----------------------------------------------------------------------------------
1
இலங்கையில் புதிதாக ஏற்படுத்தப்படவுள்ள அரசியல் சாசனம் தொடர்பில், தமிழ் மக்கள் பேரவை தமது கருத்துக்களை முன்வைத்துள்ளது.
அதன் முதற்படியாக தமிழ் தரப்பும் சிங்கள தரப்பும் தம்மிடையே சமூக ரீதியில் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்ட பிறகு அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுக்க அந்தப் பேரவை முடிவு செய்துள்ளது.
தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில், அதிகாரப் பகிர்வை உள்ளடக்கி அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என அந்தப் பேரவை ஞாயிற்றுகிழமை யாழ்ப்பாணத்தில் தெரிவித்தது.
இது தொடர்பிலான வரைவு ஒன்றையும் அந்த பேரவையின் தலைவர்கள் வெளியிட்டுள்ளனர்.
நாட்டில் சுமார் மூன்றில் இரண்டு பங்கினர் பெரும்பான்மையின மக்கள் என்பதால், அவர்களுடன் முதலில் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளும் முடிவு எட்டப்பட்டது என அதன் பேச்சாளர் புவிதரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
சமஷ்டி முறையிலான தீர்வுக்கு இடமில்லை என்று மத்திய அரசு கூறினாலும், பல விட்டுக்கொடுப்புக்களுடன் அரசியல் தீர்வுக்குத் தயராக உள்ள தமிழ் மக்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதே இந்த முன்மொழிவுகளின் நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த முன்மொழிவுகள் தொடர்பில் பொதுமக்களின் கருத்தறியப்பட்டு, நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று தீர்வு யோசனைகள் முழுமையாக்கப்பட்டதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி பேரவை ஆலோசிக்கும் என்றும் புவிதரன் தெரிவித்தார்.
இதேவேளை, தமிழ் மக்கள் பேரவையின் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தி வடமாகாண சபையின் 20 உறுப்பினர்கள் எழுத்து மூலமாக முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்திருந்தாலும், அவர் இன்றையக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
------------------------------------------------
2
assembly.tn.gov.in
http://www.assembly.tn.gov.in/Const_map/map.htm
-------------------------------------------------------------------------------------
3
நெல்லை, மதுரை, திருச்சி, ஈரோட், விழுப்புரம், வேலூர், ஆகிய ஒவ்வொரு நகரிலும், வட்டார அலுவலகங்கள் தொடங்க வேண்டும். ..பொறியியல் கல்லூரிகளுக்கு counseling என்ற கூத்திலும், இதே போன்ற பிரச்னைகள் தாம். ..தமிழ்நாட்டை நான்கு மாநிலங்களாகப் பிரியுங்கள். ( மதுரை, திருச்சி, கோவை, காஞ்சி) ..சென்னை நகரத்தை தொழிலாளர்களுக்கு மட்டும் ஆனதாக மாற்றுங்கள். ( centrally administered)
-------------------------------------------------------------------------------------------
4
தலித்துகளுக்கு எது இயற்கைக் கூட்டணி?
tamil.thehindu.com
ஆ.மார்க்ஸ் கூட, அவ்வப்போது நல்ல கட்டுரைகள் தருகின்றார்! .......தலித்துகளுக்கு எது இயற்கைக் கூட்டணி?
comment on a.marx article in thindu அப்படியாயின், திருமா-இடது கூட்டணி, வைகோவைக் கழட்டிவிட்டு, காங்கிரஸ்-தி.மு.க. , த.மா. க வுடன் கூட்டணி அமைக்கவேண்டும். தென் தமிழ்நாட்டிலும், மத்திய தமிழகத்திலும், வடக்குத் தமிழகத்தில்யும் தலித் மக்கள், திமுக ,காங்கிரஸ் ,இடது ஆதரவாளர்கள். இந்தக் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் .
----------------------------------------------------------------------------------
4
"தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்துவது ஒன்றுதான் ஒரே தீர்வு: வைகோ :......இந்த ஆளை முதலில் மக்கள் நலக் கூட்டணி கழட்டி விட வேண்டும். இவருடைய இயல்பான கூட்டாளி அம்மையார் மட்டுமே. இவரை ஊஒக்குவிப்பது , இடதுசாரிகளுக்குக் கேவலம். சிந்திக்கவும்.
---------------------------------------------------------------------------------
5
Left is 'Right', Rahul Gandhi Reportedly Told In Meeting On Bengal Alliance
ndtv.com
-------------------------------------------------------------------------------------
9
பா.ஜ.,வுக்கு விஜயகாந்த் 10 கேள்வி: பதில் தந்தால் கூட்டணி என நிபந்தனை
அத்துடன், இப்போதும், பா.ஜ., தரப்பிடம் விளக்கம் கோரி, விஜயகாந்த், 10 கேள்விகள் கேட்டுள்ளார். அதன் விவரம்:
1. கடந்த, 2014 லோக்சபா தேர்தலின் போது அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் அனைத்தையும், தேர்தல் முடிந்த பின், பா.ஜ., கண்டு கொள்ளாமல் விட்டது ஏன்?
2. நானும், மனைவி பிரேமலதா மற்றும் கட்சியினரும், தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டோம். அதனால் தான், அன்புமணியும், பொன்.ராதாகிருஷ்ணனும் வெற்றி, பெற்றனர். இதை, பா.ஜ., ஏற்கிறதா இல்லையா?
3. எங்களோடு கூட்டணியில் இருப்பதாக சொல்லும் பா.ஜ., தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் ஒரு நாளாவது, என்னை வந்து சந்தித்தது உண்டா?
4. பிரதமர் மோடி சென்னை வந்து, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தது ஏன் என்பது குறித்து, கூட்டணி கட்சித் தலைவரான எனக்கு, இது நாள் வரை எந்தத் தகவலும் சொல்லாதது ஏன்?
5. மத்திய இணையமைச்சராக இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க.,வினரைப் போல, முதல்வரை அம்மா... அம்மா... என, வாய் நிறைய அழைப்பது ஏன்?
