருநாவுக்கரசர், செல்லக்குமார், ஜெயக்குமார் ஆகியோர் இடம்பெற மாட்டார்கள் என்றும், தேர்தல் பணிக்குழுவில்தான் இவர்களுக்கு இடம் கிடைக்கும் என்றும் கூறப் படுகிறது.
இது தொடர்பாக இளங்கோவனி டம் கேட்டபோது, ‘‘தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்பாக திமுக வுடன் எங்களுக்கு பிரச்சினை வர வாய்ப்பில்லை. காங்கிரஸின் சுயமரியாதைக்கேற்ப தொகுதிகளை திமுக ஒதுக்கும். தேவைப்பட்டால் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச மேலிடம் குழு அமைக்கும்’’ என்றார்.
-------------------------------------------------------------------------
13
விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை......THANKS TO DHINAKARAN...THINDUKALIN GAVANATTHIRKU ! "தேர்தலில் வேட்பாளர் ெசலவு தொகைக்கு ஆணையம் உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது. அதை தாண்டி கணக்கில் காட்டாமல் கோடி கோடியாக அள்ளி வீசப்படுகிறது. இதை கட்டுப்படுத்த தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள் தேவை என்று பல்வேறு கட்சியினரும் பொதுநல அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இப்போது தொகுதிவாரியாக அரசியல் கட்சிகளின் வேட்பாளர் போட்டி என்ற நடைமுறை உள்ளது. இதில் மாற்றம் செய்து, ‘விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை’ கொண்டு வர பரிசீலிக்கலாம் என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் லிங்டோ உள்ளிட்ட ஆய்வாளர்கள் யோசனை அளித்துள்ளனர். இந்நிலையில்தான் அந்தக் கேள்வி எழுகிறது. அது என்ன விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை? இதன் சிறப்பம்சங்கள் என்ன?
1 விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் வேட்பாளர் இருக்க மாட்டார்கள். மாறாக அரசியல் கட்சிகள்தான் போட்டியிடும். கட்சிகளின் பிரதிநிதிகள் பட்டியலை முறைப்படுத்தி முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் கட்சி சின்னம் மட்டுமே இருக்கும். கட்சிக்கு கிடைக்கும் மொத்த வாக்குகளுக்கு ஏற்ப எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏற்கனவே கட்சி அளித்துள்ள பெயர் பட்டியலை முறைப்படுத்தி அறிவிக்கப்படுவார்கள். ஏனென்றால் கட்சிகள்தான் ஆட்சி அமைக்கின்றன. தனித்து ஆட்சி அமைக்க மெஜாரிட்டி இல்லாவிட்டால் ஒரே எண்ணம் கொண்ட கட்சிகளுடன் கூட்டணியாக ஆட்சி அமைக்கலாம். குதிரைபேரம் இருக்காது.
2 இப்போது எம்.பி., எம்.எல்.ஏ. குறிப்பிட்ட கட்சியை சார்ந்தவராக இருப்பதால், வேறு கட்சியினரோ, அவரை ஆதரிக்காதவர்களோ அணுக முடியாத நிலை உள்ளது. விகிதாச்சார முறையில் எந்த எம்.பி., எம்.எல்.ஏ.வையும் அணுகி தங்கள் தொகுதிக்கு நிவாரணம் பெற முடியும்.
3 தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அறிவிக்க விரும்பும் பிரதிநிதிகள் பட்டியலை கட்சிகள் முன்கூட்டியே சமர்ப்பித்து விடுவதால், அவர்களின் தகுதியையும் மக்கள் எடை போட்டு பார்த்துக் கொள்வார்கள்.
4 வேட்பாளரின் பணபலம், ரவுடியிசம், சாதி, மதவெறி குறைய வாய்ப்பு ஏற்படும்.
5 இப்போதைய முறையில் அரசுக்கு தேர்தல் செலவு அதிகம் ஏற்படுகிறது. பல்வேறு வேட்பாளர்கள் சொத்துகளை விற்றோ, கடன் வாங்கியோ தேர்தலில் செலவிடுகிறார்கள். எனவே தேர்தலுக்கு பிறகு இழந்ததை மீட்பதில் முனைப்பு காட்டுகிறார்கள். விகிதாச்சார முறையில் தேர்தல் செலவு குறையும். எம்.எல்.ஏ.க்கள் நேர்மைக்கு வாய்ப்பு அதிகமுண்டு. இதை படித்த பிறகும் குழப்பம் ஏற்படுகிறதா?
இந்த உதாரணம் தெளிவாக விளக்கும்.
2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் பாஜக பெற்ற வாக்குகள் 17 கோடியே, 16 லட்சத்து, 37 ஆயிரத்து, 684. இது மொத்த வாக்குகளில் 31 சதவிகிதம். ஆனால், அக்கட்சிக்கு 282 எம்.பி.க்கள் உள்ளனர். இது மொத்தமுள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கையில் 51.9 சதவிகிதம்.
அதே போல் காங்கிரஸ் கட்சிக்கு 10 கோடியே, 69 லட்சத்து, 35 ஆயிரத்து, 311 வாக்கு கிடைத்தன. இது 19.3 சதவிகிதம். ஆனால், காங்கிரஸ் எம்.பி.க்களின் எண்ணிக்கை 44 மட்டுமே. இது எம்.பி.க்களின் எண்ணிக்கையில் 8.1 சதவிகிதம்தான். இந்த அடிப்படையில்தான் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிவும் அமைந்தது.
இப்போது புரிகிறதா?
இந்த விகிதாச்சார முறை தேர்தல் ஆஸ்திரியா, ஜெர்மன், பெல்ஜியம், டென்மார்க், நார்வே, ஸ்பெயின், சுவீடன், சுவிஸ் உள்பட பல நாடுகளில் உள்ளன.
இந்தியாவில் உடனடியாக இப்போதுள்ள தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வர வாய்ப்பு இல்லை என்றாலும், எதிர்காலங்களில் கொண்டு வருவது நல்லது என்ற கருத்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது. - See more at: http://election.dinakaran.com/Election_NewsDetail.asp?Nid=1151#sthash.7ZisegDR.dpufவிகிதாச்சார பிரதிநிதித்துவ முறை
--------------------------------------------------------------
13
மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளராக இருந்த தமிமுன் அன்சாரி, அதில் இருந்து வெளியேறி மனிதநேய ஜனநாயக கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளில் தமிமுன் அன்சாரி ஈடுபட்டு வருகிறார். அன்சாரி தொடங்கிய புதிய கட்சியின் முதல் மாநில மாநாடு, சென்னை பழைய மாமல்லபுரம் சாலை டைடல் பார்க் அருகே உள்ள ஒய்எம்சிஏ திடலில் வரும் 26-ம் தேதி நடக்கிறது. மாநாட்டில் பங்கேற்க காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆகியோருக்கு தமிமுன் அன்சாரி கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
-------------------------------
13
File:Seva Dal.jpg - Wikimedia Commons
commons.wikimedia.org
https://en.m.wikipedia.org/wiki/File:Seva_Dal.jpg......A RARE,RARE PHOTO OF OUR BELOVED JAWAHAR AS A CONGRESS DEVADAL VOLUNTEER IN 1940
Standing(lef to right) Malkhan Singh, Mohammad Yunus, Brahmeshwar Nath Pandey, Chandra Bhal
Sitting (left to right) Rajnit Pandit, Sri Praksh, Brahma Prakash Sharma, Sri Krishna Datta Paliwal, Jawaharlal Nehru
Date
March 1940
--------------------------------------------------------------------------------
13
FUNNY!....SO YOUR VAIKO 'S MDMK IS NOT A DRAVIDIAN PARTY? சென்னை: சென்னையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது: மக்கள் நலக்கூட்டணி உடைந்து விடும் என தவறான தகவல் பரப்பப்படுகிறது. மக்கள் நலக்கூட்டணி கொள்கையால் உருவானது. சந்தர்ப்பவசத்தால் அல்ல. 47 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியில் மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை. கிரானைட் முறைகேடு குறித்து சகாயம் அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறினார்."
----------------------------------------------------------------------------------
13
NEHRUJI AND HO-CHI-MINH
-------------------------------------------------------------------------------
14
"இந்திராகாந்தி 1980-ல் ஆட்சிக்கு வந்த கையோடு தமிழகத்தில் ஆட்சியிலிருந்த எம்.ஜி.ஆர் அரசை அரசியல் காரணங்களுக்காகக் கலைத்தார்.
தேர்தல் அறிவிக்கப்பட்டது.
திமுக அணியிலேயே தேர்தலைச் சந்தித்தது இந்திரா காங்கிரஸ்.
மாறாக, காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் உள்ளிட்டவற்றைச் சேர்த்துக்கொண்டது அதிமுக. ஜனதா தனித்து நின்றது.
கூட்டணியில் இரு கட்சிகளும் சம எண்ணிக்கையில் போட்டியிடவேண்டும் என்றார் இந்திரா காங்கிரஸ் தலைவர் எம்.பி.சுப்பிரமணியம்.
தேர்தலில் எம்.ஜி.ஆரை வீழ்த்த வேண்டிய நெருக்கடியில், ஆகட்டும் என்றார் கருணாநிதி.
அடுத்து, தேர்தலுக்குப் பிறகு யார் முதல்வர் என்று கேட்டனர் இந்திரா காங்கிரஸார்.
பிரச்சினை தீவிரமடையவே, “இருவரில் எவர் அதிகம் வென்றாலும், கருணாநிதியே முதல்வர்” என்று சொன்னார் இந்திரா. ".....from muthukumar article in thindu today
---------------------------------------------------------------
14
1989 தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கான ஆயத்தப் பணிகளை ஆளுநர் ஆட்சியிலேயே செய்தது காங்கிரஸ். அப்போது அதிமுக, திமுகவுக்கு மாற்றாக காமராஜர் ஆட்சி அமைப்போம் என்ற கோஷத்துடன் 214 தொகுதிகளில் போட்டியிட்டது. மூப்பனாரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தமிழகத்துக்கு 14 முறை வந்து பிரச்சாரம் செய்தார் ராஜீவ் காந்தி.
திமுக, அதிமுக(ஜா), அதிமுக(ஜெ), காங்கிரஸ் என்கிற நான்முனைப் போட்டியில் திமுக வென்று ஆட்சியமைத்தது. தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் 20% வாக்குகளைப் பெற்று 26 தொகுதிகளை வென்றது.
-------------------------------------------------------------------------
14
There are three ways of forming a front.
a) front at the top
b) front from the bottom
c) front in the middle.
Front from the top is formed by leaders of two parties.
Front from the bottom means we wean away the people of the other party ( against the leaders) ,
Front in the middle means , we create dissension in the minds of local leaders and followers of the other party.
We should try all the three methods.
INC has 20% votes in tamilnad, I assure you.( it may be even 5% more...because the last time that INC contested the state assembly elections without alliance in 1989, when after MGR passed away and ADMK had two factions, Sivaji Ganesan supported the Janaki faction and so the votes plooed by that faction include Sivaji votes...(ie) Congress votes.
What has happened to that 25% vote share for INC?
Absolutely nothing except the lethargy of the state-level leadership. The party leaders should be more active in organizing public functions, processions, pamphlet issuing and propaganda. in all levels...leaders, people and middle level leaders. Only JJ AND VAIKO should be attacked and isolated because they are traitors to the Nationalist cause.
