1-7-2016
Pages from the past.... About Rajagopalachari's KULAKKALVI MURAI... "Even the anti-Kamaraj Non-Brahmin leaders did not condone the chief minister( C.R) on the question of his education scheme.
Muthuramalinga Thevar, the leader of Forward
Block and a prospective partner of Rajaji in the pragmatic politics of opposition to Kamaraj too attacked the education scheme calling it a manifeststation of the anti democratic, dictatorial attitude of the chief minister.
The arguments of Thevar against the scheme were comprehensive and not caste centric.
He took strong exception to Rajaji's statement that the great sages of Shankara and Ramanuja did not consult any
body while expounding their philosophy and hence he did not consult any one about the educational scheme and he replied with more aggression.
He considered the remarks of the chief minister(CR) as arrogant, self-flattery and an insult to the great theological tradition of Shankara and Ramanuja.
Thevar also criticized the scheme as being repugnant to the
spirit of modernity and democracy.
He also said that the scheme would have more detrimental impact on poor rural children as they suffered already from the educationally uninspiring atmosphere.
Thevar was also against the scheme as it degraded the quality of education available to the children of lower castes leading to the perpetuation of their socio economic backwardness.
-------------------------------------------------------------
2-7-2016
MODI DID NOT ATTEND!...INSULT TO PRESIDENT
********************************************************
3-7-2016
------------------------------------------------------
இந்த நாட்களின் பொதுவுடமைக் கட்சியினரின் ,காங்கிரஸ் -கலைஞர்-ஸ்டாலின் திமுக எதிர்ப்பு மனநிலை, புரியாத புதிராக உள்ளது. .இவ்வளவுக்கும், தமிழ்நாட்டின் செங்கொடி இயக்கத் தலைவர்கள் அத்தனை பேரும், காங்கிரஸ் - சுதந்திர இயக்கத்தில் போராடிய தீரமிக்க தியாகிகள்தாம். பெரும் பட்டியல். 1) தோழர் ஜீவானந்தம் 2) பாலதண்டாயுதம் 3) ராமமூர்த்தி, 4) கல்யாணசுந்தரம் 5) ஸ்ரீனிவாசராவ். 6)மதுரை ஜானகி அம்மாள், 7) அனந்தன் நம்பியார். 8) சங்கரய்யா. 9) நல்லசிவம் 10) நல்லகண்ணு 11) தோழர் ஆர். எச். நாதன் 12) மணலி கந்தசாமி 13) எம்.ஆர். வெங்கட்ராமன் 14) ஏ. பாலசுப்ரமணியம் 16) வி.பி.சிந்தன் 17) உமாநாத் 18) மாயாண்டி பாரதி ...இன்னும் நாமறியாத எத்தனையோ இடதுசாரி இந்திய தேசபக்தர்கள். ...அனைவருமே நேரு பக்தர்கள்! காமராஜருடன் நெருங்கிப் பழகியவர்கள். 1972 ம் ஆண்டில், இந்திரா காந்தியின் இடதுசாரி முற்போக்கு அரசியலுக்கு அபார ஆதரவு தந்து ஊக்குவித்தவர்கள். மார்க்சிஸ்ட் கட்சியினரும் உட்பட. .... ..எங்கே சென்றது அந்த கொள்கைப் பிடிப்பும், தேசபக்தியும்? வைகோவுடன் கூட்டணி வைக்கும் அளவுக்குச் சீரழிந்தது ஏன்?
-----------------------------------------------------------
இங்கு சற்றுச் சிந்தியுங்கள் மார்க்சிஸ்ட் இயக்கத் தோழர்களே! ...மைய அரசில் கூட்டணி அரசுக்கு , பிரதம மந்திரியாக பொறுப்பு ஏற்று நாட்டை வழிநடத்த , திருமதி சோனியா காந்தியும், மன்மோஹன் சிங்கும் நேரடியாக ,அன்றைய மேற்கு வங்க முதலமைச்சர் ஜோதி பாசுவை சந்தித்து , பேச்சு வார்த்தை நடத்தியது உங்களுக்குத் தெரியுமா? பொலிட் பீரோ ( கோமாளி பிரகாஷ் காரத், கூட்டாளி சீதாராம் யெச்சூரி ) இரண்டு பேரும் அதி-தீவிர சுத்த மார்க்சிஸ்ட் தத்துவ மேதைகள், சேர்ந்துகொண்டு, அதற்கு தடையாக இருந்து , பின்னாளில் சுர்ஜித் சிங் கூறியபடி, இந்தியத் திருநாட்டின், அரசியல்-பண்பாட்டு-பொருளாதார பாதையை காவிக்கொடி நாஜி களிடமிருந்து காப்பாற்றி நேர்திசையில் கொண்டுசெல்ல கிடைத்த 'வரலாற்று முக்கியத்துவம் 'வாய்ந்த வாய்ப்பைத் தவறவிட்டோம் என்று வெளிப்படையாக வருந்தியது தெரியுமா? நாஜிக் காலிகள் இன்று மைய அரசில் பதவிக்கு வந்து, பேயாட்டம் போடுவதற்கு உங்களை போன்ற போலி இடது முட்டாள்கள் காரணம் என்று புரிகிறதா? மேற்குவங்கத்தில் , காங்கிரசுடன் கூட்டணி இனிக்கிறதா? இங்கு?
-----------------------------------------------------------------
இவ்வளவு படித்தவர்கள், நேர்மையான அன்றைய இடதுசாரித் தலைவர்கள் கூட, காமராஜரை ஏன் எதிர்த்தார்கள்? இன்றும் புரியவில்லை. ..டாட்டா பிர்லா கட்சி என்று மேடை தோறும் காங்கிரசை வசை பாடுவார்கள், ..வரலாறு வஞ்சம் தீர்த்தது பாருங்கள்,! 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஜோதிபாசு தலைமையின் மேற்கு வங்க ஆட்சியை ,டாடா கார் தொழிற்சாலைக்கு விவசாயிகளிடம் அடியாட்கள் வைத்துப் பறித்து, கொடுக்க முயற்சித்து மக்களிடம் செல்வாக்கு இழந்து , இன்று மமதாவின் ஆட்களிடம் அடி வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ! . .....உடனடியாக இந்த மக்கள் மக்கள் நல கூட்டணியைக் கலைத்து விட்டு, மேற்கு வங்கத்து தோழர்கள் போல , காங்கிரஸ் கூட்டணியில் இணையுங்கள். ..வைகோவை விலக்கிவிட்டு! ....காவிகளிடம் நாட்டைக் காட்டிக் கொடுக்காதீர்கள். ..நீங்கள் வெறுப்பதாகக் கூறும் காவிக்கட்சியுடன் , விஜயகாந்த், வைகோ இருவரும் சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு ஆதரவு கொடுத்து கூட்டணி வைத்தவர்கள். ..இதுதான் உங்கள் காவிப்படை எதிர்ப்பா?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3-7-2016
வைகோவின் "ராஜ தந்திர" புளுகு மூட்டை.! ...திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, முகவை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை ஆகிய ஒன்பது தென் மாவட்டங்களை பார்ப்போம். .(கன்யாகுமரியில், அனைத்து 6 தொகுதிகளிலும் திமுக-காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதால், அந்த மாவட்டத்தைக் கணக்கில் கொள்ளவில்லை)
. ...இந்த ஒன்பது மாவட்டங்களில், உள்ள 58 தொகுதிகளில், திமுக-காங்கிரஸ் கூட்டணி 35 தொகுதிகளில் வெற்றியை இழந்துள்ளது. அதற்கு வைகோ கூட்டணியின் , பினாமி வேலை எந்த அளவு வெற்றி பெற்றுள்ளது? ..
.ஜாதி அடிப்படையில், அதிமுக மதுரை, முகவை, தேனி, விருதுநகர் மாவட்டங்களின் சில பகுதிகளில், வலுவான கட்சியாக உள்ளது. மேலும், இந்த மாவட்டங்களில், திமுகவின் உட்கட்சி தகராறுகளை அனைவரும் அறிந்த ஒன்று. ஸ்டாலின் இதை மிகவும் கவனமாகக் கையாண்டு, சரி செய்ய வேண்டும். ...
வெற்றி வாய்ப்பை இழந்த 35 தொகுதிகளில், அறுவர் பினாமிக் கூட்டணியால்,
1) கந்தர்வகோட்டை
2) அறந்தாங்கி
3) சிவகங்கை
4) மதுரை (மேற்கு)
5) சாத்தூர்
6) சிவகாசி
7) பரமக்குடி
8) ஸ்ரீவைகுண்டம்
9) கோவில்பட்டி
10) சங்கரன்கோவில்
11) தென்காசி
12) அம்பாசமுத்திரம்
ஆகிய பன்னிரண்டு தொகுதிகளில், மட்டும் பினாமிக் கூட்டணியின் வாக்குப்பிரிவு , திமுக-கூட்டணியின் வெற்றியை பாதிதுள்ளது.... இனி வரும் பதிவுகளில், மேற்கு மண்டல மாவட்டங்களில், என்ன பாதிப்பு என்று பார்ப்போம். ..( தொடரும்)
ABOUT VAIKO'S CLAIM - tnassemblyelections
sites.google.com
*****************************************************
4-7-2016
4
சென்னை புத்தக கண்காட்சி யில் விடுதலை புலிகள் அமைப்பு செய்த தவறுகளை அந்த அமைப்பு பெண்கள் பிரிவு தலைவர் தமிழினி எழுதிய கூர்வாளினஂ நிழலில் புத்தகம் அதிக விற்பனை இந்த புத்தகம் வாங்கி படித்த நண்பர்கள் அதில் உள்ள விஷயங்களை முகநூலில பகிர்ந்து கொள்ளவுமஂ
-----------------------------------------------------------------------------
4
உள்ளாட்சி தேர்தலில் எங்கள் வலிமையை நிருபிப்போம்_______வாசன்
-------------------------------------------------------------------------------
4
உத்திரபிரேதச சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ் கட்சி பிரியங்கா காந்தி தலைமையில் சந்திக்கிறது-காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு...
வாழ்த்துக்கள் எங்கள் இளைய இந்திராவுக்கு..
---------------------------------------------------------------------------------------
4
SHARING
---------------------------------------------------------------------------------
4
Ramaswamy Rsr posted in TAMIL NADU CONGRESS COMMITTEE.
The only reason why INC front lost the parliament elections in 2016, was that it did not give sufficient attention to the MOST CRUCIAL STATE ...UTTAR PRADESH. which sends 80 MP's . Atleast now, Rahul Gandhi should forge an alliance with BSP.
LEADERSHIP should be with BSP. .
.Remember that Modi gang won 70 out of 80 seats in that state alone. but INC won only 2 ( Rahul and Sonia).
Though BSP did not win even a single seat, despite 20% votes, it came out with flying colors.
Do not persist in stereotyped casting of BSP as a casteist organization.
Actually, it is speaking the language of INC but under Dalith leadeship!...
If INC tries to break BSP , the result will boomerang!
Some unrealistic people in Tamilnad,( unlike Ilangovan,) are committing the same blunder. here.
They are trying to topple DMK and emerge as the leading party.
Pipe dream!...
Accept the affectionate hand of Stalin and learn to work under him. and grow,
A time may come if we are faithful, to gain cabinet berth in Tamilnad and share power. sincerely.
No other party is worth our support.
Similarly, BSP should be openly supported in the coming assembly elections and Parliament elections.
It is possible then to create a great wave of Dalith empowerment in UP and its impact will be seen in all the adjoining states.
Modi can be denied even a single seat in UP if this step is taken immediuately. PLEASE.PLEASE. send this to High Command.
-----------------------------------------------------------------------------------------
4
Ramaswamy Rsr posted in TAMIL NADU CONGRESS COMMITTEE.