6. மதுரவாயல் - துறைமுகம் உயர்மட்ட சாலை அமைப்பதில் முரண்டு பிடிக்கும் தமிழக அரசு குறித்து, இதுவரை எந்த கருத்தும் பா.ஜ., சொல்லாமல் இருக்கிறதே ஏன்? அதற்காக, போராட்டம் நடத்தவில்லையே ஏன்?
7. ரயில்வே திட்டங்கள் உள்ளிட்ட தமிழக வளர்ச்சிக்கான, எந்த திட்டத்தையும் செயல்படுத்த முன் வராத தமிழக அரசை, மத்திய அமைச்சர்கள் கண்டிக்காதது ஏன்?
8. ஜெயலலிதா மீது போடப்பட்ட வருமான வரி தொடர்பான வழக்கில், அவருக்கு மட்டும் சம்பந்தப்பட்ட துறை, சலுகை காட்டியது ஏன்?
9. தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு பட்டியல் உள்ளிட்ட எந்த விஷயத்திலும், நியாயமான நடவடிக்கை எடுக்காத கவர்னரை, தொடர்ந்து அப்பதவியில் வைத்திருப்பது ஏன்?10. தமிழக அரசையும்; அ.தி.மு.க.,வையும், மேலோட்டமாக விமர்சித்து வந்த, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு, கட்சி மேலிடம் வாய்ப்பூட்டு போட்டது ஏன்?
இந்த கேள்விகளுக்கு எல்லாம், பா.ஜ., தரப்பில் பதில் அளித்தால் மட்டுமே, அந்தக் கட்சியுடன் கூட்டணி சேருவது பற்றி யோசிக்க முடியும்; அமித் ஷாவை சந்திக்க முடியும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார். இவ்வாறு தே.மு.தி.க., வட்டாரங்கள் தெரிவித்தன. - நமது நிருபர் -DINAMALAR
---------------------------------------------------------------------------------
10
DO YOU KNOW? .....M. G. Ramachandran, influenced by Gandhian thoughts and principles, joined the Indian National Congress party and remained a member until 1953. Later, on the insistence of his friend, Karunanithi, he joined the Dravida Munnetra Kazhagam (DMK) party that was led by Annadurai (Anna), who later became Chief Minister of the state of Tamil Nad
--------------------------------------------------------------------------------
11
" நகைக்கடைகளில் தற்போது உள்நாட்டு விற்பனை ஆண்டுக்கு ரூ.2 லட்சத்து 51 ஆயிரம் கோடியாகும். இந்தியாவில் உள்ள தங்க விற்பனையில் 50 சதவீதம் தமிழ்நாட்டில்தான் நடக்கிறது. 2018–ம் ஆண்டில் இந்த விற்பனை ரூ.5 லட்சம் கோடிக்கு உயரும் ".....investing in gold is a national crime. Tamils lead!
-------------------------------------------------------------------------------------
11
கல்லலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபின், காங்கிரஸ் எம்.பி. இஎம்.சுதர்சன நாச்சியப்பனை சந்தித்த ஜி.கே. வாசன் தனியறையில் அவருடன் சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்தார்.
(what were they smoking?)
---------------------------------------------------------------------
11
Whatever may be our political differences with Kalaigyar Karunaanidhi, it must be remembered that he is a veteran in tamilnad politics and has repeatedly emphasized that the DMK GAVE UP SECESSIONIST DEMAND (either overtly or covertly) , right in 1947. And he cites a pamphlet issued by the DMK ( Arigyar Anna was the leader then...) on this issue. It is due to this far-sighted and progressive stance of DMK ( and ofcourse ADMK under MGR) that the lunatic fringe of separatists has been justly isolated in Tamilnad . That cannot be said about the present ADMK leadership or about Vaiko. . Kalaigyar is past 90 now and like Com. Nallakanuu, is a venerable leader . The language used by the ADMK supremo in her 'kuttikkathai' recently is , to say the least, absolutely low class slum language. And we must appreciate the decent language by Kalaigyar in retort. Poor lady does not realize that if Kalaigyar really wants to retort, with the full blast of his literary talents , any sensitive person will hang oneself in shame. ( but not people who are lost to all sense of shame) But winners know how to restrain themselves
---------------------------------------------------------------------------
11
dhinathanthi editorial
மதம் என்பது அவரவர் நம்பிக்கையின் அடிப்படையில் இறைவனை வழிபடுவதாகும். எந்த மதத்திலும் இப்போது புதிதாக எந்தவொரு விதியையும், வழிபாட்டுமுறையையும் நுழைத்துவிடவில்லை. காலம்காலமாக முன்னோர்கள் பின்பற்றி வந்த அதே வழிபாட்டுமுறைகளைத்தான் இப்போதும் பக்தர்கள் பின்பற்றி வருகிறார்கள். கோவில் களிலும் அந்த நடைமுறைகள்தான் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்து மதத்தில் மட்டுமல்லாமல், எல்லா மதத்திலும் பாரம்பரியமாக சில வழிமுறைகள் இருக்கின்றன. கிறிஸ்தவ மதத்தை எடுத்துக்கொண்டால், பெண்கள் தலையில் முக்காடிட்டுகொண்டுதான் கோவிலுக்கு செல்லவேண்டும் என்ற விதி இருக்கிறது. கத்தோலிக்க திருச்சபையில் பங்கு குருக்களாக ஆண்கள் அடிகளாராக பணியாற்றுவதுபோல, பெண்கள் பணியாற்ற அனுமதியில்லை. இவ்வளவு ஏன், ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் மாசி மாதம் மகம் நட்சத்திரத்தன்று கோவிலில் பொங்கலிட்டு வழிபடும் உரிமை பெண்களுக்குத்தான் இருக்கிறது. அன்று ஆண்கள் நுழைய அனுமதியில்லை. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பெண்கள் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. அங்கு கேரள பெண்கள் இருமுடிகட்டி வழிபட வருவார்கள். இதேபோல, எல்லா மதத்திலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சபரிமலையை எடுத்துக்கொண்டால், அய்யப்பன் பிரமச்சாரியம் கொண்டு தவக்கோலம் பூண்டிருப்பதாக ஐதீகம். அதனால்தான் சபரிமலைக்கு செல்லும் ஆண்கள் 40 நாட்களும் இல்லற சுகம் இல்லாமல், மது, மாமிசம் இல்லாமல் விரதம் இருந்து செல்லவேண்டும் என்ற வழிபாட்டுமுறை இருக்கிறது. எனவே, ஆண்டாண்டு காலமாக பின்பற்றி வரும் மதவழிபாட்டு முறைகள் அப்படியே தொடரட்டும். அதில் மாற்றம் கேட்பது என்பது மதநம்பிக்கையுள்ளவர்களின் மனதை புண்படுத்தும் என்பதே இறைபக்தர்களின் எண்ணமாகும்.DAILY THANTHI EDITORIAL 13-JAN-2016
----------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------
12
திமுக - காங்கிரஸ் கூட்டணி: கருணாநிதியை சந்தித்த குலாம்நபி ஆசாத் அறிவிப்பு
tamil.thehindu.com
"திமுக - காங்கிரஸ் கூட்டணி: கருணாநிதியை சந்தித்த குலாம்நபி ஆசாத் அறிவிப்பு "....நல்ல செய்தி. விஜயகாந்தும் , வாசனும், சரத் குமாரும் , திருமாவும் கூட இந்த வெற்றிக் கூட்டணியில் சேரவேண்டும். மாபெரும் வெற்றி கிட்டும். வாழ்த்துவோம்..