------------------------------------------------------------------------
14
ஜேஜே -ராஜீவ் கூட்டணி அந்தத் தேர்தலில் வெற்றி பெ ற்றதற்குக் காரணம், எம்.ஜி.ஆர். வாக்குவங்கி (24% ) கூட காங்கிரஸ் ( ராஜீவ் காந்தி) வாக்குவங்கி 24% சேர்ந்ததுதான். ..கடந்த 25 ஆண்டுகளாக , காங்கிரஸ் , திமுக, அதிமுக என்ற மூன்று கட்சிகள்தான் தமிழ்நாட்டு அரசியலைத் தீர்மானிக்கின்றன. கிட்டத் தட்ட சமமான வாக்குவங்கி கொண்ட இந்த மூன்று கட்சிகளில், காங்கிரஸ் எந்த அணியில் உள்ளதோ அந்த அணிதான் வெற்றியைக் குவிக்கும். இது மீண்டும் மீண்டும் நிரூபமான கணக்கு. சென்ற நாடாளுமன்றத் தேர்தலை வைத்து, தவறான முடிவுக்கு வரவேண்டாம். பி.ஜே.பி., மற்றும் இடதுசாரிக் கட்சிகள் மைய அரசியலில் செய்த மாபெரும் அரசியல் மோசடியால் அது நிகழ்ந்தது. அதனால் பயன் பெற்றது இடதுகள் அல்ல. மாறாக வலதுசாரி, மதவெறி பி.ஜே.பி. யும் ஜாதிவெறி கட்சிகளும்தான். ..ராஜீவ் காந்தி கொலை க்கு எதிரான மாபெரும் மக்கள் எழுச்சியை வைத்துத் தான் ஜேஜே முதல்வரானார். ஆனால் , அவர் எம்.ஜி.ஆரின் காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டை மாற்றி முற்றிலும் எதிர்திசையில் பயணித்தார். எம்.ஜி.ஆர் அதிமுக வேறு ,ஜேஜே அதிமுக வேறு.
ஜேஜே பதவிக்கு வந்த முதல் ஐந்து ஆண்டுகளில், தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட அனைத்து மக்களுக்கும் அந்த அரசின் மீது மிக மிகக் கடுமையான வெறுப்பு ஏற்பட்டிருந்தது. ( இன்று கூட). (அது பற்றிதான், இப்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது) . நரசிம்ம ராவ் தலைமையில் ,. .இங்குள்ள மக்களின் அன்றைய மன நிலை அறியாமல், மேலிடம், மீண்டும் ஜேஜே -காங்கிரஸ் கூட்டணி என்று அறிவித்தது. அதற்கு எதிராகத் தான், மூப்பனார் தமிழ் மாநிலக் காங்கிரசைத் தோற்றுவித்து, எம்ஜிஆருக்கு அடுத்தபடி, காங்கிரசின் உண்மையான தோழமைக் கட்சியான கலைஞருடன் கூட்டணி வைத்து மாபெரும் வெற்றி பெற்றார். .ஜே ஜே மாபெரும் தோல்வி அடைந்தார். .இன்றைய வாசன் ஆதரவாளர்களின் சிந்தனைக்கு.! ..கட்சி மேலிடம் ஜே ஜே வை ஆதரிக்கக் கூடாது என்பதற்காக தொடங்கப் பட்டது த.மா.கா !. ...இன்றோ , மூப்பனார் முதல்வர் ஆக வேண்டும் என்பதற்காக, 14 முறை தமிழ்நாட்டுக்கு வருகை தந்து, முழுமுயற்சி செய்த ராஜீவின் கொலை பற்றி எள்ளி நகையாடி, சட்ட சபையில் தீர்மானம் போடும் ஜேஜே கட்சியுடன் கூட்டணி பேசி அவமானப் படப்போகும் வாசன் ! உண்மையான காங்கிரசார் திமுக அணியில் !
----------------------------------------------------------------------
15
ராஜீவ் காந்தி கொலையை நியாயப் படுத்தும் வைகோவுடன் கூட்டுச் சேர்ந்ததின் மூலம், இடதுசாரிக் கட்சிகள் , தங்கள் மகத்தான கொள்கையை இழிவு செய்துள்ளனர். .திருமாவளவன், தனது தலித் சமூக விடுதலைக்காகப் பாடுபட்டு வருகிறார். அதற்கும் , வைகோவின் தமிழ் பிரிவினைவாத அரசியலுக்கும் என்ன தொடர்பு? இடதுசாரிக் கட்சிகள், திருமா மட்டும் கூட்டணியில் இருந்தால், அதற்கு ஓரளவு மதிப்பு உண்டு. ஆனால் வாக்குகள் எங்கே? 25 ஆண்டுகால தமிழக அரசியலில், வைகோ ஏன் ஒரு தடவை கூட , விஜயகாந்த், ராமதாஸ் போன்று தனியாக நின்று தனது வாக்கு வீதம் எவ்வளவு என்று காட்டவில்லை ? ஏனென்றால், அது பூஜ்யம். இந்தக் கூட்டணி கண்டிப்பாக உடைய வேண்டும். தலைமை அளவில் உடையாவிட்டாலும், இடது கட்சித் தொண்டர்களிடம் கேட்டுப் பாருங்கள். .எவரும் கொடி பிடிக்கக் கூட மாட்டார்கள். வர்க்க அரசியலை இடதுகள் கைவிட்டன. தலித் விடுதலை அரசியலை திருமா பலி கொடுக்கிறார். .எதற்கு? தேச விரோத சக்தியுடன் குலாவி, அதற்கு ஒரு மேடை தருவதினால் , இவர்களுக்கு எந்த பயனும் இல்லை. மாறாக, இவர்களுடைய வாக்குவங்கியை வைகோ அபகரிக்கும் அபாயம் உள்ளது. .உடனடியாக வைகோவை தனிமைப் படுத்துங்கள்
------------------------------------
15
சுதந்திரப் போராட்ட காலத்தில் வேண்டுமானால், தலித் மக்கள் , தங்களுக்கு உகந்த தலித் வேட்பாளரை தேர்தெடுக்கும் உரிமை , ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் வெளிப்பாடாக இருந்திருக்கலாம். ஆனால், சுதந்திர இந்தியாவில், தலித் தொகுதிகள் என்று சில தொகுதிகளை ஒதுக்கி, அங்கு தலித் வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடமுடியும் என்ற முறை உண்மையில், ஏமாற்று வேலை ஆகும். ஏனெனில், இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலும், எந்த ஒரு மாவட்டத்திலும், எந்த ஒரு தாலுகாவிலும், ஊரிலும், கிராமத்திலும், தலித் மக்கள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக திட்டமிட்டு , எங்கும் 20% மிகாமல் குடியமர்த்தப் பட்டுள்ளனர். எனவே , தொகுதி ரிசர்வ் தொகுதியாக இருந்தாலும், தலித் அல்லாதவர்கள் ஆதரவுடன்தான் , தலித் வேட்பாளர் வெற்றி பெற முடியும். ..தங்களது ஆதிக்கத்தை எதிர்க்காத தலித் வேட்பாளருக்குத் தான் ,ஆதிக்க ஜாதிகள் வாக்களிப்பார்கள். இது அநியாயம். எனவே , தலித் ரிசர்வ் தொகுதிகளில், தலித் மக்கள் மட்டுமே வாக்களித்து தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் ஒருவரை தேர்ந்தெடுக்கும் இரட்டை வாக்குரிமை வேண்டும். அந்த வேட்பாளர் தலித் ஆக இருக்க அவசியமில்லை!
-----------------------------------------------------
16
தலைவர் இளங்கோவன் தனது உறவினர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ யாரையும் சிபாரிசு செய்யாமல் , நீண்ட கால காங்கிரஸ் பாரம்பர்யமும் , மக்கள் சேவையும் , எளிய வாழ்க்கையும், ,உயர்ந்த கொள்கையும், , அரசியல் நேர்மையும் கொண்ட வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வெளிப்படையாக அளித்து , ஒரு மிகச் சிறந்த முன்னுதாரணம் ஏற்படுத்தினால், அவரது தலைமைக்கு ஆதரவு கெட்டிப் படும். ......ஒரு சில சின்னப் புத்தித் 'தலை' களின் தவறான வழிகாட்டுதலில், நேர்காணலில் பங்கேற்காத சிறந்த தொண்டர்களை இளங்கோவனே நேரடியாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
--------------------------------------------------------
16
கடந்த சட்டமன்றத் தேர்தலில் , மிகவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ,வெற்றி வாய்ப்பை இழந்த காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு , தலைவர் இளங்கோவன், அவர்கள் சில நிர்பந்தங்களினால் விருப்ப மனு தராமல் நேர்காணலுக்கு வராவிடினும், மக்களிடையே அவர்களுக்கு உள்ள மதிப்ப்பினை அங்கீகரித்து , நமது வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று நியாயமான குரல் கேட்கிறது. குழப்பவாதிகளுக்கு அதுவே சாட்டையடி ஆகும்.
-----------------------------------------------------------------------------
17
tamil.thehindu.com
சமஸ் AT HIS BEST!
AN ARTICLE ON KAMARAJ
-----------------------------------------------------------------
17
இடதுசாரி இந்திய தேசிய வாதிகளுக்கு ஜவஹர்லால் நேருதான் வழிகாட்டி. சுதந்திரம் அடைந்த முதல் சில ஆண்டுகளில், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, மற்றும் காமராஜர் ஆகிய அற்புத தியாகச் செம்மல்கள், ஆட்சி நடந்தது. ஒரே விதிவிலக்கு, ராஜகோபாலாச்சரியின் ஆட்சியும் அதன் குலக் கல்வி முறையும். !.அரசியல் வரலாறு படிப்பவர்களுக்கு ஒரு ஐயம் தோன்றாமல் இருக்க முடியாது. ..இப்படிப் பட்ட நேர்மையாளர்கள் ஆட்சியை, என்ன காரணத்திற்காக, திராவிட முன்னேற்றக் கழகமும், பொதுவுடமைக் கட்சியும் எதிர்த்து அரசியல் செய்தன? விருப்பு வெறுப்பு இன்றி, 1947- 1967 ஆண்டுகளில் , தமிழ்நாட்டின் இடதுசாரிகள் காமராஜருக்கும், அவருக்கு முந்திய ஓமந்தூராருக்கும், குமாரசாமி ராஜாவுக்கும் எதிரான அரசியல் நிலைப்பாட்டிற்கான காரணங்கள் பற்றி , சிறப்புக் கட்டுரை தேவை !, எவ்வளவோ சிறந்த தியாகிகள், நேர்மையாளர்கள், வர்கப் பார்வை கொண்டவர்கள் கூட, வறட்டு மார்க்சியத்தால் சீரழிந்து, அகில இந்திய பார்வையோ, உண்மையான தலித் விடுதலை பற்றிய அக்கறையோ இல்லாமல்தான் செயல்பட்டிருக்கிறார்கள். இன்றும் அதே கதை தொடர்கிறது. தலித் மக்களுக்கு நில உடமை பற்றி ?
--------------------------------------------------------------------
18
Poll survey says BSP to get 185 seats in UP elections ..A poll survey says that Mayawati led BSP will come to power in Uttar Pradesh, if state election is to be held at the moment...Survey said that Akhilesh led SP will be able to manage only 80 seats in 403-member Assembly..People said that unemployment, inflation, corruption and poverty will be top issues in coming election in the state.
----------------------------------------------------------------------------
18
KALAIGNYAR KARUNAANIDHI ON PROHIBITION IN TAMILNAD - ARASIYAL ISSUES
sites.google.com
https://sites.google.com/site/arasiyalissues/home/kalaignyar-karunaanidhi-on-prohibition-in-tamilnad
1)ராஜகோபாலாச்சாரியார் முதலமைச்சர் ஆக இருந்த காலத்தில் கூட, இன்றைய தமிழ்நாட்டின் ஒரே ஒரு மாவட்டத்தில்தான் மதுவிலக்கு இருந்தது என்பதும், 2) 1948ல் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தான் ,தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கு கொண்டு வந்தார் என்பதும், 3) கலைஞர் ஆட்சியில் மது விலக்கு மீண்டும் அமுல் செய்யப் பட்டது என்பதும் , தெளிவான விளக்கம். ..இந்த அறிக்கை , நேர்மையாளர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அறிக்கை. ..சில வாரங்களுக்கு முன்புதான், தமிழக சட்ட சபையில், அமைச்சர் , மது விலக்கு அமுல் செய்ய முடியாது என்று திட்ட வட்டமாக அறிவித்தது , அனைவரும் அறிந்ததுதான். .....மிகச் சிறந்த அறிக்கை. ...கலைஞர் ஆட்சி மீண்டும் மலர இருக்கிறது. எனவே மது அரக்கனுக்கு விடைகொடுக்க தமிழகம் தயாராகிறது. வாழ்க ! வெல்க! .