TN INC PERFORMANCE - tnassemblyelections
sites.google.com
There is a news item in tamil.thehindu today that Sonia Gandhi asked the delegation why INC could win only 8 out of 41 seats it contested. May I request influential supporters of Ilangovan the indomitable , to inform Soniyaji about the real voting pattern and the huge success of INC ? The high command needs data on which to decide. My hope is that the High Command will reject the resignation of Ilangovan and ask him to continue and bring greater success to INC in Tamilnadu. Kindly arrange to send the data analysis to Soniyaji and Rahulji.
7
WESTERN TAMILNAD-POLL DATA - tnassemblyelections
sites.google.com
https://sites.google.com/site/tnassemblyelections/home/western-tamilnad-poll-data
-----------------------------------------------------------------------------------
5-7-2016
5
மதுரையில், காங்கிரஸ் இரண்டு தொகுதிகளில் திமுக கூட்டணியில் போட்டியிட்டது. ..மொத்தம் அந்த மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில், திமுக கட்சியே 8 இடங்களில் போட்டியிட்டு , இரண்டு இடங்களில்தான் வெற்றி பெற்றது. எனவே , காங்கிரஸ் அதனுடைய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெறாததற்கு , கூட்டணிக்கு கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு உண்மையில்லாதது. .
----------------------------------------------------------------------------------
5
இந்தத் தொடர் நன்றாகத் தொடங்கியது. எம்.ஜி.ஆர். ஒரு இந்திய தேசபக்தர், காங்கிரஸ் ஆதரவாளர், காமராஜர் எனது தலைவர் என்று வெளிப்படையாக அறிவித்தவர், இந்திரா காந்தியின் அவசர நிலைப் பிரகடனத்தை வரவேற்றவர் , ராஜீவ் காந்தியின் நெருக்கமான நண்பர், மனித நேயபண்பாளர், கர்நாடக இசை முதல், நவீன திரைப்பட இசை நுணுக்கங்கள் அறிந்தவர். என பல நல்ல விஷயங்களை சிலவற்றை சொல்லியும் பலவற்றை சொல்லாமலும், முடிக்கும்போது, நேரத்திற்கு ஒன்று கற்பனையும், உண்மையும் கலந்து பேசும் , எம்ஜிஆர் அவர்களுக்கு சற்றும் தொடர்பில்லாத ,வைகோ மற்றும் அவரது hobby horse LTTE support ல் முடித்து, ஒரு குடம் பாலில் , ஒரு துளி என்றாலும் கடும் விஷம் சேர்த்து, இந்தக் கட்டுரையின் நோக்கம் என்ன என்பதை தெரிவித்து , கடும் வெறுப்பு மிஞ்ச விடை பெற வைத்துள்ளார். மன்னிப்பு சற்றும் கிடையாது. ( serial article on MGR IN THINDU RAG) FINAL ARTICLE TODAY. SCOUNDRELS
----
தங்கள் கருத்தை ஏற்றுக்கொண்டுதான், இறுதிப்பகுதியில் சற்றும் தொடர்பில்லாத , எள்ளளவும் எம்ஜியார் அவர்களின் கொள்கைகளுக்கும் , வாழ்க்கை ஆதர்சங்களுக்கும் தொடர்பில்லாத , வைகோ விளம்பரம் கண்டனம் செய்யப்பட்டுள்ளது. ...எம்ஜியார் அமெரிக்காவில் இறுதி காலத்தில் மருத்துவ உதவி பெற தன்னால் இயன்ற அனைத்தும் செய்தவர் ராஜீவ் காந்தி. . அவரைக்கொடூரமாக கொன்றதை , எம்ஜியார் ஆன்மா மன்னிக்குமா? தமிழக அரசியல் வரலாற்றில் , ராஜீவ் காந்தி படுகொலை எவனாலும் அழிக்க முடியாத கரும்புள்ளி. அதை நியாயப்படுத்தும் வைகோ , ஊடகத்தால் முற்றும் புறக்கணிக்கப் பட வேண்டும். . இடதுசாரிகள் , இவர் பின்னால் சென்றால், அதை விட கேவலம் எதுவும் கிடையாது
----------------------------------------------------------------------------------
6-7-2016
6
மனிதவள மேம்பாட் டுத் துறையில் இருந்து ஸ்மிருதி இரானி, ஜவுளித் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்....May be the right post for a mere Modelling Madam!
நேற்று காலை கேபினட் அமைச்சராக பதவி உயர்த்தப்பட்ட பிரகாஷ் ஜவடேகர் மனித வள மேம்பாட்டுத் துறையின் புதிய அமைச்சராகிறார். ......I
Let us hope that Smruthi Irani's silly ideas are shelved for ever. Onward to Nehruvian Education Policies
-------------------------------------------------------------------------------------
6
தந்தி அனுப்புங்கள்... இப்போது ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது. முடிவெடுப்பதற்கு முன்னர் ஆயிரக்கணக்கான , லட்சக்கணக்கான தந்திகள் ராகுலுக்கு அனுப்பப்படவேண்டும். கண்டிப்பாக நல்ல விளைவு இருக்கும். தபால் மூலம் அனுப்பினால், கால தாமதம் ஏற்படும்.
--------------------------------------------------------------------------------
6
ஒருமுறை ‘திருவாடனை’ என்னும் ஊரிலிருந்து பக்தர்கள் கூட்டம் பெரியவாளைத் தரிசிக்க வந்தது. பெரியவர்கள் அன்று காஷ்ட மௌனம் இருந்தார். அதாவது, ஒரு சிறு சப்தம் கூட எழுப்பாமல், முழுமையான மௌனத்தில் இருப்பார். வருடத்தில் ஒருநாள் அவர் இப்படி காஷ்ட மௌனம் இருப்பது வழக்கம். முப்பது வருடங்களுக்கும் மேலாக அவர் கடைப்பிடித்து வந்த வழக்கம் இது. ஒருமுறை, அன்றைய பாரதப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி வந்த சமயத்தில்கூடப் பெரியவர் தம் மௌன விரதத்தை விட்டுக் கொடுக்கவில்லை.
அன்றைக்குத் திருவாடனை ஊரிலிருந்து வந்திருந்த பக்தர் கூட்டத்தில் சங்கரன் என்பவரும் இருந்தார். அவர் பிரிட்டிஷ் ஆட்சியின்போது தேச விடுதலைக்காகப் போராடி, ஆங்கிலேயர்களிடம் தடியடி பட்டு, இரு கண் பார்வையையும் இழந்தவர்.
மடத்துச் சிப்பந்தி ஒருவர், வந்திருந்த பக்தர் ஒவ்வொருவரையும் பெரியவாளுக்கு அறிமுகம் செய்துவைக்க, பெரியவர் மௌனமாகவே ஆசி வழங்கிக்கொண்டு இருந்தார்.
சங்கரன் முறை வந்தபோது, அவரையும் பெரியவருக்கு அறிமுகம் செய்தார் மடத்துச் சிப்பந்தி. சங்கரனை பெரியவருக்கு ஏற்கெனவே தெரியும். சங்கரனைப் பார்த்ததும் பெரியவர் உரத்த குரலில், “என்ன சங்கரா? எப்படி இருக்கே? சௌக்கியமா? உன் மனைவியும் குழந்தைகளும் நன்னா இருக்காளா? இன்னும்கூட உன்னால முடிஞ்ச வரைக்கும் தேசத் தொண்டு செஞ்சுண்டு இருக்கே போலிருக்கே?” என்று கேட்டு, ஆசீர்வதித்தார்.
சங்கரனுக்கு ரொம்ப சந்தோஷம். அதே நேரம், மடத்து சிப்பந்திகளுக்கும் மற்றவர்களுக்கும் பெரிய ஆச்சரியம்… முப்பது வருஷமாகக் கடைப்பிடித்து வரும் மௌன விரதத்தை முறித்து விட்டாரே பெரியவர் என்று!
எல்லோரும் பிரசாதம் வாங்கிக்கொண்டு அங்கிருந்து அகன்ற பின்பு, சிப்பந்திகள் தயங்கித் தயங்கிப் பெரியவரிடம் சென்று, “பெரியவா எதுக்காக மௌன விரதத்தை முறிச்சுட்டீங்க? எல்லாருக்கும் மௌனமா ஆசி வழங்கினது போலவே இந்தச் சங்கரனுக்கும் ஆசி வழங்கியிருக்கலாமே? இவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா?” என்று கேட்டனர்.
பெரியவர் புன்னகைத்தபடியே, “எல்லாரையும் போல சங்கரனை நடத்தக் கூடாது. இவனுக்குப் பாவம் கண் தெரியாது. என்னைப் பார்த்து ஆசி வாங்கணும்னு அவ்வளவு தூரத்திலேர்ந்து வந்திருக்கான். அவனால் என்னைப் பார்க்க முடியாது. நானும் மௌனமா ஆசீர்வாதம் பண்ணினேன்னா, அது அவனுக்குப் போய்ச் சேராது. நான் அவனைப் பார்த்தேனா, ஆசீர்வாதம் பண்ணினேனான்னு அவனுக்குத் தெரியாது. மனசுக்குக் குறையா இருக்கும். வருத்தப்படுவான். இந்தத் தேசத்துக்காகத் தன் கண்களை தானம் செஞ்சவன் அவன். அவனுக்காக நான் என் ஆசாரத்தை விட்டுக் கொடுத்தேன்னா ஒண்ணும் குடிமுழுகிப் போயிடாது. அதனால எதுவும் குறைஞ்சுடாது. அவனோட தியாகத்துக்கு முன்னாடி என்னோட ஆசாரம் ஒண்ணுமே இல்லே!” என்றார் நிதானமாக.
------------------------------------------------------------------------------------
THIRUPPOOR DIST 6/8
1 காங்கேயம்-INC 13000 DDMK-12000
2 அவிநாசி 21000 CPI-16000
3 திருப்பூர் -வடக்கு 38000 CPI-2000
4 திருப்பூர்-தெற்கு 16000 CPM-13000
5 பல்லடம் 30000 MDMK-14000
6 உடுமலைப்பேட்டை 5000 ddmk-7000
------------------------------------------------------------------------
6
---------------
6
---------------------------------------------------------------------------------
6
1)DK is not a political party. DMK is a political party.
2) DK is Atheist by basic principle. That is their core philosophy. But DMK ( even in CNA days) has accepted the concept 'Ondre Kulam ...Oruvanae Dhevan'.
3) DK is not a separatist outfit. It has a lot of friends in all the political parties of Tamilnadu. Nor is DMK a separatist party. Even in 1947, CNA welcomed Indian Independence and dropped the demand for separatism. openly.
4) Both DK and DMK oppose Imposition of Hindi. So do all right thinking people in all TN parties including INC. and the Reds.
5) DK fights for removal of superstiotions and untouchability. So do all parties except the most reactionary .
DMK by utilizing the democratic process available and by sophisticated political engagement has achieved most of the aims of the Periyar Movement. The Social and economic conditions in Tamiulnad have changed a lot from what they were in 1920 to 1990.
DMK as well as ADMK under MGR have staunchly supported INC . DMK does not demand atheism from its activists. But , sometimes one wishes that they exposed scores of bogus scoundrels who roam about Tamilnadu in the name of sanyasins , mutt heads, people with magical powers ( Nithyananda?)...
-------------------------------------------------------------------------------------------
https://www.facebook.com/rarepictamilnadu/
--------------------------------------------------------------------------------------------
7-7-2016
7
GREAT SITE.....தமிழகத்தின் அரிய புகை படங்கள் Rare Pic of Tamil Nadu
---------------------------------------------------------------------------------------
7
01-ABOUT LAST MINUTE EFFORT TO SAVE LTTE CHIEF - docs4reference
sites.google.com
“பிரபாகரன் உயிர் தப்பியிருக்கலாம்” என்று ப.சிதம்பரம் சொல்வதன் நிஜ பின்னணி தெரிய வேண்டுமா?