---------------------------------------------------------------------------------
13
All You Need To Know About The JNU Controversy And The Logical Indian's Opinion On The Issue
thelogicalindian.com
-----------------------------------------------
14
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் , தமிழ்நாடு மாநிலத் தேர்தல் பற்றிய விபரங்களின் தொகுப்பு. ( நன்றி : தமிழக பொதுத் தேர்தல்கள் வரலாறு..பி ஆர்.முத்துக்குமார்) .எம்.ஜி.ஆர். 24-12-1987ல் காலமடைந்தார். ..சட்டமன்றம் கலைக்கப் பட்டது. ..1989....அப்போது அதிமுக இரண்டாகப் பிரிந்திருந்தது. ஜானகி அம்மாள் தலைமையில், ஒரு பிரிவும், ஜே ஜே தலைமையில் ஒரு பிரிவும் இருந்தன. ராஜீவ் காந்தி பிரதம மந்திரியாக இருந்தார். ஜே.ஜே. தலைமையிலான பிரிவுடன் இந்திரா காங்கிரஸ் ( ராஜீவ் காந்தி) எம்.ஜி.ஆருடன் கூட்டணி வைத்திருந்தது போல , உடன்பாடு கொள்ளும் என்று எதிர்பார்ப்பு. ஆனால், ராஜீவ் வேறு மாதிரி சிந்தித்தார். 1967ல் தமிழகத்தில் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவதற்கான சூழல் உருவாகி இருப்பதாக காங்கிரஸ் கணித்தது. அதன் காரணமாகவே , குடியரசுத் தலைவர் ஆட்சியை வழக்கத்துக்கு மாறாக ஓராண்டுக்கு நீட்டித்தது. இடைப்பட்ட காலத்தில், காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப் பட்டிருந்தன. சென்னை மறைமலர் நகரில், பிரம்மாண்டமான மாநாடு நடத்தியது காங்கிரஸ் கட்சி. ..கருப்பையா மூப்பனாரை முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராக அறிவித்து, தமிழ்நாட்டில் தனித்துப் போட்டியிட முடிவு செய்தது காங்கிரஸ். ..தமிழ்நாட்டில் நான்கு முனைப் போட்டி உருவானது ( ஜானகி அம்மாள், ஜேஜே , காங்கிரஸ், திமுக) ..திமுக வுக்கு ஆதரவாக காங்கிரஸ் எதிர்ப்பு தேசியத் தலைவர்கள் பலரும் பிரசாரம் செய்தனர். காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டில் ஆட்சியில் அமர்த்தியே தீருவது என்ற முடிவில், 14 முறை , தமிழ்நாட்டுக்கு வந்து தேர்தல் பிரச்சாரம் செய்தார் ராஜீவ் காந்தி.
winner takes all என்ற தவறான நமது தேர்தல் முறையினால், திமுக 33% வாக்குகளோடு, 150 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ..காங்கிரஸ் 20% வாக்குகள் பெற்றும் 26 இடங்கள் தான் பெற்றது. ஜேஜே கட்சி 21% வாக்குகளுடன, 27 இடங்கள் பெற்றது. ஜானகி அணி 9% வாக்குகளுடன் 2 இடங்கள் மட்டுமே பெற்றது. கம்யூக்களைப் பற்றிப் பேசப் போவது இல்லை. ஏனென்றால், அவர்கள் பெற்ற வாக்குகள் என்றுமே 2 % அல்லது 3 % தாண்டியது கிடையாது. ...உண்மையான ஜனநாயகம் வேண்டுமென்றால், கூட்டணிகளே இருக்கக் கூடாது. proportional represenbtattion வேண்டும். அது இல்லாத போது, மூன்று பெரிய கட்சிகளில் எந்த இரண்டு சேர்ந்தாலும், மூன்றாவது கட்சிக்கு இடங்கள் கடுமையாகச் சரியும். காங்கிரஸ் துடிப்புடன் உள்ளது. வாசன் ,மற்றும் விஜயகாந்த் காங்கிரஸ் அணியில் சேர்ந்துகொண்டால்,உண்மையான தேசிய முற்போக்கு சக்திகள் தமிழ்நாட்டில் வலுவடையும். பிரிவினை வாதம் மடிந்தொழியும். திமுக , பிரிவினை வாத இயக்கமல்ல. கவனியுங்கள். தொடர்ச்சியாக, திமுக , அகில இந்திய காங்கிரசின் முற்போக்கு சக்திகளுக்கு , எம்.ஜி.ஆர் போலவே ஆதரவு அளித்துவந்துள்ளது.