------------------------------------------------------------------
18
திராவிட இயக்கத்திற்கு பெரியார் காலத்தில் ( 1927 - 1947) இருந்து உறுதியான மூன்று அடிப்படைகள் உண்டு. 1) இறை மறுப்பு 2) இட ஒதுக்கீடு 3) திராவிட நாடு . அவருக்கு முந்தைய நீதிக் கட்சிக்கு இறை மறுப்பும், திராவிட நாடும் இலக்காக இல்லை. அன்றைய ஆண்டுகளில், அரசு வேலைகளில், இட ஒதுக்கீடு இல்லாததால், பெரும்பாலும், அரசு அலுவகங்களில் பிராமணர்களே அதிகம் இருந்தனர். காரணம் , அவர்கள் ஆங்கில வழிக் கல்வியை ஏற்று அதன்மூலம் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டனர். ஆங்கில வழிக்கல்வி , அடிமைக் கல்வி என்றெல்லாம் ஒன்றுமில்லை. ஐரோப்பிய , குறிப்பாக இங்கிலாந்தின் இடதுசாரிச் சிந்தனைகளை தெரிந்துகொண்டு அதே இலக்கில் இந்தியாவில் மாற்றம் வேண்டித் தொடங்கியதுதான், இந்திய தேசிய காங்கிரஸ். 1900 -1910 காலகட்டத்தில், கல்கத்தாதான் , பிரிட்டிஷ் இந்தியாவின், தலைநகரமாக இருந்தது. வங்கத்தின், மறுமலர்ச்சி என்று அழைக்கப்படும் அந்தச் சிந்தனைப் போக்கு, சமூக சீர்திருத்தம், மூட நம்பிக்கை ஒழிப்பு, பெண்களுக்கு விடுதலை, அனைவருக்கும் பயனுள்ள அறிவியல் கல்வி, அகில இந்திய பார்வை,. மக்களின் மொழியில் தரமான இலக்கியம்,என பல பரிணாமங்கள்
-----------------------------------------------------------------------
18
20 வயதில், அரசியல்வாதியாக , அண்ணா இருந்த காலத்திலேயே !(1965), திராவிட இயக்கத்தில் பிரவேசித்த வைகோவின், 50 ஆண்டு அரசியல் என்ன? ..அப்பட்டமான பிரிவினைவாதம். !...அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, 1947 முதலே தெள்ளத் தெளிவாக , பிரிவினை அரசியலை புறந்தள்ளி, மைய அரசின் ( நேரு, இந்திரா காங்கிரஸ்) முற்போக்கு அரசியலுக்கு ஆதரவாக எப்போதும் இருந்துள்ளனர்.. காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயே, ஹிந்தி ஆதிக்க வெறி, பெரு முதலாளித்துவ ஆதரவு, ஹிந்து மத வெறி, அதிகாரக் குவிப்பு போன்ற போக்குகளைத் தான் அவர்கள் , தேவைப்பட்ட போது எதிர்த்தனர். எம்.ஜி.ஆர். இந்திராவின் அவசரநிலைப் பிரகடன ஆதரவாளர். கலைஞர் , " நேருவின் மகளே ! வருக ! நிலையான ஆட்சி தருக!" என்று இந்திரா காந்தியுடன் ஒரே மேடையில் நின்று வரவேற்றவர். .சோனியா காந்தியை 'மணிமேகலை' என்று 'உணவுப் பாதுகாப்புச் சட்டம் ' இயற்றியதற்காக போற்றியவர். ஆனால், வைகோ , அப்பட்டமான பிரிவினைவாதி. அதுவும், கூட கொலை வெறி , பயங்கரவாத முறைகளையும் ஆதரிப்பவர். ! demagogue என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சிறந்த இலக்கணம்.!ஹிட்லரும் கூட பிரமாதப் பேச்சாளர். நேர்மையாளர்.! கொள்கை?
A massive crowd surging towards Rajaji Hall to pay its last respects to departed Congress leader K. Kamaraj on October 3, 1975.
-------------------------------------------------------------------------------------
Prime Minister Indira Gandhi, K. Kamraj, the president of the Indian National Congress and C.N. Annadurai, Chief Minister of Madras, enjoy a lighter moment with pressmen at the Madras Harbour prior to the Prime Minister's departure for the Andamans by INS Mysore on February 3, 1968.
----------------------------------------------------------------------------
1935 முதல், 1942 வரை, அன்றைய சென்னை ராஜதானியில், ( தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம் ).. தோழர்கள் கிருஷ்ணபிள்ளை, ஈ.எம்.எஸ். ,ஏ.கே.கோபாலன், கௌரி ,தாமஸ், ஜீவானந்தம், ராமமூர்த்தி, ஸ்ரீனிவாச ராவ், சுந்தரையா, ராஜேஸ்வர ராவ்,.அனைவருமே , காங்கிரஸ் கட்சியிலிருந்து காந்திஜியின் அனுமதியுடன், ( கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்தது) காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் நேரு பாதையில் செயல் பட்டவர்கள். ( ஐயம் இருந்தால், பெருமதிப்பிற்குரிய மூத்த தோழர்கள் நல்லகண்ணு, நல்லசிவம் போன்றோரை அணுகி விசாரித்துக் கொள்ளுங்கள்). இரண்டாம் உலகப்போரில், சோவியத் யூனியன் ஹிட்லரால், தாக்கப் படுவதற்கு முன்னர், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக புரட்சிகர மக்களைத் திரட்டியவர்கள். சோவியத் யூனியன் தாக்கப் பட்டவுடன் , நாஜி எதிர்ப்பு முன்னணியில் , இணைந்து கொண்டார்கள். ( காங்கிரசிலும் கூட, 'quit india' தீர்மானம் , கடும் விவாதம் நடந்த பின்னரே நிறைவேறியது) .. தேச விரோதிகள் எனப்பிரசாரம்! கடும் அடக்குமுறை !ஆயினும் , முதல் தேர்தலில் , சென்னை rராஜதானியில், முதற் பெரும் எதிர்க்கட்சியாக வெல்ல முடிந்தது. எப்படி? கறாரான வர்கப் பார்வை!
-----------------------------------------------
18
The Congress tradition those days was for the chief minister to be elected as chief of party legislators each year. With party elections coming up in early 1954 Rajaji resigned the chief minister post and put up C. Subramaniam (CS)as candidate for party legislature head. CS, a Rajaji loyalist was the minister in charge of education and had introduced the hereditary education scheme at the behest of his chief.
What Rajaji described as a latter-day “Chanakya” was trying to do was to make his loyalist CS as party leader first and chief minister next. Kamaraj was forced to throw his hat in the ring to counter Rajaji. State Congress legislators met on March 31st 1954 to elect the new leader. Nehru’s daughter Indira Gandhi was present as observer. Kamaraj with 93 votes defeated Subramaniam who had 41 votes. On April 13th Kamraraj became Congress chief minister.
The Congress image of upper caste, elitist leaders was transformed overnight. The Dravidian movement was deprived of its favourite bogey . There was no way that Kamaraj could be attacked on caste or caste grounds. Upon becoming chief minister Kamaraj withdrew the obnoxious hereditary education scheme.
He also contested the by-election in Kudiaatham. In an interesting U-turn the Dravidian patriarch supported the leader of the Congress. Periyaar called Kamaraj “Pachchaith Thamizhan” or raw Tamil. The DMK also supported Kamaraj.
19
1925ல் ஹெட்கேவர் தொடங்கிய ஆர்.எஸ்.எஸ். . ஒரு வகையில், . , லோகமான்ய திலகர் பிரிவான காங்கிரசின் நீட்சி .ஹெட்கேவார் காந்திஜியின் காங்கிரஸ் இயக்கத்தில் (1930) தீவிரப் பணியாற்றியவர். ஜாதிய ஏற்றத் தாழ்வுகளையோ , தீண்டாமையையோ, ஹெட்கேவர் ஆதரிக்கவில்லை.. வர்ண தர்மம் பொருந்தாது என திலகரின் காசி நகர் உரையை பாரதி தனது கட்டுரையில் கூறியுள்ளார். வர்ணம் என்பதற்கு classification' என்ற பொருளும் உண்டு. ..சமூக நன்மைக்காக சட்டமியற்றும் அறிஞர்கள்( .in marxist parlance, it is the Party) ,அதை நிலைநாட்டவும், வெளிநாட்டார் படையெடுப்பை தடுத்து மக்களைக் காப்பாற்றவும் வீரர் படை (peoples army)( again, It is the party that controls the gun and not vice versa ) ,பொருள் உற்பத்தி மற்றும் விநியோகம் ( agriculture and crafts) ,கரத்தால் மட்டுமே தமது பங்கை செலுத்தும் உழைக்கும் வர்க்கம் .(proletariat) Till the industrial revolution, intellectuals served the kings. , then the bourgeois and since Karl Marx, the intelligentsia are enjoined to serve the Proletariat. Even Bourgeois democracy says the same!
--------------------------------------------------------------------------------
காமராசரின் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிதான் 1956ல் தமிழை ஆட்சி மொழியாக, அலுவலக மொழியாகப் பயன்படுத்தியது. காமராசர் தலைமையிலான காங்கிரஸ் கட்சி தான் முதன் முறையாக நிதிநிலையறிக்கையை தமிழில் தாக்கல் செய்தது. அன்றைய கால கட்டத்தில் தான் பல்கலைக்கழகங்களில் தமிழ் பயிற்று மொழியானது.பல பாடங்களுக்கு சொல் விளக்கங்கள் எழுதப்பட்டன. ஒரு கலைக் களஞ்சியம் ஒன்றும் இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழில் உருவாக்கப்பட்டது.(thamizh translation by Prabakaran Ram)
------------------------------------------------------------------
20
unity in diversity' என்பது ஜவஹர்லால் நேரு நமக்கு கற்றுக்கொடுத்துள்ள பாடம். .இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், பௌத்தர், சமணர், பார்சிக்கள் 'ஹிந்து' மக்கள் அவரவர் மதங்களின் நல்ல போதனைகளின்படி வாழவேண்டும். ,ஆனால், ஹிந்து மதம் என்பது,வைணவம், சைவம், சாக்தம், கௌமாரம், காணபத்யம், ஆக்னேயம் என பல கிளைகளைக் கொண்டது. இவற்றில், 'தீயைக் கும்பிடும் பார்ப்பார்' என்போர் மட்டுமே வேதம், தர்ம சாஸ்திரம், போன்றவைகளை பின்பற்றி வந்தனர். .இது தவிர, ஏராளமான கிராம தேவதைகளும் உண்டு. 'யார் ஹிந்து?' என்பதற்கு விடை கடினம். எதாக இருந்தாலும், மற்ற பிரிவினர் வழக்கங்களில் தலையிடாமலும், முடிந்தால் பங்கேற்பதும் சிறந்தது. பல மதத்தவர், பல மொழியினர் கூடி வாழவேண்டும், என்று கூறும்போது, ஏன் பல ஜாதிகளும் கூடி வாழவேண்டும் என்று கூறக் கூடாது? ஜாதிச் சண்டை என்றாலே , ஏன் பாதிக்கப்படும் தரப்பு, தலித் மக்களாக உள்ளனர்? கடந்த 80 ஆண்டுகளில், தமிழ்நாட்டில், மற்ற ஜாதிகளுக்கு இடையே கலவரம் எதுவும் இல்லை.. ஒவ்வொரு பிரிவுக்கும் குறிப்பிட்ட வாழ்க்கை முறை உள்ளது. அந்த பன்முகம் மெருகு தருகிறது. உயர்வு தாழ்வு கற்பிப்பதுதான் தவறு.