12 December 2013 at 14:48
Viruvirupu, com
---------------------------------------------------------------------------------------
01-ABOUT LAST MINUTE EFFORT TO SAVE LTTE CHIEF - docs4reference
sites.google.com
https://sites.google.com/site/docs4reference/home/about-last-minute-effort-to-save-ltte-chief?pli=1
-----------------------------------------------------------------------------------------
7
Why should we not criticize superstitions like Astrology? True spiritualism has always attacked inequality and 'propitiating gods' for our material gains. Did you have occasion to see Kalaigyar scripted 'Life of Ramanuja' ..the Vaishnava saint who preached Equality of all people and against Untouchability? Do you know that the Chola Monarch , a successor of RajaRajan ,( Kulothungan) ordered Ramanuja to be brought to the King's court so that his eyes can be gouged for teaching Equality?
-------------------------------------------------------------------------------------
7
Gandhi's views - Peace, Nonviolence and Conflict Resolution
mkgandhi.org
The Doctrine Of The Sword.....by Gandhiji....( I think, it was written when he objected to Chauri Chaura incident).... Jawahar does not agree with this. but he does not endorse isolated Revolutionary violence either. As a Leninist, Jawaharlal, wanted to build a mass based ,class based massive Anti-Imperialist movement. He cites Lokamanya Tilak approvingly for building a mass movement for the first time. So did V.O.Chithambaram Pillai in Tirunelveli and Tuticorin. trade union. Do we know about it? It was long before the arrival of Gandhiji in Indian Political arena. ...Any way, here is the full text of that famous article by Gandhiji approvingly quoted almost in full by Jawahar in his auto biography. We may differ as Gandhiji himself grants such situations. Here is the link..
--------------------------------------------------------------------------------
7
சின்ன அண்ணாமலை - desabaktharkal
sites.google.com
kindly share
------------------------------------------------------------------------------------------
7
ndian Struggle for freedom (Original Video) Top Viewed
youtube.com
http://www.youtube.com/watch?v=ouqyo1qWhr8
-----------------------------------------------------------------------------------------
7
Indian general election, 2009 (Tamil Nadu) - Wikipedia, the free encyclopedia
en.wikipedia.org
READ LINE BY LINE. SEE THE ACTUAL VOTING FIGURES!
-------------------------------------------------------------------------------
8-7-2016
8
KUMARASAMY RAJA ( STAUNCH GANDHIYAN, CHIEF MINISTER OF TAMILNAD AFTER OMANDHUR RAMASAMY REDDIYAR , ANOTHER STERLING CHARACTER).....WILL THOSE DAYS EVER RETURN TO TAMILNAD?
திரு. குமாரசாமி ராஜா அவர்கள் 1898ம் ஆண்டில் ,ராஜபாளையத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே ,தாய் மற்றும் தந்தையை இழந்தார்.பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், அவர் அன்னி பெசன்ட் , மற்றும் சத்யமூர்த்தியின் அரசியல் கருத்துகள் அவரை ஈர்த்தன. 1919 ம் ஆண்டில் , தனது 21ம் வயதில், அவர் காந்திஜியை கண்டார். அதுமுதல் அவர் மிகவும் உண்மையான காந்தியவாதியாக மாறிவிட்டார். வாழ்நாள் முழுவதும் காந்திய முறையில் வாழ்ந்தார்...காந்திஜியின் தென் ஆப்பிரிக்க சத்யாக்ரஹம், ஆமதபாத் ஆஸ்ரமம் , வடக்கு பீகாரில் காந்திஜி நடத்திய சம்பரான் சத்யாக்ரஹம் முதலிய நிகழ்வுகள் அவரை மிகவும் கவர்ந்தன. நேர்மை , உண்மை, எளிமை, கொள்கையில் உறுதி, போன்ற அவரது குண நலன்களால், அவர் அகில இந்திய அளவில் பெயர் பெற்றார். ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு பிறகு , அன்றைய சென்னை மாநில முதல்வர் பதவி அவரைத் தேடி வந்தது. ஓராண்டு கால ஆட்சியில் அவர் பல வியத்தகு சாதனைகளை செய்து காட்டினார். தலித் விடுதலை, நிலசீர்திருத்தம், தரிசுநில மேம்பாடு, மது ஒழிப்பு, தலித் மக்களுக்கு ஆலய பிரவேசம் , போன்ற அரும் செயல்கள் நிறைந்ததாக அவரது ஆட்சி திகழ்ந்தது. ....அன்றைய நாட்களில், தமிழ்நாடு காங்கிரசில் நீடித்து இருந்த ராஜாஜி
,மற்றும் அவரது எதிர்ப்பாளர் அரசியலில் அவர் தனது
முதல்வர் பதவியை இழக்க நேர்ந்தது. ஆனால் அவர் என்றுமே பதவியை நாடியது கிடையாது. .. அவர்போன்ற தியாகிகள் ,ஏராளமாக நிறைந்திருந்தது அன்றைய காங்கிரஸ் பேரியக்கம். ..1952 தேர்தலில் , மிகவும் குறைந்த ( 300 வாக்குகள் ) வித்தியாசத்தில், அவர் தோல்வியடைய நேர்ந்தது. ( இடதுசாரிகளின் கைவேலை? )..பின்னர் ஒரிஸ்ஸா மாநில ஆளுநராக பதவியை அலங்கரித்தார்.
தனது செல்வம் அனைத்தையும் , காந்தியம் மற்றும் தேசிய இயக்கத்திற்காக அர்ப்பணித்து,1957ல் மறைந்தார். ....RSR
-------------------------------
8
shame!...
காங்கிரஸில் இருந்த ப. சிதம்பரம் தமிழ் மாநில காங்கிரஸ் மூலமாக ஐக்கிய முன்னணி ஆட்சியில் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார். புதிய அரசின் முதல் வரவு-செலவு அறிக்கையில் புதிய பொருளாதாரக் கொள்கையின் வெளிப்படையான அம்சங்கள் இல்லை. ஆனால், பொருளாதாரச் சீர்திருத்தங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் பணிகளை மீண்டும் செய்ய வேண்டும் என்று தொழில் துறையினரும், பன்னாட்டு நிறுவனங்களும் கூறிவந்தன. இந்தச் சூழலில்தான் 1997-ம் ஆண்டில் பிப்ரவரி 28-ல் இரண்டாவது வரவு- செலவு அறிக்கையைச் சிதம்பரம் தாக்கல் செய்தார். அது புதிய பொருளாதாரக் கொள்கையின் நீட்சியாக இருந்தது. இரண்டாம் கட்டப் பொருளாதாரச் சீர்திருத்தங்களும் அதில் இருந்ததால் ‘கனவு பட்ஜெட்’ என்று வர்ணிக்கப்பட்டது. அரசியல் சமூகக் களத்தில் புதிய பொருளாதாரக் கொள்கைக்கு எதிரான சூழலில், இந்த முயற்சி பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
தனி நபர் மற்றும் பெருநிறுவனங்களின் வருமான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன.
கருப்புப் பணத்தை வெளிக்கொணர தானே முன்வந்து கணக்கு காட்டுபவர்களுக்குத் தண்டனை இல்லாமல் வரி செலுத்த ஒரே ஒரு வாய்ப்பு அளிக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டது.
பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது.
இந்தியப் பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டின் உச்ச வரம்பு உயர்த்தப்பட்டது.
இறக்குமதியின் மேல் விதிக்கப்பட்ட வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன.
அரசும் மற்ற நிறுவனங்களைப் போலக் கடன் வாங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இவை எல்லாமே புதிய பொருளாதாரக் கொள்கையின் நீட்சிதான்.
இதனால், அன்று சிதம்பரம் வரவு- செலவு அறிக்கையை வாசித்து முடித்தவுடன் மும்பை பங்கு சந்தைக் குறியீடு 6.5% உயர்ந்தது.
உலகமயத்தின் அடுத்தகட்ட பயணமாக அந்த வரவு செலவு அறிக்கை அமைந்தது.
HOW CAN HE CRITICIZE BJP WITH SUCH A RECORD?
---------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------
8
அந்தப் போராட்டத்திற்கு , திரு. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் கொடுத்த பாதுகாப்பு பற்றி இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும். .. தென் தமிழகத்தில், ஜாதிய சிந்தனை ஒழிந்து, சமூக நல்லிணக்கம் மீண்டும் தழைக்க வேண்டும்
----------------------------------------------------------------------------------
.(.....தாழ்த்தப்பட்டோருக்கு வழிபாட்டு உரிமை பெற்றுக் கொடுத்த போராட்டம்: குருவை எதிர்த்து காந்திய வழியில் சாதித்துக் காட்டிய வைத்தியநாத அய்யர்.......ஒய்.ஆண்டனி செல்வராஜ்......tamilthehindu today article)
---------------------------------------------------------------------------------------
Madhurai Vaidhyanatha Iyer, Kakkan in Meenakshi Amman Temple entry
--------------------------------------------------------------------------
9
In fact 30,000 more people from Jaffna voted for Mahinda compared to 2010 which is the highest increase of all districts.
--------------------------------------------------------------------------
9
For full information about the Srilankan election....Ignore the commentary..
Note down the figures and maps!.....BLUE..RAJAPAKSHE....
http://en.wikipedia.org/…/Sri_Lankan_presidential_election,…
http://en.wikipedia.org/wiki/Sri_Lankan_presidential_election,_2015
---------------------------------------------------------------------------------------------
9-7-2016
9
May I share some approximate statistics? Tamilnad population is around 7 crores now. Srilanka populatio is about 2.5 crores. Of this tamils are said to of around 15% . Of these Immigrant tamils of Central srilanka is only 4%.( just 8 lakhs!). It is less than so many modern towns of tamilnad today. ..Political approach always thinks of % but humane and practical approach should deal with actual numbers. Throughout the last century , it is only Congress leaders who have really cared for the immigrant tamils in central SRIlANKA.
-----------------------------------------------------------------------------------
9
ABOUT PLANTATION TAMILS IN SRILANKA
ஜெ. பாலசுப்பிரமணியம்
தேயிலை மற்றும் காபி உற்பத்தியிலிருந்து மட்டும் இலங்கைக்கு அரசுக்கு, வருடத்துக்கு 2,395 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் வருகிறது என்கிறது ஓர் ஆய்வு. 2012-ம் ஆண்டு கணக்கின்படி 2 லட்சம் பேர் தோட்டத் தொழிலாளர்களாக உள்ளனர். 1980-ம் ஆண்டு இவர்களின் எண்ணிக்கை 5,30,000. இன்று மலையகத் தமிழர்களின் மக்கள்தொகை சுமார் 15 லட்சம். 1948-ம் ஆண்டு இலங்கை அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்தாலும், 1964-ம் ஆண்டில் ஏற்பட்ட இந்தியப் பிரதமர் சாஸ்திரி - இலங்கை பிரதமர் சிறீமாவோ பண்டார நாயகா ஒப்பந்தத்தாலும் 10 லட்சம் மலையகத் தமிழர்கள் நாடற்றவர்களானார்கள். இந்தக் காலகட்டங்களில் இந்தியா திரும்பியவர்கள் இன்றளவும் ‘சிலோன் அகதிகள்’ என்றே அழைக்கப்படுகின்றனர்.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையில் சொந்தமாக நிலம் வாங்க முடியாது, கல்வி கற்க வசதி கிடையாது. அவர்களுக்கென்று அரசு எந்த ஆவணங்களும் வழங்குவதில்லை. அவர்களுக்கு வழங்கப்படும் கூலி மிகவும் குறைவு. நம்மூரிலேயே வேலைக்கேற்ற கூலி கேட்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நிலை என்னவானது என்று நம் எல்லோருக்கும் தெரியும். இலங்கையில் எப்படி இருக்கும், யோசித்துப் பாருங்கள்!