----------------------------------------------------------------------------
14
தென் மாவட்டங்களில் , உள்ள தேவேந்திர குல சமுதாயத்தினருக்கு, கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், போன்ற கற்றறிந்த தலைவர்கள், திமுக-காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து, சரியான வழி காட்டி அதிமுகவின் வெளிப்படையான ஆதிக்க ஜாதி சார்பை தோற்கடிக்க வேண்டும். தவறான முடிவு எடுக்க வேண்டாம்.
-----------------------------------------------------------------
14
தி.மு.க. கூட்டணியில் சேர விஜயகாந்தை நேரில் அழைப்பேன்: இளங்கோவன் || I will ask to Vijayakanth on...
maalaimalar.com
http://www.maalaimalar.com/2016/02/14131354/I-will-ask-to-Vijayakanth-on-a.html
------------------------------------------------------------------
14
ஜெ.என். யூ என்பது ஜவஹர்லால் நேரு யுனிவெர்சிடி என்பதன் சுருக்கம். பற்பல ஆண்டுகளாக , அங்கு இடது சாரி கட்சிகளின் , மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாணவர் சங்கங்கள் அங்கு நடக்கும் மாணவர் சங்கத் தேர்தல்களில் வெற்றி பெற்று வருகின்றனர். CPI கட்சியின் ASFI, CPM கட்சியின் SFI , CPI(M-L)(LIBERATION) கட்சியின் AISA ., காங்கிரஸ் கட்சியின் NSUI , இவற்றோடு கூட, பி.ஜே.பி.யின் ABVP யும் , அங்கு முட்டி மோதிக்கொள்வதும், சமயங்களில், வன்முறைத் தாக்குதல்கள் நடப்பதும் வரலாறு. ...அதி தீவிர இடதுசாரிகள் , அவர்களது தொடக்க கால ஆண்டுகளில் இருந்தே , இந்தியா பல தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்று ஓயாது முழங்கி வந்தன. ஆனால், மேல் மட்டத் தலைவர்கள், அவ்வாறு சிந்திக்கவில்லை, மாவோயிஸ்ட் பிரிவில் பெரும்பான்மையும் கூட, ஒட்டு மொத்த இந்திய அரசியலுக்குத் தான் முதன்மை தந்து பற்பல மாநிலங்களில் ஒன்றுபடுத்திச் செயல்பட்டு வருவதாக அறிகின்றோம். ஆயினும், அண்மைக்காலத்தில், அதி தீவிர இடது போர்வையில், மேலைநாட்டுக் கைக்கூலிகள் , அராஜகவாதிகள், ஜெ.என்.யூ. மாணவர் சங்க நிகழ்சிகளில் பங்கெடுத்து, குழப்பம் செய்கின்றனர்...கவனம்
-----------------------------------------------------------------------
14
விஜயகாந்தும், வாசனும், காங்கிரஸ் பின்னணி கொண்டவர்கள். விஜயகாந்தின் தகப்பனார், சுதந்திரப் போராட்ட நாட்களில் காங்கிரஸ் கட்சியின் தீவிர தொண்டர். .வாசனின் தகப்பனார் மூப்பானார் அவர்களை எப்பாடு பட்டேனும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்பதற்காக, ராஜீவ் காந்தி , 14 முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்து பல பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார். ( காண்க ..ஆர். முத்துகுமார் எழுதியுள்ள 'தமிழக தேர்தல் வரலாறு' .. எனவே விஜயகாந்த், வாசன் இருவரும் , காங்கிரஸ் உள்ள கூட்டணியில் இணைவது , கொள்கையளவில் இயல்பானது. சிறப்பானது. தாங்கள் கூறுவது போல , 'திராவிடக் கட்சிகளை' விரட்டப் போகிறார் என்றால், வைகோ கட்சி திராவிடக் கட்சி இல்லையா? இன்றளவும், ராஜீவ் காந்தி கொலையை நியாயப் படுத்தும் வைகோ , மக்கள் நலக் கூட்டணிக்கு ஒரு தீராக் களங்கம்.
---------------------------------------------------------------
--------------------------------------------------------------------
sharing an earlier post.
this was in dinamani
இலங்கையில் வடக்கு இளைஞர்களுக்கு சமாதானத்தை வழங்கி யுள்ளதோடு தொழில்வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளோம்: ராஜபக்சே
------------------------------------------------------------------------
16
The bypoll results are being viewed as crucial in the countdown to the Assembly polls in Uttar Pradesh next year. The ruling party was leading in Bikapur, according to the latest trends.
"Congress has won Deoband (Saharanpur), while BJP has won Muzaffarnagar seat. SP is leading in Bikapur (Faizabad), where counting is still underway," UP Chief Electoral Officer, Arun Singhal said.
While BJP's Kapil Dev Agarwal has won from the Muzffarnagar seat, Mavia Ali of Congress won the Deoband defeating SP candidate Meena Rana.
-------------------------------------------------------------
17
சென்ற நாடாளுமன்றத் தேர்தல் , அசாதாரணமான சூழலில் நடைபெற்றது. வாசன் அவர்களின் நேர்மையை சந்தேகிக்க சற்றும் இடமில்லை. கூறப் போனால், அந்தத் தேர்தலில், பற்பல தொகுதிகளில், இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சிக்காக பம்பரமாகச் சுழன்று அவர் பிரச்சாரம் செய்ததை மறக்க முடியாது. இலங்கைத் தமிழர் பிரச்னையில், மைய அரசின் நிலைப்பாடு, மக்களை அன்னியப் படுத்தி, அதிமுக செல்வாக்கு கூடிவிடக் காரணமாகக் கூடாது என்ற நோக்கத்தோடு, முடிந்த அளவு, தானும் பிரதேச கோரிக்கைகளுக்கு குரல் கொடுத்தல் நல்லது என்ற குறிக்கோளுடன் அவர் த. மா.க. வை மீண்டும் உயிர்பித்தார். இன்றும் அவரது கட்சியின் கோஷம் ' வளமான தமிழகம், வலிமையான பாரதம்' என்பதே! பாரதம் என்று சொல்வதே குற்றம் என்று நினைக்கும் வைகோ , வகைகளுக்கு அவர் வளைந்து கொடுக்கவில்லை. அவரது பிரசார பிரசுரங்களில், உள்ள அம்சங்கள் குற்றங்களே காண முடியாது. மேலும், தமிழக காங்கிரசின் அனுபவமிக்க மூத்த செயல்வீரர்கள், தலைவர்கள், த.மா.க.வில் உள்ளனர். ..பீட்டர் ஆல்போன்ஸ் போன்ற பலர், திமுகவுடனும், மு.க.ஸ்டாலினுடனும் நல்ல உறவு கொண்டுள்ளனர். எனவே , வாசன் திமுக கூட்டணியில் சேரவேண்டும்.