------------------------------------------------------------------
20
மீண்டும் திமுக கூட்டணி குறித்து ஆலோசனை: மாவட்ட செயலாளர்களுடன் விவாதிக்க விஜயகாந்த் முடிவு..........GOOD. இன்று கூட , 'அதிமுக, திமுக' கட்சிகளுக்கு வாகளிக்காதீர்கள் ' என்று விஜயகாந்த் கூறியதாக செய்தி வந்துள்ளது. அது உண்மையாயின், இவ்வளவு குழப்பத்தோடு விஜயகாந்த் எப்படி திமுக கூட்டணியில் செயல்படப் போகிறார்? அவர் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் இணைவது நல்லதுதான். வலுவான கூட்டணி இல்லாமல் அரசியல் மாற்றம் நிகழ்த்த முடியாது. வைகோ கூட்டணி நல்லதல்ல. 4% வாக்குகளை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. கலைஞர், இளங்கோவன் போன்றோரிடம் கற்றுக் கொள்ளுங்கள். உடனடியாக எவருக்கும் பதிலடி கொடுக்கும் கலைஞர் , எவ்வளவு பொறுமை காக்கிறார் என்பதைப் பாருங்கள்... வார்த்தையைக் கொட்டிவிட்டால் திரும்ப எடுக்க முடியுமா? நிதானம் நல்லது. காங்கிரஸ் கூட்டணியில் வாசனும் சேர வேண்டும் என்ற ஜவஹிருல்லா மற்றும் பேராயர் குரலுக்கு மதிப்பளியுங்கள். இன்றைய தேதியில், முதல் அரசியல் வியாதிகள் , அதிமுகமும், மதிமுகமும்.... மயக்கம் வேண்டாம். தலைமையே முடிவெடுத்தால் நல்லது. இல்லையேல் , அடுத்த கட்ட அமைப்பாளர்களும், தொண்டர்களும் உங்களைப் புறக்கணிப்பார்கள். அதிமுக தொண்டர்கள் கூட , கட்சி மாறி வாக்களிக்கவும் ,அதிமுக உடையவும் கூட வாய்ப்பு உள்ளது!
21
D.K.PATTAMMAL WITH RAJEEV GANDHI
-----------------------------------------
22
JNU students union president Kanhaiya Kumar met Congress vice-president Rahul Gandhi today, their first meeting since the former's arrest and imprisonment over sedition. Kanhaiya was accompanied by a delegation from the JNUSU and Left-backed All India Students' Federation (AISF).
While the details of the meeting are not known, both Rahul and Kanhaiya have been relentless in their attack on Prime Minister Narendra Modi and his party, the BJP, for an alleged witch-hunt of political dissenters.
Shortly after Kanhaiya's arrest last month, Rahul had attended a solidarity meeting at the Jawaharlal Nehru University campus and demanded his release.
-------------------------------------
22
SAMAS ARTICLE ON ADMK AFFAIRS TODAY...."SIMPLY SUPERB!.....தீர்ப்பு எப்படியும் அமையலாம் என்ற அச்சம் .தான் காரணம். எம்.ஜி.ஆர். கட்சியின் நீண்ட கால தொண்டர்களுக்கும், சந்தர்ப்பவாத துதிபாடிகளுக்கும் , நெருங்கிய தோழியின் உறவினர்களுக்கும் இடையே நடக்கும் மும்முனைப் பனிப்போர் என்கிறது ஒரு நாளிதழ். அதில் அம்மையாரின் ஆதரவு யாருக்கு என்பது இப்போது தெளிவு. ..இது தொடர்பாக கலைஞரின் அறிக்கையில் ஒரு வார்த்தையைக் கூடக் கூட்டவோ குறைக்கவோ முடியாது. ஆட்சி மாற்றம் உறுதி. காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் அவர்கள் ஆளுநருக்கு அளித்துள்ள புகார் பட்டியல் படி, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது, விசாரணையும் , தண்டனையும் உறுதி. கட்சியில் ஓரம் கட்டப்படுவதேல்லாம் போதுமான தண்டனை அல்ல. சொத்துப் பறிமுதல் செய்ய வேண்டும். ...அவர்களுடைய சொத்தை மட்டுமல்ல. அதற்கு இவ்வளவு ஆண்டுகள் இந்த ஆட்சியில் வசதி செய்துகொடுத்து, பங்கெடுத்தவர்கள் அனைவர் மீதும். ! "
------------------------------------------------
22
ஒரு குழப்பமும் இல்லை. .'.ஆட்சியில் பங்கு' என்ற கோரிக்கையோடு விஜயகாந்த் , திமுக அணியில் இணைவதற்கு முயற்சியைத் தான், கண்டிப்பாக 'வாய்ப்பு இல்லை' என்று ஸ்டாலின் கூறுகிறார். அந்தக் கோரிக்கையை முன் வைக்காமல், கூட்டணியில் ,தேதிமுக வை இணைப்பதற்கு கலைஞர் முயன்று வருகிறார்...கடுமையாக நிலை எடுக்காமல், மென்மையாக கூறுவதற்கு காரணம் உண்டு. ஒரு வேளை, விஜயகாந்த் எப்படியோ சில இடங்களில் வெற்றி பெற்று, கலைஞருக்கு ஆட்சி அமைக்க சில இடங்கள் தேவைப்பட்டால், அப்போது தானாகவே கூட்டணி ஆட்சி அமையும் என்று தெளிவாகவே கலைஞர் சில நாட்களுக்கு முன்பு, அருமையான விளக்கம் தினமலருக்கு தந்துள்ளார். இதை சில பத்திரிகைகள் பெரிதாக்குகின்றன. அவ்வளவே.
-----------------------------
23
விஜயகாந்த் கூட்டணி , யாருக்கு எதிராக பிரச்சாரம் செய்யப் போகிறது? திருமா சொல்கிறார் , எங்களது பிரச்சாரம் அதிமுக விற்கு எதிராக இருக்கும் என்று. ...ஆனால், வைகோவின் பிரச்சாரம் திமுகவிற்கு எதிராக இருக்கும், அதிலும் குறிப்பாக , கலைஞர், ஸ்டாலின் இருவருக்கும் எதிராக இருக்கும். வைகோவின் அரசியல், ஊழல் எதிர்ப்பைவிட, இலங்கைத் தமிழர் பிரச்னை பற்றியதாகவே அமையும். மைய அரசுக்கும் , அண்டை மாநிலங்களுக்கும் எதிராகவே அவரது பிரச்சாரம் அமையும். இதற்கு வெறும் பதவி ஆசையினால், விஜயகாந்த் பலி ஆகிவிட்டாரா? ராஜீவ் காந்தி கொலை பற்றி இந்த ஐவர் அணியில் ஒவ்வொருவருடைய கருத்தும் என்ன? ..போகட்டும். இவர்களது எதிர்ப்பின் இலக்கு அதிமுக ஆட்சியாக இருப்பின், அதிமுக எதிர்ப்பு வாக்குகள் ஓரளவு சிதறி ( 10% maximum) , அதிமுகம் கூடுதல் இடங்கள் பெற வழி வகுக்கும்.. வைகோ , இந்தக் கூட்டணியின் தத்துவார்த்த தளபதியாக அமைவது, தமிழ்நாட்டின் அவலம். அதற்கு இடதுகள் துணை போவது அதைவிட கேவலம். ..ஐவர் கூட்டணி ஒருநாளும் ஆட்சிக்கு வர முடியாது. விஜயகாந்தை விமர்சிக்க வேண்டாம் என்று அம்மையார் தனது கட்சிக்கு அறிவுறுத்தியுள்ளதாக செய்தி!..பினாமி!
-------------------
23
from thindu..." வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்ட நிலையில் விஜயகாந்த் தமிழக முதல்வராவது உறுதி என மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக அணி இனி 'விஜயகாந்த் அணி' என அழைக்கப்படும் என்று வைகோ கூறியுள்ளார். தற்போதைய அரசியல் சூழலில் இது மிகப் பெரிய திருப்பம்தான். அதேசமயம் விஜயகாந்த் முதல்வர் ஆவாரா? என்பதுதான் தற்போதைய கேள்வி.
அந்த கேள்வியை சில சமூக நோக்கர்களிடம் முன்வைத்தோம்.
ஆழி செந்தில்நாதன் (அரசியல் விமர்சகர்): விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகக் கூட ஆக முடியாது. தேமுதிகவின் வாக்கு வங்கியை ஊடகங்கள் மிகை மதிப்பீடு செய்து வெளியிடுகின்றன.
திமுக, அதிமுகவுக்கு மாற்று என்றால் மாற்றுக் கட்சி என்று மட்டும் அர்த்தமல்ல. எந்த அரசியல் கலாச்சாரத்தின் மாற்று என்பதும் முக்கியம். அந்த வகையில் மக்கள் நலக் கூட்டணி மீது மாற்று அரசியலுக்கான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், விஜயகாந்தை இணைத்துக்கொண்டதின் மூலம் நாங்களும் மாற்று கிடையாது என்று மக்கள் நலக் கூட்டணி அறிவித்துள்ளது.
விஜயகாந்த் அடிக்கும் கேலிக்கூத்துகளை பார்த்துவருகிறோம். கருணாநிதி, ஜெயலலிதாவை விட மேம்பட்டவர் என்று விஜயகாந்த் எந்தவிதத்திலும் தன்னை நிரூபிக்கவில்லை. இந்த சூழலில் விஜயகாந்த் முதல்வர் ஆவாரா? என்ற கேள்வியே அவருக்கு வைக்கும் மிகப் பெரிய கிரீடமாகக் கருதுகிறேன்.
தற்போது தேமுதிகவுக்கு 4% முதல் 5% வாக்குவங்கிதான் இருக்கும். இந்நிலையில், எத்தனையோ அரசியல்வாதிகள் இருக்கும்போது விஜயகாந்த் முதல்வர் ஆவாரா? என்று கேட்பது திட்டமிட்டு உருவாக்கப்படும் தவறான விஷயம்.
மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்தோ அல்லது தனித்து நின்றோ கிட்டத்தட்ட 40% வாக்குவங்கியை அடைந்தால்தான் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக முடியும். ஆனால், விஜயகாந்துக்கு அதற்கான சாத்தியம் இல்லை. இப்போது விஜயகாந்தை யாரும் சீரியஸ் அரசியல்வாதியாக பார்க்கவில்லை. பேரம் பேசும் அரசியலின் உதாரணமாகத்தான் விஜயகாந்த் இருக்கிறார்.
விஜயகாந்துக்கு இல்லாத ஒரு பலத்தை மீடியா உருவாக்க முயற்சிக்கிறது. அவரால் எதிர்க்கட்சித் தலைவராகக் கூட ஆகமுடியாது என்பதுதான் உண்மை.
-------------------------------------------------------------------
23
CONSCIENCE? WHAT PRICE? ....VASAN SHOULD NOT JOIN EITHER THE 5 MAN FRONT OR THE ADMK FRONT. ALIGN YOURSELF WITH INC.
25
nteresting comment.....by a reader "Character Artist Kovaalu's somersault...!
திமுகவை விட்டு வெளியேறிய போது -"கருணாநிதியை ஒழிக்காமல் விடமாட்டேன் !"
மீண்டும் கூட்டணியாக இணைந்தபோது -"தலைவர் கருணாநிதி கட்சியை விட்டு பிரிந்து போனாலும் மன்னித்து ஏற்றுக்கொள்ளும் தாயுள்ளம் கொண்டவர் !"
அதிமுகவுக்கு தாவிய போது -" அன்புச்சகோதரி ஜெயலலிதாவின் நல்லாட்சி மலர பாடுபடுவேன் !"
முதல்முறை விலகியபோது -" பாசிச ஜெயலலிதாவின் ஆட்சியை ஒழிக்காமல் விடமாட்டேன் !"
பாஜகவை ஓடிச்சென்று தமிழகத்திற்கு கூட்டிவந்தபோது -" மோடி வந்தால் தமிழகத்தில் சுவிட்சை போடாமலே கலர் கலர் பல்புகள் எரியும் !"