இலங்கைத் தமிழர் என்றாலே நமக்குத் தெரிந்தது ஈழத் தமிழர்கள் மட்டுமே. அதே அளவுக்கு நமக்கு மலையகத் தமிழர்களின் நிலை தெரியாமல் போனதுதான் வேதனை. இவ்வளவு பெரும் திரளான மக்களை எவ்வளவு வசதியாக நாம் மறந்துவிட்டோம். இவ்வளவுக்கும் அவர்களின் வரலாறு ஒன்றும் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் ஆன ஒன்றல்ல. அவர்கள் நம்மை விட்டுச் சென்று, இந்த தமிழ் மண்ணை விட்டுப் புலம்பெயர்ந்து சுமார் 200 ஆண்டுகள்தான் ஆகின்றன. இந்தச் சமீபத்திய வரலாறுதான் இனமான தமிழர்களாகிய நம் எல்லோராலும் மறக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்வு வரலாறு
இலங்கை 1815-ம் ஆண்டு பிரிட்டிஷாரின் ஆளுகையின் கீழ் வந்தது. அந்த வருடமே இலங்கையின் விவசாயம், பாரம்பரிய உணவு உற்பத்தியிலிருந்து பணப் பயிர் விவசாயமாக மாற்றப்பட்டது. 1820-ம் ஆண்டு முதல் காபித் தோட்டங்கள் உருவாக்கப்பட்டு 1823 முதல் காபி உற்பத்தி தொடங்கியது. மதறாஸ் மாகாண அரசாங்கம், 1815-ல் தஞ்சாவூர் கலெக்டருக்கு தஞ்சை சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து இலங்கைக்குத் தோட்டத் தொழிலாளர்களை அனுப்பக் கோரி ஒரு கடிதம் அனுப்பியது. கூலி அதிகம் வேண்டும் என்ற நிபந்தனையுடன் காபித் தோட்டங்களில் வேலை செய்வதற்காக 150 தொழிலாளர்கள் 1828-ல் இலங்கை சென்றடைந்தனர். ஆனால், தோட்ட வேலை என்பது விவசாய வேலையைப் போல எளிதாக இல்லை. இதனால், ஒரு வருடத்துக்குள் அனைத்துத் தொழிலாளர் களும் இந்தியா திரும்பினர்.
1837-ல் இலங்கை காபித் தோட்டங்களில் வேலை பார்ப்பதற்காகப் புலம்பெயர்ந்த தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 10,000. தொழிலாளர்களின் வருகையும், பின்பு தோட்ட வேலையின் கடுமை தாங்க முடியாமல் ஒப்பந்தத்தை மீறி, சொந்த ஊருக்கு ஓடிவிடுவதும் வாடிக்கையான நிகழ்வுகளாக இருந்தன. ஒப்பந்தத்தை மீறிச் செல்லும் தொழிலாளர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க 1841-ல் பிரிட்டிஷ் இலங்கை அரசாங்கம் ஒரு சட்டம் கொண்டுவந்தது. இந்தச் சூழலில், இந்தியாவிலிருந்து இலங்கை செல்லும் தமிழகத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே வந்தது. 1839-ல் 3,000 என்று இருந்த எண்ணிக்கை 1844-ல் 77,000 ஆக அதிகரித்தது. இதைத் தொடர்ந்து 1840 மற்றும் 1850-களில் ஒரு வருடத்துக்குப் புலம்பெயரும் தொழிலா ளர்களின் எண்ணிக்கை சுமார் 50,000 ஆக இருந்தது. இலங்கைக்குத் தோட்டத் தொழிலாளர்களாகச் சென்றவர்களில், தாழ்த்தப்பட்ட மற்றும் இடைநிலைச் சாதிகளைச் சேர்ந்த விவசாயக் கூலிகளே அதிகம்.
1911-ம் ஆண்டில் இலங்கை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, அங்கு 1833 தோட்டங்கள் இருந்தன. அதில் 3,58,040 இந்தியத் தொழிலாளர்கள் வேலை செய்தனர். இதில், 3,55,459 பேர் சென்னை மாகாணத்திலிருந்து சென்றவர்கள். இலங்கைப் பதிவாளரின் அறிக்கையின்படி, 1915-ல் அங்கு வசித்த இந்தியத் தமிழர்களின் மொத்த எண்ணிக்கை 6,28,300. இது 1931-ல் 7,90,376 ஆக உயர்ந்தது.
மேற்கண்ட புள்ளிவிவரங்களிலிருந்து, இந்தியா விலிருந்து குறிப்பாக சென்னை மாகாணத்திலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் தமிழர்களே அதிகமாகவும் அதில் தாழ்த்தப்பட்ட விவசாயக் கூலிகளே அதிகம் என்பதும் உறுதியாகிறது. இவர்கள் ஏன் இவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் இலங்கைத் தோட்டங்களில் வேலை செய்ய ஒப்புக்கொண்டார்கள்?
புலம்பெயர்வின் சமூகப் பொருளாதாரப் பின்னணி
சாதிக்கும் நிலத்துக்குமான நேரடி உறவு, தீண்டாமை, 1840-களில் ஏற்பட்ட சில முக்கியமான சமூக / பொருளாதார / அரசியல் மாற்றங்கள்தான் தமிழகத்திலிருந்து பெருந்திர ளான தாழ்த்தப்பட்ட மக்கள் இலங்கை மற்றும் பிற நாடுகளை நோக்கிப் புலம்பெயர்ந்ததற்கு முக்கியக் காரணிகள். அடிமை ஒழிப்புச் சட்டம் 1843 மற்றும் சட்டம் வி-1843 நடைமுறைக்கு வந்ததையொட்டி, தொழிலாளர் கள் இந்தியாவிலிருந்து வெவ்வேறு நாடுகளுக்கு வேலை தேடிச்செல்வது எளிதாகியது. அதுவரை நிலவுடைமை அமைப்பில் இருந்துவந்த இறுக்கம் இந்தக் காலகட்டங்களில் தளர்வடையத் தொடங்கியது. நிலவுடைமைச் சாதிகளிடமிருந்து சற்றே விடுபட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் இடைநிலைச் சாதியினர் தங்களின் பொருளாதாரப் பின்னணியை உயர்த்திக்கொள்ளும் பொருட்டும், இங்கு நிலவிய சமூக இறுக்கங்களிலிருந்து விடுபடும் நோக்கத்தோடும் இலங்கை, மலேசியா, மொரீசியஸ், ஃபிஜி, பர்மா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய பகுதிகளுக்குப் புலம்பெயரத் தொடங்கினார்கள்.
இலங்கைக்குச் சென்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமானதற்கு இலங்கைத் தீவின் அண்மையும், மலிவான கப்பல் பயணமும் முக்கியக் காரணங்களாக அமைந்தன. இங்கிருந்து தனுஷ்கோடி துறைமுகத்தில் புறப்பட்டு, இலங்கையின் தலைமன்னார் துறைமுகத்தில் சென்று இறங்கினார்கள். இவ்வாறு நம்பிக்கையோடு இலங்கை சென்ற இந்த மக்களால் ஒரு தலைமுறையேனும் நிம்மதியாக வாழ முடிந்ததில்லை.
இவர்களின் தற்போதைய நிலை, எந்த விதத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டதாக இல்லை. இவர்கள் தோட்டத் தொழிலாளர்களாக அழைத்துவரப்பட்டாலும், காலத்தின் ஓட்டத்தில் இவர்களின் சந்ததியினர் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களாகவும், கண்டி, கொழும்பு போன்ற நகரங்களை அண்டிப் பிழைப்பு நடத்துபவர்களாகவும் உள்ளார்கள். இலங்கை யுத்தத்தில் வன்னிப் பகுதிக்கு இடம்பெயர்ந்த மலையகத் தமிழர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டார்கள். ஏனென்றால், இவர்கள் கடந்த 40 வருடங்களாக வன்னிப் பகுதியில் வாழ்ந்தாலும், இவர்களுக்கு நில உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
மலையகத் தமிழரின் பிரதிநிதிகள் இலங்கை அரசில் தொடர்ந்து அங்கம் வகிப்பவர்களாக இருக்கிறார்கள். தங்களின் பிரச்சினைகள் ஜனநாயக அரசியல் மூலம் தீர்ந்துவிடும் என்று இவர்கள் நம்புகிறார்கள். மேலும், ஈழத் தமிழர்களுக்கான பிரச்சினையும் மலையகத் தமிழரின் பிரச்சினையும் ஒன்றல்ல. ஆகவேதான், ஈழத் தமிழர்களின் அரசியல் சாயலை நாம் இவர்களிடம் தேடினால் அது நமக்குக் கிடைக்காது.
- ஜெ. பாலசுப்பிரமணியம்,
--------------------------------------------------------------------------------
9
Thousands of working people for the red May Day
unions.lk
May I have the impression of our esteemed members? 'சென்ற ஆண்டு தெற்கு ஆசியாவில் நடந்த மே தின ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், கொள்கைவிளக்கப் பிரசாரங்களில், லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றது , JVP நடத்தியவை மட்டுமே! டெல்லியிலோ, கல்கத்தாவிலோ அல்ல. ! தெற்கு ஆசியாவில், இளைஞர்கள், மாணவர்கள், ஏழை விவசாயிகள் பங்கேற்ற ஒரே புரட்சி எழுச்சி , இன வெறிக்கு அப்பாற்ப்பட்ட அவர்கள் நடத்தியதுதான்.'
--------------------------------------------------------------------------------
9
New Delhi, March 10 : Assassinating former Indian prime minister Rajiv Gandhi was the Tamil Tigers' biggest mistake, a new book quotes the late LTTE ideologue Anton Balasingham as saying. Balasingham told Norway's former Special Envoy to Sri Lanka Erik Solheim that LTTE leader Velupillai Prabhakaran and his feared intelligence chief Pottu Amman initially denied their involvement in the killing. But they admitted the truth to Balasingham 'a few weeks' after the May 21, 1991 assassination, says Mark Salter's book 'To End A Civil War' (Hurst & Company, London).
----------------------------------------------------------------------------------
9
திருநெல்வேலி எழுச்சி (1908 மார்ச் 13) - 2016posts
sites.google.com
https://sites.google.com/site/2016posts/home/tirunelveli-elucci-1908-marc-13
-----------------------------------------------------------------------
9
தென்னாப்பிரிக்காவில் மஹாத்மா காந்தி பயணம் செய்த போது ஆங்கிலேயர்களால் வெளியேற்றப்பட்ட இரயிலில் மோடி பயணம்.. 2010ம் ஆண்டு மக்களோட மக்களாக அதே இரயிலில் அன்றைய மக்களின் பிரதமர் பொருளாதார மேதை மன்மோஹன் சிங்... 2016ம் ஆண்டு தனிமனிதாக அதே ரெயிலில் நம்ம மோடி...
------------------------------------------------------------------------------------
10-7-2016
10
சென்ற நாடாளுமன்றத் தேர்தல் , அசாதாரணமான சூழலில் நடைபெற்றது. வாசன் அவர்களின் நேர்மையை சந்தேகிக்க சற்றும் இடமில்லை. கூறப் போனால், அந்தத் தேர்தலில், பற்பல தொகுதிகளில், இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சிக்காக பம்பரமாகச் சுழன்று அவர் பிரச்சாரம் செய்ததை மறக்க முடியாது. இலங்கைத் தமிழர் பிரச்னையில், மைய அரசின் நிலைப்பாடு, மக்களை அன்னியப் படுத்தி, அதிமுக செல்வாக்கு கூடிவிடக் காரணமாகக் கூடாது என்ற நோக்கத்தோடு, முடிந்த அளவு, தானும் பிரதேச கோரிக்கைகளுக்கு குரல் கொடுத்தல் நல்லது என்ற குறிக்கோளுடன் அவர் த. மா.க. வை மீண்டும் உயிர்பித்தார். இன்றும் அவரது கட்சியின் கோஷம் ' வளமான தமிழகம், வலிமையான பாரதம்' என்பதே! பாரதம் என்று சொல்வதே குற்றம் என்று நினைக்கும் வைகோ , வகைகளுக்கு அவர் வளைந்து கொடுக்கவில்லை. அவரது பிரசார பிரசுரங்களில், உள்ள அம்சங்கள் குற்றங்களே காண முடியாது. மேலும், தமிழக காங்கிரசின் அனுபவமிக்க மூத்த செயல்வீரர்கள், தலைவர்கள், த.மா.க.வில் உள்ளனர். ..பீட்டர் ஆல்போன்ஸ் போன்ற பலர், திமுகவுடனும், மு.க.ஸ்டாலினுடனும் நல்ல உறவு கொண்டுள்ளனர். எனவே , வாசன் திமுக கூட்டணியில் சேரவேண்டும். வெற்றி.......THIS WAS MY POST BEFORE VASAN DECIDED WRONGLY TO JOIN HANDS WITH VAIKO
------------------------------------------------------------------------
10
(SHARING A POEM BY A SINHALESE)
Say that my home is the Lankan motherland.