-----------------------------------------------------------------------
18
கவனியுங்கள். ..காங்கிரஸ் அகில இந்திய அளவில் மீண்டும் தனது செல்வாக்கை மீட்டு வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, இலங்கையில் இருந்த நிலை இன்று இல்லை. அமெரிக்க ஆதரவு அரசு ரணில் தலைமையில் அமைந்தவுடன், அமெரிக்கா, இலங்கைத் தமிழர் மற்றும் போர்குற்ற விஷயங்களில் அடக்கி வாசிக்கிறது. ஏனென்றால், அமெரிக்க அயோக்கியர்கள், சிரியாவிலும், இராக்கிலும், நிகழ்த்திய, நிகழ்த்திக்கொண்டிருக்கும் மனித மீறல்கள் கணக்கிலங்கா. அவற்றோடு ஒப்பிடும்போது, இலங்கையின் போர்க்குற்றம் , தவிர்க்க இயலாத ,போர்முனை சோகம். மேலும், ஒரு நாட்டின் உள்விவகாரத்தில், ஐ.நா. மனித உரிமை என்ற பெயரில் தலையிட அனுமதிக்க முடியாது என்பது காங்கிரசின் கொள்கை. எந்த ஒரு தேசிய நலன் காக்கும் கட்சியும் வேறு முடிவு எடுக்க முடியாது. உண்மையான இடதுசாரிக் கட்சிகள் உட்பட. ! அஸ்ஸாம், தமிழ்நாடு, உத்தரப்ரதேசம், கேரளம், ..அனைத்து மாநிலங்களிலும், காங்கிரஸ் வெல்லும். உச்ச நீதிமன்றம் , பல விஷயங்களில், காங்கிரஸ் சாதகமான தீர்ப்பு வழங்கி
வருகிறது..
-------------------------------------------------------------------------------
18
மாலைமலர் பத்திரிகையில் (18/2 )பெரிய எழுத்தில் ஒரு செய்தி. .".மேற்கு வங்காளத்தில், சி.பி.எம் மேலிடம் என்ன சொன்னாலும், கவலையில்லை. காங்கிரசுடன் கண்டிப்பாக கூட்டணி அமைத்து மம்தா அரசை முடித்து வைப்போம்' என்று அந்த மாநிலத்தின், சி.பி.எம். மாநிலக் கமிட்டியும் தொண்டர்களும், ஆர்ப்பரித்து முடிவு செய்துள்ளனர். கட்சிக் கட்டுப்பாடாவது வெங்காயமாவது? நாட்டில் சி.பி.எம். கட்சியின் உயிர்நாடியே மேற்குவங்க கட்சிதான். ரணதிவே, போன்ற அருமையான தோழர்களைத் தந்த மகாராஷ்டிராவை சிவசேனாவிடம் தாரை வார்த்தாகிவிட்டது. ..ஜாதி அரசியலும், பிரதேச அரசியலும் நடத்தி,ராஜேஸ்வர ராவ், சுந்தரையா போன்றோரின் ஆந்திர மாநிலக் கட்சி காணாமல் போய்விட்டது. கடந்த 50 ஆண்டுகளாக , அரசியல் நேர்மை, நாணயத்திற்கு பெயர் போன கேரள முதலமைச்சர் ஊம்மன் சாண்டி மீது பொய்க்குற்றம் சாட்டி கலாட்டா செய்யும் சி.பி.எம். கேரளத்திலும் காலியாகிவிடும். இடதுகளின் சாதனை, காங்கிரசை எதிர்த்து, நாஜிகளை வளரவிட்டதுதான். . ..தமிழ்நாட்டின் சி.பி.எம் விழித்துக் கொண்டு , மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கூட்டணியில் இணைய வேண்டும்
----------------------------------------------------------------------------------
19
CPM central panel clears Congress tie-up
thestatesman.com
A SLAP IN THE FACE OF THINDU EDITORIAL OF 18-20-2016... HERE IS THE LATEST NEWS FROM THE STATESMAN. ...CPM( TAMILNAD) GET OUT OF THE PRESENT UNHOLY ALLIANCE WITH VAIKO. JOIN THE CONGRESS FRONT. ,,THE ONLY WAY TO STOP THE SPREAD OF NAZI POISON + SEPARATISM IN TAMILNAD... "CPM central panel clears Congress tie-up.....The Communist Party of India -Marxism (CPI-M) central committee on Thursday cleared the decks for its Bengal unit to go ahead with its plan to forge an alliance with the Congress to take on the Trinamul Congress in the coming Assembly poll.
---------------------------------------------------------------------------------
19
"Saint Chavara was a man of prayer and also a social reformer. In an era when access to education was limited, he stressed that every church should have a school. He thus opened the doors of education to people from all sections of society.
Few outside Kerala know that he started a SANSKRIT school, and also a printing press. His contribution towards women’s empowerment was also noteworthy."...MODI...!