அவர்கள் துரத்திவிட்ட போது - "தமிழகத்தில் மதவாத சக்திகளை காலூன்ற விடமாட்டேன் !"
கருணாநிதி வீட்டு கல்யாணத்தின் போது -" தலைவர் கருணாநிதி தங்கமானவர் !"
அடுத்தவாரம் கூட்டணி பேரம் படியாது என்று தெரிந்தபோது - "தமிழர்களுக்கு துரோகம் செய்த கருணாநிதியை ஒழிக்க ஒன்றுபடுவோம்!"
ஒருநாள் போற போக்கில் பேசியது - "தமிழ் தேசியத்தை ஒழிக்க திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் ஒன்று சேரவேண்டும் !"
முந்தாநாள் பேசியபோது - "மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் கண்டிப்பாக வருவார், அவரை முதல்வராக ஏற்றுக்கொள்ள எந்த ஆட்சேபணையும் இருக்காது !"
நேத்து பேசியபோது -" நாங்கள் விஜயகாந்த்தை தலைமையேற்க மாட்டோம், எங்கள் கூட்டணியில் இடமில்லை விமானி இல்லாமலே டேக் ஆப் ஆகிவிட்டது !"
இன்று பேசும்போது - "விஜயகாந்தை மக்கள் நலக்கூட்டணியில் இணையுமாறு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளோம் !"
# விஜயாகாந்துடன் கூட்டணி சேர மிகச்சரி சரியான ஆள் நீங்கதான்.
---------------------------------------------------------
25
on thindu parody of paandavar front by mahesh today... do not miss. நீங்கள்தான் தமிழக அரசியலை சரியாகப் புரிந்து வைத்துள்ளீர்கள். !.'சிறந்த' அல்ல , 'தலை சிறந்த' அரசியல் விமர்சகர் என்று ஒரு மனதாக ஏற்கிறோம்! ....இந்த இடதுகளும், திருமாவும், வைகோவை தத்துவத் தளகர்த்தராகவும், விஜயகாந்தை முதன்மந்திரியாகவும் , ஒரு மனதாக ஒரே வினாடியில் ஏற்றுக்கொண்டது போல. ! keep it up!
---------------------------------------------------------------------------------
25
புனித வியாழனையொட்டி இந்து – முஸ்லிம்களின் பாதங்களை கழுவி முத்தமிட்ட போப் ஆண்டவர் || Pope Francis..
maalaimalar.com
http://www.maalaimalar.com/2016/03/25111217/Pope-Francis-washes-feet-of-re.html
----------------------------------------------------------------------------------------
26
சிதம்பரம் சிறந்த பேச்சாளராக இருக்கலாம். ஆனால், கேட்பதற்கு கட்சியினரோ அல்லது பொதுமக்களோ தயாராக இல்லை. அகில இந்திய 'பொருளாதார மேதை' , வெறும் மாநிலக் குழுவில், எங்களைப் போன்றோருடன் ஒன்றாக அமர்ந்து பேச்சுவார்த்தையில் பங்கெடுக்க அவரே தயாரில்லை என்று கூறிவிட்டார் என்று இளங்கோவன் 'பாராட்டு' அளித்துள்ளார். .மன்மோகன் சிங் உலகறிந்த பொருளாதார வல்லுநர். ஆனால், அவர் கட்சியின் ஆதரவு இல்லாமல் தேர்தலில் போட்டியிட்டால், டெபொசிட் கிடைக்காது. அதனால் அவருக்கு ஒன்றும் கேவலம் இல்லை. நமது 'ஜனநாயக' முறை அப்படி உள்ளது. கட்சியினால்தான், திறமைசாலிகளின் திறமை வெளி உலகுக்கு தெரிய வரும். ...சொந்த மாவட்டத்தில் கூட ஜனநாயகப் பேரவை சார்பில் அவர் போட்டியிட்டால், என்ன ஆகும் என்பது அனைவரும் அறிந்த ரகசியம். அறிக்கைகள் தயாரிப்பது, அரங்க கூட்டங்களில் பேசுவது இதெல்லாம், போதாது. ,,மக்களிடையே பாதயாத்திரை,மற்றும் . பொதுக்கூட்டம் வேண்டும், குறைந்து அந்தப் பகுதியின் பத்தாயிரம் பேராவது அந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். அப்படி காங்கிரஸ் கட்சிக் கூட்டம் தமிழ்நாட்டின் பெருபான்மையான பகுதிகளில் நடந்தது எப்போது? ...(கேட்கும் தொகுதிகள் கிடைக்காவிட்டால் தேர்தல் பிரச்சாரம் செய்ய மாட்டேன்: காங்கிரஸில் ப.சிதம்பரம் கலாட்டா...thindu news today)
------------------------------------------------------
26
சென்ற தேர்தலில், காங்கிரசுக்கு 60 இடங்கள் தரப்பட்டன. .இப்போதும் கூட ,வாசன் அணி சரியான முடிவெடுக்க நேரமுள்ளது. தனிக் கட்சியாகவே வாசன் , திமுக அணியில் சேரலாம். கலைஞர் மகிழ்வுற்று வரவேற்பார். ஏன் கூடாது? பின்னோக்கிப் பாருங்கள், மூப்பனாருடனும், சிதம்பரத்துடனும், மிக மிக நெருங்கிய நண்பர் கலைஞர் அல்லவா! ..நேரடியாக இல்லாவிடினும், திமுக அணி, தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்களையும், தொண்டர்களையும் ஒன்றிணைக்கும் பாலமாக அமையும். .அதிமுகமும், மதிமுகமும், அமரர் ராஜீவ் காந்தியின் கொலையை நியாயப் படுத்தும் அக்ரமக் கூட்டம். ஒரு வகையில், அதன் பின்னர் நடந்த இலங்கைத் தமிழர் துயர்களுக்கு பொறுப்பாளிகள் அவர்களே! குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில், வாசனின் தகப்பனார் , மூப்பனார், வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு, ராஜீவின் சிதறிய உடலைக்கண்டுபிடித்து கண்ணீர் விட்ட புகைப்படம் இன்றும் வலைத்தளங்களில் உள்ளது. கண்ணைத் திறந்து பாருங்கள். அதிமுக / ம்.ந.கூ. வுடன் சேருவது, கண்ணியம், பண்பாட்டின் மறு உருவான மூப்பனாருக்கு நீங்கள் இழைக்கும் மாற்ற இயலாத இழிவாக அமையும். திருமாவையும், திமுக அணியில் சேர அறிவுறுத்துங்கள்
-------------------------
26
வாசன் தனிக் கட்சி தொடங்கியது , சிதம்பரத்துடன் ஏற்பட்ட போட்டியால் என்று சொல்லப் பட்டது. .இளங்கோவன் ,மாநிலத் தலைமை ஏற்றபின்னர், வாசன் ஏன் மீண்டும், காங்கிரஸ் ஆதரவு நிலை எடுக்கக் கூடாது? அகில இந்திய அரசியலில், ராகுல் காந்தி , வியத்தகு முன்னெடுப்புகள் எடுத்து வருகின்றார். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில், முற்போக்கு கூட்டணி, ராகுல் தலைமையில் மாபெரும் வெற்றி பெற்று அரசமைப்பது உறுதி . அசைக்க முடியாத சக்தி என்று வாசன் கருதிய அதிமுகம் , பேச்சு மூச்சின்றி பதுங்குகிறது. ,மகேஷின் அதி அற்புதக் கிண்டல் கட்டுரையில், வலது-இடது கம்யூக்கள் , xerox copy எடுத்ததுபோல ஒரே தொகுதிகளை கேட்பது போலத்தான், காங்கிரஸ் கட்சியின் இரு பிரிவுகளும், தங்களுக்கு ஆதரவான 60 தொகுதிகளில் ஒருவரோடு ஒருவர் போட்டியிட நேரிடும். . ஒன்றையொன்று cancel செய்துகொண்டு, மற்றவர்கள் வெற்றிக்கு இடமளிக்கும். இரண்டு அணிகளும்,, மேற்கு வங்கத்தில், காங்கிரசும், மார்க்சிஸ்ட் கட்சியும் தங்களுக்குள் போட்டி இல்லாமல் தொகுதிகளை அமைத்துக் கொண்டு, செயல் படுவதுபோல , திமுக அணியில் சேர்ந்து போட்டியைத் தவிர்த்து அனைத்தும் வெல்ல வேண்டும்.
-------------------------------------------------------------------------------
26
D.K.PATTAMMAL ....PARAATHPARA PARAMESWARA
https://www.4shared.com/mp3/2eMMq4tNce/DKP_Parathpara.html
--------------------------------------------------------------------------------------
27
மார்க்ஸ் ஆரோக்கியசாமி தனது முகநூல் பக்கத்தில், மறைந்த தோழர் வினோத் மிஸ்ராவின் CPI-(ML) (LIBERATION) கட்சி ,தமிழ்நாட்டில், பத்திற்கும் குறைவான தொகுதிகளில் , தனியாகப் போட்டியிடுவது பற்றியும், மற்ற தொகுதிகளில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்களை மட்டும் ஆதரிக்கக் முடிவு செய்திருப்பது பற்றியும் சாதகமான பதிவிட்டுள்ளார்...கங்கை சமவெளியின், பற்றி எரியும் வயல் வெளிகளில், வர்க்க அடிப்படையில், நிலமில்லா விவசாயத் தொழிலாளர்களுக்காக , (read daliths) , உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்கள் இரண்டிற்கும் நடுவில் உள்ள போஜ்பூர் பகுதியில், மக்கள் பங்களிப்புடன் கட்டுக்கோப்பான பொதுவுடைமை இயக்கத்தைக் கட்டுவதிலும், மாற்று வழிகளுக்காகவும் , CPI (M-L) LIBERATION ,அவரது நீண்ட கால தலைமையில் பெருமுயற்சி செய்தது. அண்மையில் நடந்த பீகார் மாநிலத் தேர்தலில் கூட, எந்த ஒரு பெரு முதலாளித்துவ, பணக்கார விவசாயிகள் சாதியக் கட்சியுடனும், கூட்டணி இல்லாமல், இடது கூட்டணி அமைத்து , ஒரு இடத்தில் வெற்றியும் . பல இடங்களில் கணிசமான வாக்குகளும் பெற்றுள்ளது. தமிழக கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்த 50 ஆண்டுகளில், ஏன் முயலவில்லை?
27
MARX ANTHONYSAMY IN FACEBOOK
"தமிழக தேர்தல் களத்தில் CPI (ML) Liberation கட்சி...
****************************************
***********************************
சி.பி.ஐ (எம் எல்) லிபரேஷன் கட்சி இந்த சட்டமன்றத் தேர்தலில்,
மாதவரம்,
அம்பத்தூர்,
திருப்பெரும்புதூர்,
உளுந்தூர்பேட்டை,
கந்தர்வகோட்டை,
வேடசந்தூர், குமாரபாளையம்,
கவுண்டம்பாளையம்,
மேட்டுப்பாளையம்,
குளச்சல்
ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. தோழர் வினோத் மிஸ்ரா அவர்கள் தலைமையில் உருவான சிபிஐ எம் எல் லிபரேஷன், அகில இந்திய அளவில் இயங்கும், நக்சல்பாரிப் பாரம்பரியத்தில் வந்த ஒரு கட்சி.
தமிழகத்தில் இந்திய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளை எதிர்த்து இயங்கி வரும் ஒரு முக்கிய அமைப்பு. இந்திய அளவில் அவர்கள் இப்போது உருவாக்கியிருக்கும் 'அகில இந்திய மக்கள் மேடை AIPF' இன்று கவனம் பெற்ற்று வளர்ந்து வரும் ஒரு முக்கிய அமைப்பு.