Be firm that my name is always Sri lankan...
The Community may vary, but the Values are one
The Place may vary, but the Country is one
The Language may vary, but the Meaning is one
The Staff may vary, but the Flag is one
the Direction may vary, but the Land is one
The Music may be different, but the Melody is one
We are all Lanka, we are one.
O Tamil! Don’t shed any tears
O Tamil! It will dawn, don’t be fade inside
Isn’t there Sri Lankan blood inside you?
Then won’t united Sri lanka protect you?
Our land is common to all
It is born out out of hard toil.
Diversity was the fertiliser used to create it
We are the roots that make it strong.
O human! It is strong
There shouldn’t be division on this land.O Lord!
------------------------------------------------------------------------------
10
ராமச்சந்திர குஹா , மார்க்சிய நூல்களை படித்திருப்பார் என்று நம்புகின்றோம். .லெனின், ஸ்டாலின், புத்தகங்களை படித்திராவிடினும், நேருவையாவது படித்திருப்பார். எங்கெல்ஸ் எழுதிய 'ON AUTHORITY' என்ற கட்டுரை படித்திருக்க வேண்டும். . நாடாளுமன்ற முதலாளித்துவ ஜனநாயகமா அல்லது அடிப்படையான பொருளாதார, சமூக மாற்றமா என்ற கேள்வி வரும்போது, காந்திஜி, 'லட்சியங்களை போலவே ,வழிமுறையும் உன்னதமாக இருக்க வேண்டும்' என்றார்.
ஆனால், நேரு அந்தக் கருத்துடன் உடன்படவில்லை.
உண்மையில், அரசியல் நடவடிக்கைகள், அரசாங்கம் என்றாலே ஏதோ ஒரு வகையில், 'வற்புறுத்துதல் ' (COMPULSION) தான் என்று அறிவுறுத்துகிறார். ( காண்க 'சுய சரிதை') .
சில சமயங்களில், தேவையான நடவடிக்கை இல்லையென்றால் , லட்சியத்தை அடையவே முடியாத நிலை ஏற்படலாம். .
சோஷலிஸ்டுகள், வன்முறையை போதிக்கவில்லை. ஆனால், உடமை வர்கம், தனது நலன்கள் பாதிக்கப் படும்போது, ராணுவம், நீதிமன்றம், தேர்தல் மூலம் மாற்றத்தை கண்டிப்பாக தடுப்பார்கள். வன்முறையை ஏவி விடுவார்கள். .பதிலடி கொடுக்காமல், புரட்சிகர மாற்றம் சாத்தியமில்லை. "
,இது ஜவஹர்.
----------------------------------------------------------------------------------
10
alse marxists ( imperialist agents).like Ramachandra Guha never lose a chance to deride Indira Gandhi and Sanjay Gandhi. Sanjay was very much aware of the problems due to Population Explosion . Can anyone really believe that our people will voluntarily accept Family planning? Is it not a fact that people in the cowbelt... ( UP, BIHAR,RAJASTHAN,MP) are chronically backward because of low literacy, superstitions and backward -looking social customs? Sanjay knew that only a forceful and forced drive of family planning can be really effective. Nowadays, people in power have stopped talking about population explosion and its deleterious effects on development activity and improvement of living standards of rural and urban poor by the standard yardstick of education, housing, medicare, nutritious food, suitable clothing, transport facilities, hygienic surroundings, fresh air, drinking water, sufficient leisure for development of personality and cultural levels.... and so on. Sanjay was an impatient leader. He wanted to force the pace in this vital matter. China has relaxed the one child norm only recently. Population control was one of the reasons for its higher growth
---------------------------------------------------------------------------------------
10
WAS NOT THE CHURCH OF ENGLAND , ONE OF THE REASONS FOR BRITAIN EMERGING AS A GREAT POWER?
IT ALL DEPENDS ON HOW WE USE IT.
THE SAME HOLDS GOOD FOR THE ROLE OF RUSSIAN ORTHODOX CHURCH DURING THE SECOND WORLD WAR.
COM.STALIN SOUGHT AND GOT THE HELP OF THE RUSSIAN CHURCH ,
,,,
, DURING THE VIETNAM WAR, THE BUDDHIST CLERGY PLAYED A MAGNIFICENT AND GLORIOUS ROLE AGAINST YANKEE BARBARITIES..
.. IN SRILANKA, THE BUDDHIST CLERGY SEES TO IT THAT THEIR GREAT COUNTRY IS NOT DIVIDED.
THE DECCAN WAS SPARED THE CRUELTIES OF DELHI SULTANS BY VIJAYANAGAR EMPIRE INSPIRED BY VIDHYARANYA. .
..AURANGAZEB'S MISADVENTURES IN DECCAN WERE STOPPED BY SIVAJI INSPIRED BY SAINT RAMDAS ( all from Nehru's writings)
----------------------------------------------------------------------------------
11-7-2016
11
All the true friends of Indian National Congress,,,,please send telegram to Rahul Gandhi requesting him to reject the resignation of Ilangovan and asking him to reinstate Ilangovan as TNCC president at this crucial juncture. Rahul Gandhi's address may be ...RAHUL GANDHI, VICE PRESIDENT, INDIAN NATIONAL CONGRESS, 12, THUJAK LANE (?), NEW DELHI......URGENT PLEASE. ....MOMENTOUS TURN OF EVENTS ARE EXPECTED SHORTLY IN TAMILNAD POLITICS ...GUESS DUE TO //?
------------------------------------------------------------------------------------
11
HAPPY NEWS.....MANGUDI IS SAID TO HAVE REJOINED INDIAN NATIONAL CONGRESS. !
****************************************
******************************************
27-JANUARY-2016..DINAMALR
================
காரைக்குடி: காரைக்குடியில் ஒரே கொடி கம்பத்தில் காங்கிரஸ், த.மா.கா.,வினர் கொடியேற்றினர்.
அ.தி.மு.க.,வுடன் காங்.,கூட்டணி சேர்ந்ததை தொடர்ந்து,மூப்பனார் 1996ல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை நிறுவினார். அவருக்கு பின் வாசன் கட்சி தலைவரானார். 2002ல் காங்.,கட்சியுடன், த.மா.கா.,வை இணைந்தது.த.மா.கா.,காங்கிரசோடு இணைந்தாலும், அக்கட்சி தொண்டர்கள் காங்.,முக்கிய பிரமுகர்களால் புறக்கணிக்கப்பட்டு வந்தனர். மாநில, மாவட்ட பொறுப்புகளிலும் த.மா.கா.,வினருக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை.காரைக்குடி மகர் நோன்பு பொட்டல் காந்தி மண்டபம் கொடிக்கம்பத்தில், ஒவ்வொரு ஆண்டு குடியரசு தினத்தின்போதும் காங்கிரசார் கொடியேற்றி வருகின்றனர். த.மா.கா., காங்கிரசிலிருந்து பிரிந்த காலங்களில், இதில் கொடியேற்றும் உரிமை தங்களுக்குத்தான் உள்ளது, என இரு தரப்பினரும் அடிக்கடி மோதல் போக்கை கையாண்டனர். ஒரு சில நேரங்களில் தாசில்தார் வந்து இக்கொடிகம்பத்தில் கொடியேற்றிய சம்பவங்களும் நடந்துள்ளன.
நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு சிதம்பரத்தின் ஆதரவாளரான நகர் தலைவர் பாண்டி தலைமையில் காங்கிரசார் அங்கு கொடியேற்ற ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் த.மா.கா., மாநில செயலாளரான மாங்குடி அவரது ஆதரவாளர்களுடன் அங்கு வந்தார். பிரச்னை ஏற்படுமோ என காங்கிரசார் ஒருவருக்கொருவர் பயந்த நிலையில், கயிறை கையில் வாங்கிய மாங்குடி கொடியேற்றினார். கொடியேற்றும் கயிறை மாங்குடியும், கீழிறங்கும் கயிறை பாண்டியும் பிடித்திருந்தனர். காங்கிரசாரும், த.மா.கா.,வினரும் இணைந்து கொடியேற்றியது, காங்கிரஸ் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருதரப்பினரும் கூட்டாக போட்டோ எடுத்து கொண்டனர்.
--------------------------------------------------------------------------------
11
Footage - Gandhi - 1929 December 31, #01
youtube.com
JAWAHARLAL NEHRU. PRESIDENT OF NATIONAL CONGRESS AT LAHORE SESSION 1929-30. ( A RARE VIDEO HERE! )
----------------------------------------------------------------------------------
11
THIS IS BY PONRAJ... WHO HAS DEFAMED HIMSELF BY FORMING A POLITICAL PARTY MISUSING DR.KALAM'S NAME AND WORSE STILL BY ALIGNING WITH AN IDIOT AND SCOUNDREL THAMIZHARUVI MANIYAN. ...சூரிய சக்தியை பயன்படுத்தி 24 மணி நேரமும் மின்சாரம் தயாரிக்க வேண்டும். என்று 35 ஆண்டுகளுக்கு முன்பே கூறினார் அப்துல்கலாம் அவர்கள்.
வரும் 2020 க்குள் சோலார் மற்றும் அணுசக்தி பயன்பாடு மிக அதிகமாக இருக்கும் என்றார். இதற்காக சோலார் பவர் சேட்டிலைட் அமைக்கும் திட்டத்தை தயாரித்து அளித்தார்.
அமெரிக்காவில் உள்ள நேஷனல் ஸ்பேஸ் சொசைட்டி என்ற அமைப்பு, கலாம் என். எஸ். எஸ் ஸ்பேஸ் பேஸ்ட் சோலர் பவர் இனிஷியேடிவ் என அப்துல்கலாம் பெயரிலேயே இத்திட்டத்தை செயல்படுத்த முனைந்திருக்கிறது.
2020 க்குள் இந்தியா வளர்ந்த நாடாக வேண்டும். அதற்காக அவர் வகுத்து தந்த திட்டங்கள் தான் இந்தியா 2020. இந்தியா எரிசக்தி சுதந்திரத்தை பெற்ற நாடாக 2030 க்குள் மாற வேண்டும். இந்திய நதிகள் இணைக்கப்படவேண்டும் தேசிய அதி திறன் நீர் வழிச்சாலைகள் மூலமாக அது நடந்திட வேண்டும்.
ஊரணிகளுக்கு உயிரூட்ட வேண்டும் இயற்கை வேளாண்மை முறையில் இரண்டாம் பசுமைப் புரட்சியை இந்தியாவில் நடத்த வேண்டும். புரா திட்டத்தை அமல்படுத்தி தன்னிறைவுடன் கூடிய நீடித்த வளர்ச்சி பெற்ற சுத்தமான இந்திய கிராமங்களை உருவாக்கிட வேண்டும்..
தரமான கல்வி தரமான மருத்துவம் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் இந்தியாவை மாற்ற வேண்டும். இ-கவர்னன்ஸ் திட்டத்தை அரசாங்கம் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.
ஒரு நேர்மையான வெளிப்படையான ஊழலற்ற ஆட்சி முறை நிர்வாகம் கொண்ட நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்பது போன்ற கனவுகளை லட்சியங்களை விதைத்திருக்கிறார்.......