---------------------------------------------------------------------
19
விஜயகாந்த் , இன்னமும் காலம் தாழ்த்தாமல், காங்கிரஸ்-தி.மு.க கூட்டணியில் இணைய வேண்டும். இல்லாவிடின், அதிமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறும். .அதிமுக அதனால் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழ்நாட்டை மேலும் சீரழித்து அழிவுப் பாதையில் கொண்டு செல்ல , காரணமாகிவிடும். தமிழ்நாடு , வரலாற்றின் திருப்புமுனையில் நிற்கிறது. தங்களது கடமை தமிழ்நாட்டைக் காப்பாற்றுவது. இப்போது அதிமுக வை வீழ்த்திவிட்டால், அது மீண்டும் தலை தூக்குவது முடியாது. மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கட்சியின் தெளிவான சிந்தனையைப் பாருங்கள். அங்கு 'மமதை ' யை வீழ்த்த சி.பி.எம். -காங்கிரஸ் கூட்டணி ஏற்பட இன்று அதன் மத்தியக் கமிட்டி முடிவு செய்து வெளியிட்டுள்ளது. .இங்குள்ள 'மமதை' யை யும் தோற்கடித்து, மது, மணல் கொள்ளை, ஊழல் , அரசே ஊழல் செய்யும் அலுவலர்கள், அதிகாரிகளை ஊக்கப் படுத்தி, சட்டப் பாதுகாப்பு தரும் அவலம். ஒழிய வேண்டுமானால், அது காங்கிரஸ்-திமுக கூட்டணியினால் மட்டுமே முடியும். மக்கள் நலக் கூட்டணியில் ஆளே கிடையாது. அதனால் எதிர்ப்பு வாக்குகள் சிதறாது ஆனால் உங்களுக்கு 10% வாக்குகள் உள்ளன. அது பிரிந்தால், அதிமுக தப்பிவிடும்
-------------------------------------------------------------------------
21
--------------------------------------------------------------------------------------
21
--------------------------------------------------------------------------------
24
எம்.ஜி.ஆரின் இந்திய தேசிய காங்கிரஸ் தொடர்பு, பற்றி சிறந்த கட்டுரை. அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை.
காமராஜர் என் தலைவர் ..அண்ணா என் வழிகாட்டி ' என்று எம்.ஜி.ஆர். கூறியது, 1960ம் ஆண்டிலோ அல்லது அதற்கு ஓரிரு ஆண்டுகளுக்கு முன்போ நடந்தது. ..ஒரு சிறந்த கட்டுரையில், சரியான ஆண்டு குறிப்பிட்டிருந்தால், ஒரு சிலரின் தவறான அபவாதம் தவிர்க்கப் பட்டிருக்கும்.
-------------------------------------------------------------------------
25
இன்று அன்று | 1956 பிப்ரவரி 25: ஸ்டாலின் வழிபாட்டைத் தகர்த்து உரையாற்றினார் குருச்சேவ்! ...IS THAT SO?....NOசர்வதேசப் பொதுவுடைமை இயக்கத்தின் சரிவு தொடங்கிய கெட்ட நாள். ..ஒரு மகத்தான சாதனையாளர், உருக்கு நிகர் பாட்டாளிவர்கத் தலைவர், நாஜி அபாயத்திலிருந்து ஐரோப்பாவையும், மனித இனத்தையும் காப்பாற்றிய மாமனிதர்...ஒரு சந்தர்ப்பவாதக் காலியால் , கோழைத் தனமாக பொய்க் கதைகள் மூலம் இழிவுபடுத்தப்பட்ட நாள்.
அதன் விளைவுதான் , இன்று அமெரிக்க ஆதரவுடன், மீண்டும் தலையெடுத்துவரும், ஐரோப்பிய நாடுகளின் நாஜி இயக்கங்கள். ..எச்சரிக்கை
--------------------------------------------------------
about MGR-100 IN thindu
26
எம்.ஜி.ஆர். பற்றிய இந்தத் தொடர் மிகவும் சிறப்பாக உள்ளது. ..அடிப்படையில் எம்.ஜி.ஆர். ஒரு காங்கிரஸ் தரப்பு இந்திய தேசிய சிந்தனையாளர். அவரும் அவரது சகோதரரும், காங்கிரஸ் தொண்டர்களாக இருந்தனர். இந்தக் கட்டுரைத் தொடரில் சுட்டிக் காட்டியுள்ளபடி, அவர் காங்கிரஸ்காரர் மட்டுமல்லாமல், பொதுவுடைமை தத்துவ ஆதரவாளராகவும், தோழர் ஜீவானந்தம், போன்ற ஒப்பற்ற தியாகிகளிடம் மிகுந்த மதிப்பும் பற்றுதலும் கொண்டவர். அறிஞர் அண்ணாவும் , அத்தகைய சிந்தனை கொண்டவர் தாம்! பின்னாளில், அண்ணா மறைந்த பின்னர், கலைஞர் ஆட்சியில், எம்.ஜி.ஆர். தாம் புறக்கணிக்கப் படுவதாக நினைத்திருக்கலாம். காந்திஜியின் கொள்கை மட்டுமல்லாது, நேருவின் கொள்கைகளே இருவரையும் ஈர்த்தன. .எனவே தான், இந்திரா காந்தி -சிண்டிகேட் போட்டியில், எம்ஜி.ஆர், இந்திரா காந்தி பக்கம் சார்புள்ள நிலை எடுத்தார். அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட போது, எம்.ஜி.ஆர். இந்திரா காந்தியை ஆதரித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் போட்டார். தொடர்ச்சியாக, எம்.ஜி.ஆர். இந்திரா ஆதரவாளர் ஆகவே இருந்தார். இந்திராவின் மறைவுக்குப் பிறகு, ராஜீவ் காந்தியின் உற்ற நண்பராக இருந்தார். but JL?