தமிழகத்தீல் ஶ்ரீ பெரும்புதூர், அம்பத்தூர், கோவை முதலான தொழில் நகரங்களில் தொழிலாளர்கள் மத்தியில் அவர்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்கள் முக்கியமானவை. சமீபத்தில் மேட்டுப்பாளையம் பிரிக்கால் தொழிற்சாலையில் எட்டு தொழிலாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டதே, அந்தப் போராட்டங்களை எல்லாம் முன்னெடுத்துச் செல்கிறவர்கள் இந்த அமைப்பினர் தான்.
அவர்கள் மேலே சொன்ன இந்த 10 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
பிற தொகுதிகளைப் பொருத்த மட்டில் CPI, CPM கட்சிகள் போட்டியிடும் இடங்களில் மட்டும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
இந்தப் பத்து தொகுதிகளிலும் சிபிஐ, சிபிஎம் கட்சிகள் தாங்கள் நிற்காமல் போட்டியைத் தவிர்த்தால் இன்றைய மிக முக்கியமான தேவையான இடதுசாரிகளின் ஒற்றுமை பலப்படும்.
எல்லோரும் பேசத் தயங்குகிற முக்கிய பொருளாதாரப் பிரச்சினைகளையும், உலகப் பிரச்சினைகளையும் பேசு்கிறவையாகவும், மதவாத, சாதீயக் கட்சிகளை உறுதியாக எதிர்த்து வருபவையாகவும், குடும்ப அரசியல், ஊழல் ஆகியவற்றிலிருந்து விலகி நிற்பவையாகவும் உள்ள இடதுசாரிகள் வீழ்ந்து விடாமல் காக்கப்படுவது மக்களை நேசிப்போரின் கடமை ஆகிறது.
அந்த வகையில் இந்த இடதுசாரி வேட்பாளர்களை ஆதரிக்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இடதுசாரிகள் பெரிய அளவில் வெற்றி பெற இயலாமல் கூடப் போகலாம். ஆனால் அவர்கள் வீழ்ந்துபடக் கூடாது. அவர்களுக்கு நாம் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் ஒடுக்கப்பட்ட மக்களோடு நாம் நிற்பதன் அடையாளமாகத் திகழும்......"MARX ANTHONISAMI" IN FB
27
'தேர்தலுக்குப் பின் மற்ற கட்சிகளின் ஆதரவைக் கோரும் நிலை வராது: இல. கணேசன்'........பேசிக்கொண்டே கொட்டாவி விடமுடியுமா? முடியும்! இந்தப் படத்தில் கணேசனைப் பாருங்கள். ..தேவை இருக்காது என்பது உண்மைதான். 1/3 கூட வராது!
27
40 தொகுதிகளுக்கு குறையாமல் வேண்டும்: தி.மு.க.விடம் காங்கிரஸ் வலியுறுத்தல் || Congress Urges to...
maalaimalar.com
BE FIRM...
--------------------------------------------------------------------------
28
அம்மையார் ஆட்சி பற்றிய கலைஞரின் சமீபத்திய அறிக்கைகள், இன்னும் சில மாதங்களில் மீண்டும் வர முடியாத ஒரு அரசைப் பற்றிய விமர்சனம் போலல்லாமல், ஏதோ தன மகளுக்கு அரசியல் நிர்வாகம் பற்றி பாடம் சொல்லித் தருவது போல இருக்கிறது! ..என்ன விஷயம்? இப்படித்தான், உத்தரப் பிரதேசத்தில், முலாயம் சிங் யாதவ் , தனது மகனும் முதலமைச்சருமான் அகிலேஷ் யாதவுக்கு அடிக்கடி புத்திமதி
கூறுவார்! ...அம்மையாரும், கலைஞர் எதையேனும் சுட்டிக் காட்டினால், உடன் அதுபோல நடவடிக்கை எடுப்பதாகத் தோன்றுகிறது. அரசியலில் எதுவும் நடக்கலாமோ!
--------------------------------------------------------------------------------
28
திமுக மிகவும் நியாயமான நிலை எடுத்துள்ளது. .இளங்கோவன்தான் தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சியை , சரியான திசையில் கொண்டு செல்கிறார். இப்போது நல்ல வேளையாக, அதிமுக வாசனுக்கு அழைப்பு கூட விடுக்கவில்லை. .அதிமுகம், மதிமுகம் இருக்கும் எந்த அணியிலும், வாசன் இணைவது அவருடைய தந்தையின் நினைவை அவமதிப்பதாகும். அவருடைய கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்களும் , தொண்டர்களும், அதை ஒரு நாளும் மனமொப்பி ஏற்க மாட்டார்கள். இந்நிலையில், காங்கிரசுக்கு 25 இடங்களும், வாசனுக்கு 25 இடங்களும் தர திமுக முன்வந்திருப்பது மிகவும் நியாயமான நிலைப்பாடாகும். ஏனெனில், உண்மையில் தமிழக காங்கிரஸ் இயக்கத்திற்கு திமுக 50 இடங்கள் தந்திருப்பதற்கு இது சமம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, காங்கிரஸ் இயக்கம், ஒருவரோடு ஒருவர் போட்டியைத் தவிர்த்து, ஐம்பது இடங்களிலும் வெற்றி பெற்று , ஒரு திருப்புமுனை அமைக்க வேண்டும். ஊடகங்கள், எப்போதும், ஒரு கட்சியின் பெயரில் பெற்ற வாக்குகளை அதன் வாக்கு வங்கியாக தவறாக சித்தரிக்கின்றன.(அது கூட்டணியால் கிடைத்ததாக இருப்பினும்)..எனவே சட்ட சபையில், 50 இடங்களும் பெற்று , ஒன்றிணைந்து .வெல்க வாழ்த்துக்கள்.
----------------------------------------
28
1)இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் வளராததற்கு ஜவஹர்லால் நேரு தனது சுயசரிய்தையில் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார். அடிப்படைச் சித்தாந்த அளவில், லெனினிசம் , நகர்ப்புற பாட்டாளிவர்கத்தை சார்ந்த இயக்கம். தொழிற்சங்கங்களில், இன்றளவும் வலுவுடன் திகழும் இயக்கம். ஆனால், பரந்த இந்த நாட்டில், நகர்ப்புற தொழிலாளி வர்கத்தைவிட , கிராமப்புற விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களுமே மிகப் பெரும்பான்மையாக உள்ள நாடு. நேரு சொல்கிறார்' காங்கிரஸ் அன்றே கிராமங்களுக்குச் சென்றது. கம்யூனிஸ்டுகள் நகரங்களில் தொழிற்சங்கங்களில் மட்டும் கவனம் செலுத்தினர்.எனவே காங்கிரஸ் பல மடங்கு வலுவுற்றது'.
நேருவின் மக்கள்திரள் அரசியல், உத்தரப் ..பிரதேசத்தில் 1920ம் ஆண்டில் மாபெரும் விவசாயிகள் இயக்கத்தைக் கட்டியதில் தொடங்கியது .( காண்க : சுயசரிதை).
விடுதலைப் போராட்ட காலத்தில், இந்திய தேசிய இயக்கத்தின், தீவிர முன்னணிப் படையாக மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியை உணர்ந்தனர்.
முதலாளித்துவ தேசியத்திற்கு மாற்றாக ,பாட்டாளி வர்க்க சர்வதேசியத்திற்கு உட்பட்ட, உழைக்கும் வர்க்க தேசியத்தையும், ஏகாதிபத்திய எதிர்ப்பையும் கம்யூனிஸ்ட் கட்சி போதித்தது ->2
-------------------------------------------------------
2) காந்திஜியும், அவ்வாரே குஜராத், மற்றும் வடக்கு பீகார் பகுதிகளில், ஏழை விவசாயிகளின் பிரச்னைகளை முன்வைத்துத் தான் தனது இயக்கத்தை கட்டினார்.
'உழுபவருக்கே நிலம்' என்ற முழக்கம், குத்தகைதார்களுக்கு சாதகமாக அமைந்தது. ஆனால், நிலமில்லா விவசாயத் தொழிலாளர்களுக்கு ( read dalith)பலனளிக்கவில்லை.
பிராந்தியவாதமும், ஜாதியமும் பணக்கார விவசாயிகளின் குரல். (குலாக்குகள்) .
காங்கிரஸ் எதிர்ப்பு என்ற பெயரில், கம்யூனிஸ்டுகள், இந்தப் புதுப்பணக்கார குலாக்குகளின் வாலாக மாறினர்.
ஆந்திரத்திலும், மராட்டியத்திலும், இந்தப் பாதை தற்கொலைப் பாதை என்று நிரூபிக்கப் பட்ட பின்னரும், அவர்கள் அதேபாதையில் தான் இன்றும் பயணிக்கின்றனர்.
ஹிந்தி பேசும் மாநிலங்களான உ.பி. , ம்.பி. ராஜஸ்தான், பஞ்சாப், பீகார் மாநிலங்களில், கட்சியை காணவே
இல்லை! கடுமையான ஜாதியம் நிலவும், இந்த மாநிலங்களில், மாயாவதியின் சாதனையில், நூற்றில் ஒரு பங்கு கூட இவர்கள் செய்யவில்லை.
50 ஆண்டுகளுக்கு முன்னரே ,ஈ .எம்.எஸ். இந்த பலவீனத்தைச் சுட்டிக்காட்டிய போதிலும், இன்றளவும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.
ஏனெனில், இவர்களிடம், இடைநிலைச் சாதிகளான விவசாயிகளை ,வர்க்க அடிப்படையில், பிரித்து, ஏழை விவசாயிகளையும், நிலமில்லா விவசாயத் தொழிலாளர்களையும் ஒன்றிணைக்கும், நிலச் சீர்திருத்த திட்டம் எதுவும் இல்லை. .
நேருஜி அன்றே எழுதியதுபோல , விவசாயிகள், தங்களது கோரிக்கை நிறைவேறியவுடன், பிற்போக்கு சக்திகளின் முன்னணிப் படையாக மாறுவார்கள் ."..
இது கறாரான லெனினிச-ஸ்டாலினிச பாடம். அதுவே நடக்கிறது.
மேற்கு வங்கத்தில், முதலில், கல்கத்தாவில் புரட்சிகர ஆலைத்தொழிலாளர்கள் இயக்கமாக வென்ற கையோடு, முதல் வேலையாக தோழர் ஹரி கிருஷ்ண கோனார் , தீவிர நிலச் சீர்திருத்த சட்டம் இயற்றினார்.
அதன் மூலம், கிராமங்களில் , மாபெரும் சக்தியாக மாறி, ஜோதிபாசு தலைமையில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக CPM ஆட்சி செய்தது.
ஆனால், மேல் கங்கைச் சமவெளிதான், காலம் காலமாக இந்திய வரலாற்றுத் திசையைத் தீர்மானிக்கிறது என்ற பாடம் , இவர்களுக்கு புரியவில்லை. . CPI-ML LIBERATION கூட ,LAND REDISTRIBUTION பிரச்னையில் தடுமாறிக் கொண்டுதான் உள்ளார்கள். இந்திய தேசிய காங்கிரசின், இடதுசாரி அங்கமாக , சிந்தித்துச் செயல்பட்டால், மட்டுமே இந்தியாவில், உண்மையான இடதுசாரி மாற்றம் தரமுடியும். காங்கிரசுக்கு மாற்றாக அல்ல. !
----------------------------------------------------------------------
28
SHARING
‘சாதிப்பெயர்…’
இன்னம்பூரான்
25 03 2016
சாதிப்பெயரைச் சொல்லி அழைப்பதையும், அதை எடுத்துரைப்பதையும், அவ்வாறு எழுத்துப்பழகுவதையும் பண்பற்றதாகவும், அநாகரீகமாகவும் கருதும் காலகட்டமிது. அந்த கருத்து தமிழ்நாட்டில் அதிகமாக உலவதும் கண்கூடு. பந்துலுவும், ரெட்டியும், நாயுடுவும் ஆந்திராவில் சகஜமாக நடமாடுகிறார்கள். அண்டை கேரளாவில், மேனனும், நாயரும், பணிக்கரும் வந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள். ஏன்? நம்பூதிரிபாட் முதல்வராக இருந்தாரே? சாதிப்பெயரை விலக்காத கம்யூனிஸ்ட்! கன்னடதேசத்திலோ, ராவுஜியும், அய்யாவும், வடநாட்டிலோ சதுர்வேதியும் , திரிவேதியும், த்விவேதியும், சக்சேனாவும், மோடியும், காந்தியும் படேலும், அரோராவுமாக பற்பல ‘சாதியை சுட்டும்’ துணைப்பெயர்களில்லா ஆளில்லை, நேரு உட்பட. இஸ்லாமியர் என்றால், தமிழ்நாட்டில் இல்லாத ராவுத்தர், மரைக்காயர், லப்பைகளா?