அப்துல்கலாம் வரலாறு மட்டும் அல்ல அவர் இந்திய இளைஞர்களின் எதிர்காலம்........
இந்தியா 2020 ன் மூலம் அவர் கூறிய வழிமுறைகளை ஒரு சவாலாக தேசத்துக்கு ஆற்ற வேண்டிய கடமையாக இந்திய இளைஞர்களின் மனதில் உயரிய லட்சியங்களை நம்பிக்கையோடு விதைத்து விட்டுச் சென்றிருக்கிறார் டாக்டர் அப்துல்கலாம்.t
------------------------------------------------------------------------------------
11
DR.ABDUL KALAM.......THE GREATEST INTELLECTUAL, SCIENTIST, SPIRITUALIST, SECULARIST AND IN SHORT EVERYTHING THAT IS GREAT IN AN INDIVIDUAL. NO ONE COMES ANYWHERE NEAR HIM
---------------------------------------------------------------------------------
11
Indian Tamils of Sri Lanka - Wikipedia, the free encyclopedia
en.wikipedia.org
https://en.wikipedia.org/wiki/Indian_Tamils_of_Sri_Lanka
--------------------------------------------------------------------------------
11
சுதந்திரப் போராட்ட காலத்தில், இலங்கை, பர்மா, பாகிஸ்தான், பங்களாதேஷ் எல்லாமே , பிரிட்டிஷ் இந்திய ஆட்சியில் இருந்தன. ஆயினும், எக்காலத்திலும், பர்மாவோ, இலங்கையோ, சுதந்திர இந்திய அரசின் பகுதியாக இருக்கவேண்டும் என்பது, காங்கிரஸ் மற்றும் தேசியத் தலைவர்களின் லட்சியமாக இருந்தது கிடையாது. நமது அன்றைய ஒரே குறிக்கோள் , நாடு மத அடிப்படையில், பிரிவினை அடைவதைத் தடுப்பதுமட்டுமேயாக இருந்தது. சுதந்திரப் போராட்ட காலத்தில், இலங்கையில், காங்கிரசுக்கும், நேருவுக்கும், ஆதரவு இருந்த போதும், ( குறிப்பாக மத்திய இலங்கையின், தோட்டத் தொழிலாளர் மத்தியில்... இன்றளவும், மதுரையை அடுத்த திருப்பத்தூர் பகுதியின் தொண்டமான் குடும்பம்தான், மலையகத் தமிழர்களின் 'காங்கிரஸ்' என்று அறியப்பட்டு , இலங்கை பிளவு படுவதை எதிர்த்து வருகிறது. )..இலங்கைத் தமிழர்கள், ஐந்து பகுதிகளில் வாசம் செய்கிறார்கள். 1) யாழ் ....சோழர் காலத்தில், அவர்களின் அரசில் இருந்தது. 2) மன்னார் பகுதி.. இது ராமேஸ்வரம், தனுஷ்கோடி, தலைமன்னார் பகுதியானதினால், சேது சீமையுடனும், பாண்டியர்களுடனும், நெருங்கிய வரலாற்று, பண்பாட்டுத் தொடர்பு கொண்டது. ...மன்னார் பகுதியில், பெரும்பாலும், மீனவர்களே உள்ளனர். அவர்கள் சிங்களர்கள் அல்ல! தமிழ் மீனவர்கள். ! இன்றைய தமிழ்நாட்டு மீன்பிடி முதலாளிகளால், எல்லை மீறி மீன்பிடிப்பு நடக்கிறது. இதனால் அங்குள்ள, தமிழ் மீனவர்கள், கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 3) திரிகோணமலை, மட்டக்களப்பு, கதிகாமம் அடங்கிய , கிழக்கு இலங்கைப் பகுதி.... இங்கு பாரம்பர்யமாக, தமிழர், இஸ்லாமியர், மற்றும் சிங்களர் கிட்டத்தட்ட சம அளவில் வசிக்கின்றனர். ..அங்கு நடந்த தேர்தலில், ராகபக்ஷே கட்சிக்கும், தமிழர் கட்சிக்கும், உடன்படிக்கை இருத்தினால், அங்கு ராஜபக்ஷே கட்சி வெற்றி பெற்றது. திரிகோணமலை துறைமுகம், மிகவும் ராணுவ முக்யத்வம் கொண்டது. சம்பந்தம் அவர்கள், கிழக்கு இலங்கைப் பகுதியைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. 4) கண்டி பகுதியின், மலையகத் தோட்டத் தொழிலாளர்கள். 1827 ம ஆண்டளவில், மதுரை, நெல்லை , முகவை மாவட்டங்களில், நிலவிய கடும் வறட்சியின் காரணமாக, பல்லாயிரக் கணக்கான ஏழை மக்கள், கங்காணிகளால், ஆசைவார்த்தை காட்டி ஏமாற்றப்பட்டு, BONDED LABOUR ஆக, இலங்கையின், தேயிலை தோட்டங்களில், வேலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இறுதியாக, இலங்கையின், முக்கியமான துறைமுகமும், தலைநகருமான கொழும்பு நகரம். இங்கு, வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும், அண்மைக்காலம் வரை , தமிழ்நாட்டின், குறிப்பாக நகரத்தார் சமூக செல்வந்தர்களால் ஆதிக்கம் செய்யப் பட்டு வந்தது. இன்றைய நிலையில், கொழும்பு நகரில் , தமிழர்களும், தமிழ் அறிந்த இஸ்லாமியர்களும் ( அவர்கள் தாங்கள் தமிழர்களாக அறியப்படுவதிவிட, இஸ்லாமிய வர்த்தகர்களாகவே இனம் காணப்படுவதை விரும்புகிறார்கள் )., இவர்களின் மக்கள்தொகை 60% என்பது கவனிக்கப் படவேண்டும்!.
---------------------------------------------------------------------
12-7-2016
12
'KAVIP PADAIKAL?'..NO ...'.KAALIP PADAIKAL! .' ...KALAM ENDORSED EVERY CONGRESS LEADER LIKE GANDHIJI, JAWAHAR,INDIRA AND SONIYA GANDHI AS LEGITIMATE PRIME MINISTER OF INDIA IF SHE CHOSE TO ACCEPT. I WILL GIVE THE LINK SOON....WHAT RIGHT HAD JAYA TO OPPOSE SONIA?
----------------------------------------------------------------------------
Adv Nagaraj SK to Sundar Raj -- நீங்க எப்போவாவது காஷ்மீர் போயிருக்கீங்களா... காஷ்மீர் பக்கமே போகாம.. விஷயமே தெரியாம பேசவேண்டாம் நண்பா.. ரஷ்யா சிதைத்தது என்றால் அது பல நாடுகளின் கூட்டமைப்பு USSR .. ரஷ்யா தனி நாடக இன்னும் பலமாக தான் இருக்கிறது. இந்திய என்பது பல நாடுகளின் கூட்டமைப்பு அல்ல.. இது ஒரே தேசம்...
இந்தியா சுதந்திரம் வாங்குறப்போ வெள்ளைக்காரன் சொல்லிட்டு போனான்.. நாங்க போன ஒருவருஷத்துல இந்தியா பல துண்டுகள் ஆகிரும்னு.. நீங்க நினைக்கறமாதிரி இங்க தேச துரோகிகள் எவனும் இல்ல.. உள்ளுக்குள்ள அடிச்சுக்குவானுங்க... தேசம் னு வரப்போ எல்லா பயலுகளும் ஒன்ன சேர்ந்துருவானுங்க... இந்தியவோட அரசியலமைப்பை மட்டும் எவனாலும் கணிக்கவே முடியாது..
நான் காஷ்மீர்ல வேலை பார்த்துருக்கேன் மூல மொட்டுக்கு எல்லாம் எனக்கு அடித்தபடி.. ஒருதடவை ஜம்முல இருந்து அப்படியே ஸ்ரீநகர் போய் பார்த்துட்டு வாங்க.. அவன்அவன் தேசியக்கொடியை வண்டில கட்டிட்டு போறதும்.. பஸ் ல தேசிய கொடிய வரைஞ்சு I LOVE INDIA எழுதிய நிறைய வாசகங்கள் படிப்பாபிங்க. இங்க வர தீவிரவாதிக pak ஆதரவு குரூப்.. அப்போ அப்போ வந்து பிரச்சனை பண்ணுவானுங்க..நேரு அந்த நேரத்துலே POK ய ஆக்ரமிச்சிருந்த இந்த பிரச்சனை வந்திருக்காது.. இந்திய அரசியல் வாதிகள் அசால்ட்டா விட்டுட்டாங்க..
நீங்க காஷ்மீர் ஆ பத்தி பேசுறீங்க.. பாகிஸ்தான் ல போய் கேளுங்க... அங்க இருக்க மக்கள் கிட்ட... நீ இந்தியா வோட இணைய அசைபடுறேயனு நல்ல படுச்சவன் அம்மானு சொல்லுவான்.. இப்போ கூட ஒரு tv debat ல ஒருத்தன் சொல்றன் இந்தியா கிட்ட இருந்து பிரிஞ்சு நாம வந்தது வரலாற்று பிழைனு.
எவனாவது வகுத்து பொழப்பு நடத்துற அரசியல் வாதி பேச்ச கேட்டு பேசாதீங்க சகோ.... கூகிள் பண்ணி பாருங்க நிறைய விஷயம் வரும்.. சுதந்திரத்துக்கு முன்னாடி இந்தியனு ஒரு தேசம் இல்லையா .. இந்த கதையை யாரு உங்களுக்கு சொன்னா.. சுதந்திரத்துக்கு முன்னாடி இது பிரிட்டிஷ் இந்தியா வா இருந்துச்சு.. மதத்தின் அடிப்படையில இது பிரிரபோ அது பாகிஸ்தான் ஆகிருச்சு.. காஷ்மீர் சரித்திரத்தை கொஞ்சம் படிச்சுப்பாருங்க ப்ரோ.. எவ்ளோ தியாகங்கள் நிறைஞ்ச பூமின்னு உங்களுக்கு தெரியும்.. காஷ்மீர் மக்களே இந்திய கூட இருக்கணும் னு சொல்லுது .. அங்க மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட அரசாங்கம் நடக்குது. பின்ன எதை வைச்சு சொல்றேங்க காஷ்மீரி சுதந்திரம் கேட்குறான்னு.. படித்த நீங்க இப்படி பேசுவது வேதனை அளிக்கிறது நண்பா
------------------------------------------------------------------------------
12
-----------------------------------------------------------------------------------
12
india.blogs.nytimes.com
http://india.blogs.nytimes.com/2012/07/03/sonia-gandhis-sacrifice/?_r=0
-----------------------------------------------------------------------------------
12
SHARING
எனது காங்கிரஸ் பேரியக்க நண்பர்களே, தமிழக காங்கிரஸ் பேரியக்கத்திற்கு புதிய தலைவர் வரும் போது வரட்டும். ஒன்னும் தவறில்லை. அன்னை சோனியா அவர்களும் மற்றும் இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களும் கண்டிப்பாக வெகுவிரைவில் புதிய தலைவரை அறிவிப்பார்கள்..
ஆனால் வரும் ஜூலை 15 ல் (நமது கல்வி தந்தை காமராஜர் அய்யா அவர்களின் பிறந்த நாளில்) நாம் என்ன செய்ய போகின்றோம்.
கண்டிப்பாக கொடி ஏற்றுதல், மாலை அணிவித்தல் போன்ற நிகழ்ச்சிகளை தவிர வேறு ஏதேனும் மக்கள் நல பணிகளை மேற்கொண்டால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.
ஜூலை 15 குள் புதிய தலைவரை அறிவித்து விட்டால், புதிய தமிழக காங்கிரஸ் தலைவரின் ஓப்புதலோடு ஏதாவது நாம் செய்ய வேண்டும்.