----------------------------------------------------
Savarkar's revolutionary activities began while studying in India and England, where he was associated with the India House and founded student societies including Abhinav Bharat Society and the Free India Society, as well as publications espousing the cause of complete Indian independence by revolutionary means.[8] Savarkar published The Indian War of Independence about the Indian rebellion of 1857 that was banned by British authorities. He was arrested in 1910 for his connections with the revolutionary group India House. Following a failed attempt to escape while being transported from Marseilles, Savarkar was sentenced to two life terms of imprisonment totalling fifty years and was moved to the Cellular Jail in the Andaman and Nicobar Islands...He was 27 years old then. ...As a young man, he was inspired by the new generation of radical political leaders namely Bal Gangadhar Tilak, Bipin Chandra Pal and Lala Lajpat Rai[14] along with the political struggle against the partition of Bengal and the rising Swadeshi campaign. He was involved in various nationalist activities at various levels. In 1905, during Dussehra festivities Vinayak organised setting up of a bonfire of foreign goods and clothes. Along with his fellow students and friends he formed a political outfit called Abhinav Bharat. Vinayak was soon expelled from college due to his activities but was still permitted to take his Bachelor of Arts degree examinations. After completing his degree, nationalist activist Shyamji Krishna Varma helped Vinayak to go to England to study law, on a scholarship.[14] It was during this period that the Garam Dal, literally "Army of the angry," was formed under the leadership of Tilak as a result of a split between the moderate, "constitutionalist" wing on the one part, and of Tilak's extremist or radical wing in the Indian National Congress. The members of the Garam Dal, did not acknowledge the agenda of the majority moderate Indian National Congress leadership which advocated dialogue with the British rulers and incremental steps towards Independence by gaining confidence of the British. Tilak was soon imprisoned for his support of revolutionary activities...Savarkar envisioned a guerrilla war for independence along the lines of the famous war for Indian independence of 1857. Studying the history of the revolt, from English as well as Indian sources, Savarkar wrote the book, The History of the War of Indian Independence. He analysed the circumstances of 1857 uprising and assailed British rule in India as unjust and oppressive. It was via this book that Savarkar became one of the first writers to allude the uprising as India's "First War for Independence."[15] The book was banned throughout the British Empire. Madame Bhikaji Cama, an expatriate Indian revolutionary obtained its publication in the Netherlands, France and Germany. Widely smuggled and circulated, the book attained great popularity and influenced rising young Indians. Savarkar was studying revolutionary methods and he came into contact with a veteran of the Russian Revolution of 1905 who imparted him the knowledge of bomb-making. Savarkar had printed and circulated a manual amongst his friends on bomb-making and other methods of guerrilla warfare. In 1909, Madan Lal Dhingra, a keen follower and friend of Savarkar, assassinated British MP Sir Curzon Wylie in a public meeting...In India, Ganesh Savarkar had organised an armed revolt against the Morley-Minto reforms of 1909. The British police implicated Savarkar in the investigation for allegedly plotting the crime. Hoping to evade arrest, Savarkar moved to Madame Cama's home in Paris. He was nevertheless arrested by police on 13 March 1910. In the final days of freedom, Savarkar wrote letters to a close friend planning his escape. Knowing that he would most likely be shipped to India, Savarkar asked his friend to keep track of which ship and route he would be taken through. When the ship S.S. Morea reached the port of Marseilles on 8 July 1910, Savarkar escaped from his cell through a porthole and dived into the water, swimming to the shore in the hope that his friend would be there to receive him in a car. But his friend was late in arriving, and the alarm having been raised, Savarkar was re-arrested....Arriving in Bombay (colonial name of Mumbai), Savarkar was taken to the Yervada Central Jail in Pune. Following a trial, Savarkar was sentenced to 50 years imprisonment and transported on 4 July 1911 to the infamous Cellular Jail in the Andaman and Nicobar Islands...Savarkar began describing a "Hindu" as a patriotic inhabitant of Bharatavarsha,[20] venturing beyond a religious identity.[14][21] While emphasising the need for patriotic and social unity of all Hindu communities, he described Hinduism, Jainism, Sikhism and Buddhism as one and same. He outlined his vision of a "Hindu Rashtra" (Hindu Nation) as "Akhand Bharat" (United India), purportedly stretching across the entire Indian subcontinent. He defined the Hindu race as neither Aryan, or Dravidian but as[22]
“ that People who live as children of a common motherland, adoring a common holyland..
----------------------------------------------------------------------------------
26
there are a lot of people who call themselves congress people but disown Indira Gandhi,,,,just a fashion. or perhaps because you think as a sikh,( I presume that you are). You are crying hoarse about JanSangh fascism daily in your posts but it was Indira Gandhi who had the guts to put all your sangi heroes and heroines behind the bars. ( "not a dog barked")... If you have any world-historical sense, you would rate as I do, Indira Gandhi as a more brilliant prime minister..than Nehru himself. As she once said, "my father was a statesman...but I am a political woman'" ). Read Ramachandra Guha's book 'India after Gandhi' just for correlation of years and events and just extract the essence. You will find how right Indira was on every occasion. totally free from fear or petty intersts. No other leader of Modern India ( not excluding Jawahar) had such a great record.