இந்திய மக்கள் விழிப்புணர்வுடன் ஆங்கிலேய கலோனிய ஆட்சியை எதிர்த்துப்போராடிய காலகட்டத்தில், தமிழ் நாட்டில் ‘முதலியார்’ நாயக்கர்’ ‘நாயுடு’ என்ற சாதிப்பெயர்கள் மரியாதையுடன் எடுத்துரைக்கப்பட்டன. அவர்கள் திரு.வி.க.வும், ஈ.வே.ரா.வும், வரதராஜுலு நாயுடுவும் ஆவார்கள். திரு.வி.க. அவர்கள் தன் பெயரை ‘கல்யாண சுந்தரம்’ என்று எழுதினாலும், வீட்டில் அவர் ‘சின்ன முதலியார்’ தான்; மூத்தவரான திரு.வி.க. அவர்கள் தான் பெரிய முதலியார். என் தந்தையும், நண்பர்களும் இவ்வாறு தான் ஒருவரை ஒருவர் அழைத்துக்கொண்டனர்.
‘உ.வே.சா அவர்கள் தன் ஆசிரியரிடம் வைத்திருந்த பக்திக்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது. பிள்ளையவர்கள் என்று சொல்வார்களே அன்றி முழுப்பெயரைச் சொல்லக்கூடப் பயப்படுவார்.’
இதனால் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. சகஜ நிலையில் போக்குவரத்து இருந்து வந்தது. ‘நான் ஒரு சூத்திரன்’ என்று எழுதியவர் தன்னை சட்டநாத கரையாளர் என்று தான் அறிவித்துக்கொண்டார். நீதிக்கட்சித்தலைவர்கள் சாதிப்பெயரை அழித்துக்கொள்ளவில்லை – டி.எம்.நாயர், தியாகராஜச் செட்டி.
திராவிட கட்சிகள் தலையெடுத்து ஆட்சிக்கு வந்த பின் ஐயங்கார் தெரு ‘தெரு’ ஆனது; சோமசுந்தர முதலியார் தெரு ‘சோமசுந்தரம் தெரு’ ஆனது; இது எல்லாம், ஆங்கிலத்தில் சொல்லப்போனால் ரெட் ஹெர்ரிங். தமிழில் பாசாங்கு. திசையை இப்படியெல்லாம் திருப்பி, இன்று வரை சாதி அடிப்படையில் மட்டுமே தேர்தலுக்கு ஆள் பிடிக்கிறார்கள், அந்த திராவிடக்கட்சிகள். இதெற்கெல்லாம் கேள்வி முறை கிடையாதா? எத்தனை வருடங்கள் நாம் ஏமாந்த சோணகிரியாக இருப்போம்?
நிகழ்காலத்துக்கு வருவோம்.
சங்கர்-கெளசல்யா ஜோடியை கலைக்க இருவரையும் பயங்கரமாகத் தாக்கி, சங்கரை கொன்ற மேல்சாதி கண்டது என்ன? – சிறை சென்றதும், பெற்ற பெண்ணை அனாதையாக்கியதும், தன் குடும்பத்தின் மேல் சேற்றை வாரி போட்டுக்கொண்டது தான்
– இது சின்ன சமூகத்தின் சாதி வெறியா? அப்பனின் ஆத்திரம் மட்டும் தானா?
‘வெட்டி சாய்க்கிறார்கள்…சுற்றி நின்றவர்கள் வேடிக்கைப் பார்க்கிறார்கள். பதறி விலகுகிறார்கள்‘
-இது சின்ன சமூகத்தின் சாதி வெறியா? இல்லை தமிழர்களின் பாழாய்ப்போன பயந்தாங்குளி குணமா?
கெளசல்யாவின் அப்பனும், மாமனும் மிரட்டியிருக்கிறார்கள்.. இரண்டு மாதம் முன்னால் உடுமலைப்பேட்டை காவல் நிலையத்தில் இந்த தம்பதி கொலை பயம் பற்றி புகார் செய்தார்கள். ஆனால் போலீஸ் புகாரை வாங்கவில்லை.
-இது சின்ன சமூகத்தின் சாதி வெறியா? அல்லது போலீசின் அராஜகமா? அவர்களை சட்டம் அணுகுமா?
சட்டத்தை மட்டம் தட்டியவர்கள் யார்? இத்தகைய படுகொலைகளை தடுக்க எண்ணி ஒரு கோடி பெண்கள் அக்காலத்து அமைச்சர். ப.சிதம்பரத்திடம் ஒரு மனு கொடுத்தார்கள். தோழர்.பிருந்தா காரட்டும், தேசீய மகளிர் ஆணையமும், சட்ட ஆணையமும் பரிந்துரைத்தனர். என்ன நடந்தது? உரித்த வாழைப்பழமாக சட்ட ஆணையம் ‘Prohibition of Unlawful Assembly Interference with freedom of Matrimonial alliance’ என்ற சட்டவரைவை அளிக்க, பிரணாப் முகர்ஜி தலைமையில் ஒரு குழு அலசி ஒரு மசோதாவை மாநிலங்களின் கருத்து கேட்க, அனுப்பி வைத்தது, காருண்யம் பொழிந்த ப.சி. யை உள்ளடக்கிய மத்திய அரசு.
-இது பெரிய சமூகத்தின் சாதி வெறியா? பிரச்சனையை மறைத்து வைக்கும் சூழ்ச்சியா? ஏன் இந்த தட்டாமாலை?
கருணாகரமான [தவறாக நினைக்க வேண்டாம்! ‘எல்லாம் ஒரு குட்டையில் அழுகிய மட்டை தான் – காமராசர்’.] தமிழ் நாட்டு அரசு 23 03 2016 வரை மவுனம் -இது சின்ன/பெரிய சமூகத்தின் சாதி வெறியா? இல்லை அரசு கொள்கையா?
வரிந்து, வரிந்து பக்கம் பக்கமாக சாதிவெறி பற்றி எழுதும் நண்பர்கள் ஏன் இதையெல்லாம் கண்டு கொள்வதில்லை என்று எனக்கு புரியவில்லை. ஆங்கிலத்தில் Vicarious pleasure என்பார்கள். தமிழில் ‘சொல்லி மகிழ்வது’ எனலாமோ? எனக்கு இரண்டு மொழியும் தெரியாது.
இணைய பெருமக்களே! நமக்குள் பேசி பயனில்லை.களத்தில் இறங்குங்கள். சமயம் பார்த்து விண்ணப்பிக்கிறேன். என்னால் ஆனதை செய்து வருகிறேன். அது மற்றவர்களின் ப்ரைவசியை பாதிக்கக்கூடாது என்பதால், இப்போதைக்கு முற்றுப்புள்ளி.
-#-
நன்றி: ஆனந்த விகடன்: 23 03 2016
சித்திரத்துக்கு நன்றி:
இன்னம்பூரான்
--------------------------------------------------------------------------
28
MAY DAY RALLY BY JVP
28
disclaimer....I dont agree with the writings of Marx Anthonisami on most issues. Fundamentally, he is a confused character without firm roots. Jeyamohan is even worse. However, because of their long association with the communist movement, occasionally, we get gems like the one cited here.. Congrats AM!.... It needs a lot of courage to speak positively about VVS IYER. and his article on Islam. Doubtless, you have read Barathi's article on Islam and Christianity as well. Now to the feast that you have given...
MARX ANTHONISAMY ON INTER-DINING IN 1930 - ARASIYAL ISSUES
sites.google.com
https://sites.google.com/site/arasiyalissues/home/marx-arokiyasami-on-inter-dining-in-1930
------------------------------------------------
28
தமிழ்நாட்டின் மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்களிடமும், அனுதாபிகளிடமும், கேட்டுப் பாருங்கள். ..வைகோவுடன் கூட்டணி வைத்து, அவரை இந்த இடதுசாரிகளின் தத்துவ அமைப்பாளராக முன்வைக்க மக்கள் என்றேனும் கூறியிருப்பார்களா? கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் , கோவையில் நடந்த மார்கிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டிற்கு , இலங்கையிலிருந்து, ஜனதா விமுக்தி பெரமுன ( மக்கள் விடுதலை முன்னணி) என்ற இடதுசாரிப் புரட்சி இயக்கத்தின் சார்பாக பார்வையாளர்களை வரவேற்ற கட்சியின் , தத்துவார்த்தத் தனித்தன்மையும் , தைர்யமும் இன்று எங்கே சென்றது? சென்ற ஆண்டு தெற்கு ஆசியாவில் நடந்த மே தின ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், கொள்கைவிளக்கப் பிரசாரங்களில், லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றது , JVP நடத்தியவை மட்டுமே! டெல்லியிலோ, கல்கத்தாவிலோ அல்ல. ! தெற்கு ஆசியாவில், இளைஞர்கள், மாணவர்கள், ஏழை விவசாயிகள் பங்கேற்ற ஒரே புரட்சி எழுச்சி , இன வெறிக்கு அப்பாற்ப்பட்ட அவர்கள் நடத்தியதுதான். அப்போதெல்லாம், மார்க்சிஸ்ட் கட்சிதான், அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது என்று கூறுவார்கள். .அது அந்தக் காலம். ஒன்று இரண்டு இடங்களுக்கு கெஞ்சுவது இந்தக் காலம்
---------------------------------------------------------------------------
28
people's liberation front (jvp) may day 2015
youtube.com
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/f6E9khIp9WY" frameborder="0" allowfullscreen></iframe>
----------------------------------------------------------------------------------
தேசியக் குயில்’ என போற்றப்பட்ட பிரபல கர்னாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள் (D.K.Pattammal) பிறந்த தினம் இன்று (மார்ச் 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# காஞ்சிபுரம் அடுத்த தாமல் என்ற ஊரில் (1919) பிறந்தார். தந்தை கிருஷ்ணசாமி தீட்சிதர் பக்திப் பாடல்கள் பாடுவதில் வல்லவர். சிறு வயதிலேயே மகளுக்கு பாட்டு கற்றுத் தந்தார். இயற்பெயர் அலமேலு. செல்லமாக ‘பட்டா’ என்று கூப்பிடுவார்கள். அந்த பெயரே நிலைத்துவிட்டது. நான்கு வயதில் பாடத் தொடங்கினார்.
# 3 மாதக் குழந்தையாக இருந்தபோது ரமணரிடம் மகளை அழைத்துச் சென்றார் தந்தை. அவர் குழந்தையின் நாக்கில் தேன் தடவி ஆசிர்வதித்தார். ‘இசை ஞானம், குரல் வளத்துடன் நீ நன்கு பாடுவதற்கு ரமணரின் ஆசியே காரணம்’ என்று அடிக்கடி கூறுவார் தந்தை.
# முறையாக கர்னாடக இசை கற்க வாய்ப்பு கிடைக்கவில்லை. தெலுங்கு ஆசிரியர் ஒருவரிடம் சிறிதுகாலம் பயின்றார். அதன் பிறகு, மேடையேற்ற தயங்கினார் தந்தை. பட்டம்மாள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அம்முகுட்டி அம்மாள்தான் இவரது அபூர்வத் திறனை உணர்ந்து, தந்தையிடம் வாதாடி அனுமதி பெற்றுத் தந்தார்.