அவ்வாறு புதிய தலைவரை அறிவிக்கா விட்டாலும், தமிழக காங்கிரஸ்த சார்பாக - தமிழக காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் திரு வசந்த குமார் அவர்கள் மற்றும் தமிழக காங்கிரஸ் மாநில பொருளாளர் திரு நாசே ராமசந்திரன் ஆகியவர்களின் தலைமையில் நாம் தமிழகம் முழுவதும் ஒருங்கிணைத்த நிகழ்ச்சி ஏதாவது ஒன்றினை நடத்த வேண்டும்.
இளைஞர் காங்கிரஸ் சார்பாக மாநிலத் தலைவர் திரு விஜய் அண்ணா மற்றும் மாநில துணை தலைவர் திரு நாசே ராஜேஷ் அண்ணா ஆகியவர்களின் தலைமையில் தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஏதாவது செய்யலாம்.
மரம் நாடு விழா அல்லது ரத்த தான முகாம் நடத்தலாம் என்று நான் திட்டமிட்டுள்ளேன். உங்களுக்கு ஏதாவது தோன்றினால் நீங்களே சொல்லுங்கள்.
ஆனால் எதுவாக இருந்தாலும் தமிழகம் முழுவதும் ஒருங்கிணைத்து நடத்தினால் சிறப்பாக இருக்கும்.
------------------------------------------------------------------------------------
11
NEVER MISS THIS VIDEO...INDIRA GANDHI PRESENTING AWARD TO ONE OF THE GREATEST INDIANS THOUGH LIVING IN PAKISTHAN......OUR BELOVED BADHHA KHAN ...FRONTIER GANDHI...KHAN ABDUL GAFFAAR KHAAN......PLEASE PRESERVVE...THE NAZI GAME IS ALREADY ON...WE NEVER KNOW HOW LONG the video WILL BE MADE AVAILABLE TO THE PUBLIC.
<iframe width="420" height="315" src="https://www.youtube.com/embed/dL4N1-Mq5rI" frameborder="0" allowfullscreen></iframe>
-----------------------------------------------------------------------------------------
12
"அமெரிக்காவில் 65 அணு மின் நிலையங்கள் உள்ளன. அங்கு ஒரு நிமிடம் கூட தங்கு தடையில்லாத மின்சாரம் கிடைக்கிறது.நம் நாட்டிலோ ஒரு டிஜிட்டிலே தான் உள்ளன. ஒன்றை நிருவுவதற்குள், எத்தனை பிரச்சினைகள். ஐயோ ராமா.." ....இதை அமெரிக்கனிடம் வாங்கியிருந்தால், பிரச்னையே வந்திருக்காது!..ரஷ்யாவிடம் வாங்கினதால் , அதன் அடிவருடிகளின் எதிர்ப்பு. ...KOODNAKULAM STARTS FUNCTIONING... KALPAAKKAM IS SET TO CREATE HISTORY BY ORIGINAL R&D
-------------------------------------------------------------------------------------
12
தென் தமிழ் நாட்டில், ஜாதிய சிந்தனையும், மோதல்களும் முற்றிலும் ஒழிந்து, உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்று பட்டு, ஊழல், மது, சினிமா, வக்கிரங்கள், பிரிவினைவாதம், போன்ற தீமைகளை அகற்ற போராடவேண்டும்.
-------------------------------------------------------------------------------------
12
மீண்டும் மலரட்டும் சத்ய யுகம். ..ஒப்பற்ற தேசபக்தர் வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களுடன், நாடு போற்றும் நல்லோர் குழாம். ..ஜாதியாவது , மண்ணாவது! நாவலர் சோமசுந்தர பாரதி, சத்யமூர்த்தி அய்யர், சிதம்பரம் பிள்ளை,பசும்பொன் தேவர், ஸ்ரீனிவாச வரதன், கர்மவீர காமராஜர். ..காப்பாற்றி வைத்துக் கொள்ளுங்கள். தினசரி வணங்குங்கள். அற்ப சிந்தனைகள் அனைத்தும் பறந்து போம்.
-----------------------------------------------------------------------------------------
12
Have you read Rabindranath Tagore's classic short story 'KABULIWALAH'? It was filmed gloriously by TAPAN SINHA and the role of the Pathan was by CHABBI BISWAS. It should be available in the web. Let me know if you are interested in the film.
------------------------------------------------------------------------------------
12
PAGES FROM NATWAR SINGH'S BOOK ON BADHSHAW KHAN
books.google.co.in
----------------------------------------------------------------------------------------
12
ராஜீவ் காந்தி கொலை என்பது சாதாரணமான நிகழ்வு அல்ல. .ஒரு இளம் தலைவர்..இந்திரா காந்தி அம்மையார் கூட தீர்க்க முடியாமல் மறைந்த பஞ்சாப், வட கிழக்கு மாநிலங்கள் பிரச்னைகள், போன்ற பல தலைவலிப் பிரச்னைகளுக்கு , சடுதியில், தீர்வு கண்டு அமைதியை நிலை நாட்டியவர். (தொடர்கிறது)
"operation poomaaaai" என்று கேள்விப்பட்டதுண்டா? (1987) google for 'operation poomalai '. யாழ் நகரத்தில், சிங்களப் படை வெற்றிகரமாக முற்றுகை இட்டு,உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டிருந்த காலம்...போராளிகளின் பல தலைவர்கள், முற்றுகையில் சிக்கிக் கொண்டார்கள். அப்போது, அவர்களின் உயிரைக் காப்பாற்றவும், பட்டினியால், செத்துக் கொண்டிருந்த யாழ் மக்களின் துயர் போக்கவும், அமரர் ராஜீவ் காந்தி, சர்வதேச நியதிகளை மீறி, எதைப் பற்றியும் கவலைப் படாமல், விமானம் மூலம் உணவுப் பொட்டலங்களை யாழ் பகுதியில், விநியோகிக்க ஏற்ப்பாடு செய்தார். ஏதேனும் இலங்கை அரசிடமிருந்து எதிர்ப்பு வந்தால், அதைப் போர் நடவடிக்கையாக இந்தியா கருதும் என்று எச்சரிக்கை விடுத்தார். பலன் கிட்டியது. கவனிக்கவும்., ஒரு நாட்டின் எல்லையை மீறி அமெரிக்கப் பன்றிகள் போல குண்டு போடவில்லை ..மக்களுக்கு உணவு , மருந்துகள் அளித்தார். ராஜீவ் காந்தி எனும் பெருந்தகை, ..அவருக்கு எவ்வாறு ந ன்றிக் கடன் அளிக்கப் பட்டது என்று நீங்களும் அறிவீர்கள். இதை ஆதரிப்பவர்கள், நீதி பற்றியெல்லாம் பேச சற்றும் அருகதை கிடையாது. i
-------------------------------------------------------------------------------------
12
YANKEE PIGS ARE RAISING THEIR VOICE BECAUSE OF THE INFAMOUS ATTACK ON THE VERY HAERT OF AMERICAN MILITARY MIGHT..THE PENTAGON....THE YANKEES ARE THE WORST TERRORIST CRIMINALS... HIROSHIMA, VIETNAM WAR, KILLING OF LAKHS OF INDONESIAN COMMUNISTS IN JUST A WEEK, EAST TIMUR, THE INHUMAN WAR IN SYRIA, IRAQ, LEBANON....DRONE ATTACK IN PAKISTHAN, ...THEY CRY ONLY WHEN THEY ARE AFFECTED.. WAIT TILL NORTH KOREA TAKES ACTION..
-----------------------------------------------------------------------------------
12
sharing a good article by kalarasikan (dinamani) written two years back. பள்ளிப் பருவத்திலிருந்து நான் வியந்து பார்த்த அரசியல் தலைவர்களுள் ஒருவர் குமரி அனந்தன். அறுபதுகளிலும், எழுபதுகளிலும் குமரி அனந்தனின் அரசியல் பிரசங்கங்களையும், இலக்கியச் சொற்பொழிவுகளையும் கேட்டவர்கள், அதன் வீச்சையும் வசீகரத்தையும் அறிவார்கள். திராவிட இயக்கத்தினர் மேடைப் பேச்சையே மூலதனமாக்கி அரசியல் அடித்தளம் இட்ட காலகட்டத்தில், கதர்ச் சட்டை அணிந்து அவர்களுக்கு நிகராக எதிர் மேடை போட்டவர் குமரியார்....அண்ணல் காந்தியடிகளால் ஈர்க்கப்பட்ட லட்சக்கணக்கானோரில் குமரியாரும் ஒருவர். சிறு வயது பாலகனாகத் தன் தந்தையாரின் தோளில் ஏறி அமர்ந்தபடி அன்று நாகர்கோவிலில் காந்தியடிகளைப் பார்த்த நினைவு இன்றும் பசுமரத்தாணியாய் குமரியாரின் நெஞ்சில் பதிந்திருக்கிறது என்றால், காந்தி மகானின் சக்தி எப்பேர்ப்பட்டது என்று தெரிகிறது.//
பள்ளிப் பருவத்தில் "வந்தே மாதரம்' முழக்கமிட்டதால் இவரைப் பேருந்துகளில் ஏற்றமாட்டார்களாம். பல மைல்கள் சைக்கிளில் சென்றுதான் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்ல வேண்டும். சுதந்திரப் போராட்ட காலத்தின் நினைவுகளுடன் நம்மிடையே வாழும் எஞ்சியிருக்கும் ஒரு சில தியாக மறவர்களில் குமரியாரும் ஒருவர்.//
நாடாளுமன்றத்தில் தாய்மொழி தமிழில்தான் பேசுவேன் என்று பிடிவாதம் பிடித்துத் தமிழில் பேசிய முதல் தமிழன் குமரி அனந்தன்தானே தவிர, திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அல்லர். அதுவரை ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே இருந்த பணவிடை (மணியார்டர்) படிவத்தைத் தமிழிலும் கொண்டுவரக் காரணமாக இருந்தவர்.//
அதேபோல, மணியாச்சி ரயில் நிலையத்துக்கு "வாஞ்சி மணியாச்சி' என்று பெயர் சூட்ட வைத்ததற்கும் காரணம் குமரியார்தான். தமிழகத்தின் நீள அகலங்களை 5 முறை காலால் நடந்து பயணித்த பெருமைக்குரிய முதல் தமிழ் அரசியல்வாதியும் இவராகத்தான் இருப்பார். தமிழகத்தில் அண்ணல் காந்தியடிகள் சென்ற அத்தனை இடங்களையும் இவர் நடந்தே தரிசித்தார்.//
குமரி அனந்தனுக்கு இரண்டு நிறைவேறாத ஆசைகள். தியாகி சுப்பிரமண்ய சிவா, தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரதமாதா கோயில் நிறுவுவதற்காக வாங்கி வைத்திருக்கும் ஏழரை ஏக்கர் நிலத்தில் அவரது கனவை நிறைவேற்றும் வகையில் ஒரு கோயில் எழுப்ப வேண்டும். பம்பாய் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி ஆகஸ்ட் 8, 1942 நிறைவேற்றிய "வெள்ளையனே வெளியேறு' தீர்மானத்தை, ஒரு விவசாயி போல மாறு வேடமிட்டுக்கொண்டு காமராஜர் ரயிலில் வந்து இறங்கிய அரக்கோணம் ரயில் நிலையத்தில் அதைப் பதிவு செய்யும் வகையில் கல்வெட்டு நிறுவுவது என்பனதான் அவை.
டைரிக்கு டைரியும் ஆயிற்று. நாளும் ஒரு தகவல் என்று பல புதிய, அரிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் முடியும். விலை வெறும் நூறு ரூபாய்தான். கூடவே, குமரி அனந்தனின் "தமிழ் அமுது' என்கிற வீடியோ சொற்பொழிவுக் குறுந்தகடையும் அனுப்புகிறார்.