-----------------------------------------------------------------------------------
26
All right thinking people will accept the necessity for Population control in backward and poor countries. especially so in India, Pakisthan and Bangladesh and of course China. In the early years of our planning, there was a lot of importance given to Family Planning. When general development takes place, there is a corresponding increase in average life span. And after three generations, poulation gets almost tripled. For example, Tamil poet Barathi sang of the Barath of 30 crores( remember...it was before partion).. ( year 1907 or artound). Now after one century ( or roughly 4 generations, the combined population of India, Pakisthan and Bangldesh ) is close to 150 crores. If there had been no partition, India now will be the most populaous country in the world pushing China to the second place. You must surely be knowing that the one child per family norm has been engforced by Chinese govt for over 60 years now.and if the per capita income is far far better in China today than India or Bangladesh, it is in no small measure due to this control of population. Asoka Mehtha , a well meaning socialist also used to lament that by the time you educate and lift the living standard of 1lakh poor people, 5 more lakhs of poor children are born!.....Do you really think, in our backward rural areas of cowbelt, poor people will really accept family planning voluntarily? Sanjay Gandhi was far sighted in this and did the right thing. .. Do not approach the problems of India by the standards of developed countries of the West who fattened themselves on the misery of backward colonies. England's Industrial revolution was entirely due to the plunder by East India Company ( venture capital)..( read Jawahar). I can go on and on.. but this is a comment.. Doubtless, you would have seen the video of SasiTharror speech in Cambridge. so much applauded by India press. :
-------------------------------------------------------------------------------
27
SERIES ON MGR ( thindu)
GREAT SERIES!..EVERY ARTICLE BRINGS BACK THE PAGES FROM THE PAST...WHICH THE PRESENT GENERATION IS MOSTLY UNAWARE OF...! IT IS AMUSING THAT THERE IS A CONTROVERSY IN PARLIAMENT ABOUT REFERENCE TO GODDESS DURGA.. ( IT WAS , VAJPAYEE AND COMPANY THEN IN THE OPPOSITION BENCHES WHO GREETED INDIRA GANDHI AS GODDESS DURGA IMMEDIATELY AFTER HER INCREDIBLE LEADERSHIP AND DIPLOMACY IN DEFEATING US-CHINA-PAK -NIXON-KISSINGER AXIS IN THE LIBERATION OF BANGLADESH.. THAT WAS THE FIRST PHASE OF INDIRA RULE. ....VIRTUALLY EVERY TRUE PROGRESSIVE PATRIOT ( LIKE MGR AND KALAIGNYAR) SUPPORTED HER. ....BUT REALLY SENSIBLE PEOPLE WHO UNDERSTOOD THE REAL PURPOSE BEHIND THE JP MOVEMENT , SUPPORTED INDIRA DURING EMERGENCY NOT OUT OF FEAR BUT OUT OF POLITICAL MATURITY AND NATIONAL INTEREST. ...IT IS TO THE ETERNAL GLORY OF MGR THAT HE WHOLEHEARTEDLY SUPPORTED THE EMERGENCY.....THIS IS NOT TO SAY THAT KALAIGNYAR IS LESS OF AN ADMIRER OF INDIRA (ON MGR -INDIRA AND MGR)..IN TAMILTHEHINDU
-----------------------------------------------------------------------------
27
MS Repertoire - Songs from Sevasadanam (1938) - M.S. Subbulakshmi
blog.msstribute.org
MS’ first movie was Sevasadanam released in 1938.
Songs :
1.Guha Saravana Bhava (Ikaparam) in Ragam Simhendramadhyamam; Composer:Papanasam Sivan.
2. Needucharana in Ragam Kalyani;Composer: Pallavi Gopala Iyer
3. Ma Ramanan in Ragam Hindolam; Composer:Papanasam Sivan
4. Enna Seiven in Ragam Shriranjani;Composer:Papanasam Sivan
5. Un uruvam Kal unri
6. Adaravatravarkkellam
7. Shyama Sundara in Ragam Thillang (Tune is based on the Bhajan Shyama Sundara that MS had learnt from Pt Narayan Rao Vyas)
8. Oru Nalum Indha Udalai (Tune is based on a song sung by K L Saigal)
Listen to the songs at this link http://blog.msstribute.org/ms-repertoire-somgs-from-sevasadanam/
----------------------------------------------------------------------------------
28
Rahul Gandhi: From leader-in-waiting to Modi's chief challenger : Cover Story - India Today
indiatoday.intoday.in
http://indiatoday.intoday.in/story/rahul-gandhi-opposition-congress-narendra-modi/1/599031.html
--------------------------------------------------------------------------------
29
Friday, February 26, 2016, 5:17
பிரசுரம்: வல்லமை: 26 02 2016
சமுதாயமும், நீயும், நானும், அவரும்
‘உலகெங்கும் காணக்கிடைக்கும் இன்னல்களுக்கு தீர்வு காணமுடியவில்லையே; அவற்றின் சீற்றத்தைக் குறைக்கவும் கூட முடியவில்லையே’ என்று அங்கலாய்க்கும் தென்னாப்பிரிக்க சிந்தனையாளர் டாக்டர் தேவி ரஜப் அவர்கள் இளைய சமுதாயம் வீண் சிந்தனைகளிலும், காழ்ப்புணர்ச்சியிலும் காலம் கடத்துவதை கண்டு வருந்துகிறார். அது, சமூக விரோதிகளின் நாசகார பன்முகங்களை கண்டுகொள்ளாததால் விளையும் அவலங்களை தடுப்பதை, குலைக்கிறது என்கிறார் (Confluence: Feb 2016). அத்தருணம் ஒரு ஹிந்து மெய்யறிஞர், ‘இந்த மதமோ, அந்த மதமோ, எந்த மதமாயினும், (நாத்திகத்தின் பல உட்பிரிவுகள் உட்பட) அதன் விசுவாசிகள் தங்கள் நம்பிக்கை மட்டுமே உண்மை என்று அடித்துக் கூறுவதால் அபாயம் ஏற்பட்டுவிடுமே என்று அஞ்சுகிறார். அவர் விடுத்த எச்சரிக்கை: மனிதம், சுதந்திர உலகம் ஆகியவற்றை காப்பாற்ற, எந்த விதமான மதாபிமானத்தையும் புறக்கணிக்காமல், ’ அப்பா! இதற்கு கடவுளின் துணை நாடாதே (Not in God’s name!) என்றதை வழிமொழிகிறார்.
உலகசமுதாயம் பெரிது; கணக்கற்ற வாழ்வியல்கள். சற்றே சிறியதான தேசாபிமான சமுதாயமும் அப்படித்தான் என்றாலும், நாட்டுப்பற்று ஒரு தொப்பிள் கொடி. இந்தியா இதற்குரிய உதாரணம். அதன் பல பகுதிகள்- அருணாச்சல பிரதேசத்திலிருந்து ஆண்டிப்பட்டி வரை- இமாலயத்திலிருந்து திருவிதாங்கூர் வரை, தனது தனித்துவ சமுதாய பண்புகளையும், இந்திய கலாச்சாரத்தை போற்றும் வகையிலும் இயங்கி வருகின்றன. மனித இனம் என்பதால் முரண்களுக்கு பஞ்சம் இல்லை........see
INNAMBURAN'S GREAT ARTICLE IN VALLAMAI - ARASIYAL ISSUES
sites.google.com
https://sites.google.com/site/arasiyalissues/home/innamburan-s-great-article-in-vallamai
------------------------------------------------------------------------
POSTS IN MARCH-2016 AT