# கச்சேரிகளில் பிரபல பாடகர்கள் பாடும் பாடல்களைக் கேட்டே திறமையை வளர்த்துக்கொண்டார். குறிப்பாக, நாயனா பிள்ளையின் கச்சேரிகள் இவருக்கு மிகப் பெரிய உத்வேகத்தை அளித்தன. அதிகாலை நாலரை மணிக்கு எழுந்து, விடாமுயற்சியுடன் சாதகம் செய்வார். இவரது சகோதரர்களும் சிறந்த பாடகர்கள்.
# காந்திஜி காஞ்சிபுரம் வந்தபோது, பாரதியார் பாடலைப் பாடி அவரிடம் பாராட்டு பெற்றார். 1929-ல் முதன்முறையாக வானொலியில் பாடினார். 1932-ல் எழும்பூர் மகளிர் மன்றத்தில் இவரது முதல் கச்சேரி அரங்கேறியது.
# காங்கிரஸ் கூட்டங்களில் பாடினார். தமிழ் கீர்த்தனைகளை பிரபலமடையச் செய்தார். இவரது பாடல்கள் இடம்பெற்ற கிராமஃபோன் தட்டுகள் ஏராளமான விற்றன.
# நாடு விடுதலை அடைந்த அன்று இரவு முழுவதும் ‘விடுதலை, விடுதலை’, ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ என்பது போன்ற தேசபக்திப் பாடல்களை அகில இந்திய வானொலியில் பாடினார். ஆனால், அதற்கு ஊதியம் பெற மறுத்துவிட்டார். காந்தியடிகள் மறைந்தபோதும் வானொலியில் பாடியவர் ஊதியம் வாங்க மறுத்துவிட்டார்.
# முத்துஸ்வாமி தீட்சதரின் பாடல்களைப் பாடுவதில் சிறந்து விளங்கினார். பாபநாசம் சிவன் இவரை திரையுலகுக்கு அறிமுகம் செய்தார். ‘தியாக பூமி’ (1939) படத்தில் முதன்முதலாக ‘தேச சேவை செய்ய’ என்ற பாடலை பாடினார். தொடர்ந்து பல திரைப்படங்களில் பாடினார். அதேநேரம், பக்தி அல்லது தேசபக்தி பாடல் மட்டுமே பாடுவது என்பதில் உறுதியாக இருந்தார்.
# பல நாடுகளுக்குச் சென்று இசைக் கச்சேரிகள் நிகழ்த்தினார். இவ ரது மாணவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். தனது ஜப்பானிய சீடர் அகிகோ என்பவரை திருவையாற்றில் பாட வைத்தார்.
# பத்ம விபூஷண், பத்மபூஷண், கலைமாமணி, சங்கீத கலாநிதி, சங்கீத நாடக அகாடமி, இசைப் பேரறிஞர், சங்கீத கலாசிகாமணி, காளிதாஸ் சம்மான் என பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். ‘தேசியக் குயில்’ என்று போற்றப்பட்ட டி.கே.பட்டம்மாள் 90-வது வயதில் (2009) மறைந்தார்
---------------------------------------------------------------------
28
"ஜனனி ஜன்ம பூமிஸ்ச , ஸ்வர்காதபி கரீயசி(si)".(" வால்மீகி ராமாயணம்" ."பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும், நற்றவ வானினும் நனி சிறந்ததுவே "(பாரதி) .."தொன்று நிகழ்ந்ததணைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் ,இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்!" ..(பாரதி.) ...ஆராய்ச்சி 'அறிவிலிகளை' குப்பையில் போடுங்கள். ....IT WAS THE FATHERLAND SLOGAN THAT WON THE GREAT WAR FOR STALIN'S USSR. ...... KICK OUT THE HIPPIES..... THE LEFT SHOULD BE THE STANDARD BEARER OF ANTI-IMPERIALIST NATIONALISM.
----------------------------------------------------------------------
29
ஒவ்வொரு கட்சியும் எத்தனை தொகுதிகளில் போட்டியிட்டார்கள், எத்தனையில் வெற்றி பெற்றார்கள் ,கூட்டணியில் எந்தந்த கட்சிகள் இருந்தன என்ற விபரங்கள் மட்டுமே சரியானது. ஆனால், கட்சியின் வாக்குவிகிதம் கணக்கிடும் முறை மிக மிக தவறானது., கூட்டணி எதுவும் இல்லாமல், தனித்து அனைத்துத் தொகுதியிலும் போட்டியிட வேண்டும். அப்போது கிடைக்கும் வாக்குகள்தான் ,சரியான வாக்குவீதம். பெரிய கட்சிகள், கூடுதல் இடங்களில் போட்டியிடுகின்றன. ஒவ்வொரு தொகுதியிலும், அவர்களுக்கு கூட்டணிக் கட்சியின் வாக்குகள் கிடைக்கின்றன. இதையும் சேர்த்துத்தான், அந்தக் கட்சியின் வாக்குவீதம் கணக்கிடப்படுகிறது. மாபெரும் தவறு. நேர்மையான ஜனநாயகத் தேர்தலில், கட்சிகள் மட்டுமே தனித்தனியாக போட்டியிடவேண்டும். வேட்பாளர் என்று யாரும் இருக்கக் கூடாது. அப்போது பணபலம், ஜாதிக் கணக்குகள் , எல்லாம் எடுபடாது. ஒவ்வொரு கட்சியின் உண்மையான பலம், மற்றும் பலவீனம் அந்தத் தொகுதிகளில், தெளிவாக வெளிப்படும். அரசு அமைக்கும்போது தேவை இருந்தால், கூட்டணி அமையலாம். கட்சிகளின் மேலிடம் சட்ட மன்ற உறுப்பினர்களையும், அமைச்சர்களையும் நியமிக்கும். .திரும்பவும் பெறும். சிந்தியுங்கள்
-----------------------------------------------------
30
எம்.ஜி.ஆர். மறைந்த பின்னர், அதிமுக ஜானகி அணியாகவும், ஜே ஜே அணியாகவும், பிரிந்திருந்த நிலையில், தமிழ்நாட்டில், நான்கு முனைப்போட்டி நடந்தது. ..அந்தத் தேர்தலில்,(1989) ராஜீவ் காந்தி தமிழ்நாட்டிற்கு 14 முறை வருகை தந்து , கருப்பையா மூப்பனாரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி, பிரச்சாரம் செய்தார். காங்கிரஸ் அப்போது எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல், தனித்துப் போட்டியிட்டது. . 214 இடங்களில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் 26 தொகுதிகளில் வென்றது. அதனுடைய வாக்கு சதவீதம் 20%. ...அதே தேர்தலில், அதிமுக ஜானகி அணி , சிவாஜிகணேசன் காங்கிரசுடன் கூட்டணி வைத்து 9% வாக்குகள் பெற்றது. எனவே உண்மையில், காங்கிரஸ் வாக்குவீதம், 25% ஆக இருந்திருக்கும். ..திமுக , மார்க்சிஸ்ட், ஜனதா கூட்டணி முறையே 33%, 3%,1% வாக்குகள் பெற்றது. ..ஜேஜே தலைமையில் இருந்த அதிமுக பிரிவு, 21% , வலது கம்யூனிஸ்ட் 1% !
காங்கிரஸ் தவிர வேறு எந்தக் கட்சியுமே தனித்துப் போட்டியிடவில்லை. எனவே 1989ல் , தமிழ்நாட்டில், காங்கிரஸ் கட்சிக்கு 24% வாக்குகள் இருந்தது. இன்றும் உள்ளது. தன்னுடைய வலுவைத் தானே உணராதது காங்கிரஸ்.
--------------------------------------------------------------------------
30
THITUMA VALAVAN ஒடுக்கப் பட்ட மக்களின் விடுதலைக்காக கடந்த 30 ஆண்டுகளாகப் போராடி வருபவர் என்ற அளவில், பாராட்டினாலும், சில விமர்சனகளும் உண்டு. 1)தமிழ்நாட்டில், மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களில், திருமா அவர்களின் ஆதி திராவிடர் பெருமளவு உள்ளனர். .தென் மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் அதிகம் உள்ளனர். ஆதிதிராவிடர் மிகவும் குறைவு. மேற்கு மாவட்டங்களில், அருந்ததியர் தான் அதிகம். திருமாவின் கட்சிக்கு மற்ற இரு ஒடுக்கப் பட்ட சமூகங்களின் ஆதரவு கிடையாது . ஏனெனில், மிகவும் அடித்தள மக்களான அருந்ததியினருக்கு இவரது கட்சி குரல் எழுப்பிப் போராடிய வரலாறு இல்லை. தென் மாவட்டங்களில், தேவேந்திர குல வேளாளருக்கும் , ஆதி திராவிடர்களுக்கும் இடையே கூட கலவரங்கள் நடக்கின்றன. இதுபற்றி திருமா , தேவேந்திரகுல இயக்கங்களுடன் பேசித் தீர்வு காணவில்லை. 2) தமிழ் மொழிப்பற்று இங்கு அனைத்துக் கட்சியினருக்கும் உண்டு. பெயரை மாற்றிக்கொள்வது என்பது போன்ற மேல்பூச்சான 'புரட்சி'கள் gimmicks வெட்டி வேலை. 3) பிரிவினைவாதம், தலித் விடுதலைக்கு உதவாது. தனிநாட்டின் புதிய அரசியல் சட்டம் ,அம்பேத்கர் அளித்த இட ஒதுக்கீடினைப் பரித்துவிடும்.3) இலங்கையில், யாழ் பகுதியிலும், அம்பாறை மட்டக்களப்புப் பகுதியிலும், கடும் தீண்டாமை இன்றும் நிலவுகிறது. ..மத்திய இலங்கையின் தோட்டத் தொழிலாளர்கள், பெரும்பாலும் தலித்துகள். திருமாவின் இலங்கைத் தமிழர் பிரச்னை பற்றிய அணுகுமுறை, இவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. 4) தலித் மக்களின் தொடரும் சமுதாயத் துயர்களின் அடிப்படை, நிலமில்லா விவசாயத் தொழிலாளராக அவர்கள் இருப்பது. ...இதுபற்றி தெளிவான புரிதலோ, போராட்டமோ, தீர்வுக்கான கருத்துரைகளோ இவரிடமிருந்து வந்ததில்லை. ( கம்யூகளும் அதே!)... 5) தலித் பிரச்னை தமிழ்நாட்டுக்கு மட்டுமே உண்டானதல்ல. உத்தரப் பிரதேசம், பீகார், பஞ்சாப், ஆந்திரம், மராட்டியம், குஜராத் , வங்கத்தில் கூட நிலவும் பிரச்னை. கடந்த 30 ஆண்டுகளில், திருமா அகில இந்திய அளவில், இந்தப் பிரச்னையை அனுகியதே இல்லை. 6) அடிப்படையில், இது கிராமப்புற நில உடமை வர்கப் பிரச்னை ..இதை ஒரு இன, மொழி பிரச்னையாகப்
பார்ப்பதினால், திருமா அவர்கள், ஊழல் எதிர்ப்பு என்று தோன்றினாலும், உண்மையில் இனவெறித தலைமைக்கு அடிமையாக சிக்கியுள்ளார்.
அவர் இருக்க வேண்டிய இடம் , இந்திய தேசிய காங்கிரஸ் மட்டுமே. !
---------------------
31
2004 பாராளுமன்றத் தேர்தலில் கோபிச் செட்டிபாளையம் பாரளுமன்றத் தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தமிழ்நாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த பாராளுமன்றத்தில் அதிமுக பெற்ற வெற்றியெல்லாம் அந்தத் தேர்தல் வெற்றிக்கு இணையாகது. அதன் பின்னர் காங்கிரஸ் பெரும் பின்னடைவுகளையும் சந்தித்தது. வாக்கு வங்கி அரசியல் எதுவும் தமிழ்நாட்டில் செல்லுபடியாகாது. தொடர்ந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினால் காங்கிரசினை மக்கள் மன்றத்தில் முன்னிலைக்கு கொண்டு வர முடியும்.