தன்னிகரற்ற தியாகி. தமிழைத் தலைநகர் நாடாளுமன்றத்தில் ஒலிக்கச் செய்த பெருமகன். காமராஜரின் அன்புக்குப் பாத்திரமான தொண்டன். காந்தியை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட அரசியல் தலைவன். குமரி அனந்தன்
-------------------------------------------------------------------------------------
12
காஸ்மீரில் அமைதி ஏற்பட உதவுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் காஸ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாஹ் ஆகியோரை தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார் இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்த சிங்கு...!!!
தங்களால இந்த நாட்டின் அமைதியை ஒருபோதும் நிலைநாட்ட முடியாது.... தங்களால் முடிந்தது எல்லாம் கொலையும் கொள்ளையும் கற்பழிப்பும் கலவரத்தை ஏற்படுத்துவதும்தான் என்பதை ஒத்துகொண்ட ராஜ்நாத்த சிங்கிற்கு முதலில் நன்றி சொல்லவேண்டும்....!!!
அப்படியே கூண்டொடு ராஜினாமா செய்துட்டு போங்கைய்யா...சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் இந்தியாவை பார்த்துகொள்வார்கள்...!!!
நன்றி Aburayan Dmk
------------------------------------------------------------------------------------
12
KUSHBOO SUNDAR HAS CORRECTLY AND FORCEFULLY SPOKEN TO RAHUL ABOUT ILANGOVAN'S GREAT ACHIEVEMENTS IN RECENT ELECTION. ASKING HIM TO RETAIN ILANGOVAN AS TNCC LEADER. WELL DONE! AND THANK YOU MADAM.
-------------------------------------------------------------------------------------
13-7-2016
13
தவறாக எண்ண வேண்டாம். ..நமக்கு கிடைத்துள்ள பழந்தமிழ், மற்றும் வரலாற்று செய்திகளை வைத்து இந்த முடிவுக்கு வருகிறோம். 1) மௌரிய சாம்ராஜய சந்திரகுப்த மௌர்யன் ஆட்சியில் , கிரேக்க நாட்டு தூதுவராக இங்கு பணியாற்றிய மெகஸ்தன்ஸ் ,பாண்டிய நாடு பற்றியும் ,மதுரை பற்றியும் கூறியுள்ளார். அதுதான் நமக்கு கிடைத்துள்ள எழுத்து பூர்வமான முதல் சான்று. அதே காலத்தில் வாழ்ந்த சாணக்யரின் அர்த்த சாஸ்திரமும், ( economics) பாண்டியர்களின் முத்து வணிகம் பற்றிக் குறிப்பிடுகிறது. காலம் கி.மு. 300 அளவில். ....அதன் பிறகு, கி.மு. 200 அளவில் அசோக மன்னனின் ஸ்தூபம் , இலங்கையில் அனுராதபுரத்தில் ஆட்சி செய்த மன்னனைப் பற்றிக் கூறுகிறது. தனது சொந்த மகன் மஹேந்திரனையும், மகள் சங்கமித்ரையையும் , பௌத்த மதப் பிரச்சாரத்திற்காக அசோகன் ,அங்கு அனுப்பி வைத்தார். அப்போது , தமிழ் நாட்டில், சேர சோழ, பாண்டிய , சத்யபுத்ர ( சிலர் சத்யபுத்ர என்று குறிப்பிட படுவோர் அதியமான் வம்சம் என்று கருதுகின்றனர்). போன்ற குலகுழு ஆட்சிகள் மட்டுமே இருந்தன என்றும் ,அதனால், அரசு தூதுவர் எவரையும் அனுப்ப முடியவில்லை என்றும் அசோகன் கூறுகிறார். புறநானூறு , சங்க காலத் தமிழகம் பற்றிய அரசியல் செய்திகள் நிரம்பியது. ஆனால், சங்க இலக்கிய காலம் கி.மு. 200 முதல், கி.பி. 200 வரை என்பது, ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் ஒருசேர ஏற்கும் கருத்து. அந்த 400 ஆண்டுகளில், மராட்டியம், கர்நாடகம் , ஆந்திரம், உள்ளடக்கிய சாதவாகன சாம்ராஜ்யம் , தக்காண பீடபூமியில் நிலையான ஆட்சி தந்து, மேற்கு கடற்கரை, அதேபோல கிழக்கு கடற்கரை பகுதிகளின் துறைமுகங்கள் மூலம், மேற்கிலும் கிழக்கிலும் கடல் வணிகம் செழித்து, பௌத்தம், சமணம், வேதியம் அனைத்திற்கும் ஆதரவு கொடுத்து, நல்லிணக்கம் நிகழ நல்லாட்சி தந்தது. இளங்கோ அடிகள் தனது சிலம்பில், இந்த அரசை நூற்றுவர் கன்னர் , என்றும் சேரன் செங்குட்டுவனின் நண்பர் எனவும் சிறப்பிக்கிறார்.
( வஞ்சிக் காண்டம்) ...'தென்னவன் தீதிலன் ' என்று கண்ணகி , வானில் தோன்றி பாண்டியன் எனது தந்தை என்று செங்குட்டுவனுக்கு கூறுகின்றாள். சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது பாண்டியன். ..அதிலும் குமரி மாவட்டம் , பொதியமலை பகுதி பெயர் பெற்றது. ஆதங்கோட்டு ஆசான் ( திருவிதாங்கோடு) .. கேள்விப் பட்டிருக்கலாம். சங்க இலக்கியத்தில் எட்டுத் தொகை பாடல்களை படித்தால், கேரளமும், பாண்டிய , காவிரி தந்த வளமை மிகு சோழ நாடும் மட்டுமே குறிப்பிடப் படுகின்றன. இன்றைய காஞ்சிபுரம் பல்லவ நாட்டைச் சார்ந்தது. அவர்கள் இரானியர், எனவே வடமொழி பேசிய அரசர்கள்! ... ஆனால், பல்லவ சாம்ராஜ்ய நிலை பெற்றது மிகவும் பிற்காலத்தில். ( கி.பி. 600). கி.பி. 200 முதல் கி.பி.600 வரை தமிழ் மண்ணில் நிலையான மையப்படுத்தப் பட்ட ஆட்சி இல்லை. களப்பிரர் ஆட்சி என்று அழைக்கப் படுகிறது. .. சேர சோழ பாண்டிய மன்னர்கள், முறையே வில்,, மற்றும் புலிக்கொடி ,மீன் சின்னம் கொண்டிருந்தனர். .. தமிழ் என்றால் பாண்டிய நாடு ( பண்டைய நாடு) என்றுதான் வலுவான சான்றுகள் உள்ளன. இன்று பாண்டிய நாட்டு மாவட்டங்கள் புறக்கணிக்கப் படுகின்றன. எனவே தான், தமிழ்நாடு நான்கு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு, மதுரை, தஞ்சை, காஞ்சி, கரூர் அல்லது கோவை ,நகரங்களை தலைநகரங்களாகக் கொண்டு சமசசீர் வளர்ச்சி அடைதல் நல்லது. இது பிரிவினை கோரிக்கை அல்ல. ஜார்கண்ட், தெலுங்கானா, சட்டிஸ்கர் ,ஹரியானா, மாநிலங்கள் எவ்வாறு தோற்றுவிக்கப் பட்டனவோ அதே அடிப்படையில் எழும் கோரிக்கை. ஹிந்தி பேசும மக்கள் எல்லோரும் ஒரே மாநிலத்திலா வசிக்கின்றனர்?
----------------------------------------------------------------------------
13
------------------------------------------------------------------------------------------
13
RABINDRANATH TAGORE'S KABULIWALAH
===========================
Rahmat (Chhabi Biswas), a middle-age fruit seller from Afghanistan, comes to Calcutta to hawk his merchandise. He befriends a small Bengali girl called Mini (Oindrila Tagore aka Tinku Tagore) who reminds him of his daughter back in Afghanistan. He stays at a boarding house with his countrymen.
One day, Rahmat receives a letter with news of his daughter’s illness; he decides to leave for his country. Since he is short of money he sells his goods on credit to increase his business. Later, when he goes to collect his money, one of his customers abuses him. In the fight that ensues, Rahmat warns that he will not tolerate abuse and stabs the guy when he does not stop.
In the court Rahmat's lawyer tries to obfuscate the facts but, in his characteristic and simple fashion, Rahmat states the truth in a matter-of-fact way. The judge, pleased with Rahmat's honesty, gives him 10 years' rigorous imprisonment instead of the death sentence.
On the day of his release he goes to meet Mini and discovers that she has grown up into a 14-year-old girl who is about to get married. Mini does not recognize Rahmat, who realizes that his daughter must have forgotten him, too. Mini's father gives Rahmat the money for travel out of the wedding budget to which Mini agrees; she also sends a gift for Rahmat's daughter
----------------------------------------------------------------------------------------
13
Kabuliwala[1957] [Tapan Sinha]
youtube.com
RABINDRANATH TAGORE'S 'KABULIWALAH' FILMED BY THAPAN SINHA STARRING CHUBBY BISWAS ... (BENGALI FILM..1957 WITH
ENGLISH SUBTITLES)... DONT MISS THIS POIGNANT FILM. YOU CAN DOWNLOAD AND PRESERVE OR VIEW ON LINE. LINK GIVEN IN
<iframe width="420" height="315" src="https://www.youtube.com/embed/o3jEn0njLLk" frameborder="0" allowfullscreen></iframe>
-------------------------------------------------------------------------------------
13
Raja Pakshe is NOT an agent of USA. I would request you to write about the political happenings from 1980 to 2010 in Eastern SriLanka.
-------------------------------------------------------------------------------------
13
sharing a good article by kalarasikan (dinamani) written two years back. பள்ளிப் பருவத்திலிருந்து நான் வியந்து பார்த்த அரசியல் தலைவர்களுள் ஒருவர் குமரி அனந்தன். அறுபதுகளிலும், எழுபதுகளிலும் குமரி அனந்தனின் அரசியல் பிரசங்கங்களையும், இலக்கியச் சொற்பொழிவுகளையும் கேட்டவர்கள், அதன் வீச்சையும் வசீகரத்தையும் அறிவார்கள். திராவிட இயக்கத்தினர் மேடைப் பேச்சையே மூலதனமாக்கி அரசியல் அடித்தளம் இட்ட காலகட்டத்தில், கதர்ச் சட்டை அணிந்து அவர்களுக்கு நிகராக எதிர் மேடை போட்டவர் குமரியார்....அண்ணல் காந்தியடிகளால் ஈர்க்கப்பட்ட லட்சக்கணக்கானோரில் குமரியாரும் ஒருவர். சிறு வயது பாலகனாகத் தன் தந்தையாரின் தோளில் ஏறி அமர்ந்தபடி அன்று நாகர்கோவிலில் காந்தியடிகளைப் பார்த்த நினைவு இன்றும் பசுமரத்தாணியாய் குமரியாரின் நெஞ்சில் பதிந்திருக்கிறது என்றால், காந்தி மகானின் சக்தி எப்பேர்ப்பட்டது என்று தெரிகிறது.//
பள்ளிப் பருவத்தில் "வந்தே மாதரம்' முழக்கமிட்டதால் இவரைப் பேருந்துகளில் ஏற்றமாட்டார்களாம். பல மைல்கள் சைக்கிளில் சென்றுதான் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்ல வேண்டும். சுதந்திரப் போராட்ட காலத்தின் நினைவுகளுடன் நம்மிடையே வாழும் எஞ்சியிருக்கும் ஒரு சில தியாக மறவர்களில் குமரியாரும் ஒருவர்.//
நாடாளுமன்றத்தில் தாய்மொழி தமிழில்தான் பேசுவேன் என்று பிடிவாதம் பிடித்துத் தமிழில் பேசிய முதல் தமிழன் குமரி அனந்தன்தானே தவிர, திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அல்லர். அதுவரை ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே இருந்த பணவிடை (மணியார்டர்) படிவத்தைத் தமிழிலும் கொண்டுவரக் காரணமாக இருந்தவர்.//
அதேபோல, மணியாச்சி ரயில் நிலையத்துக்கு "வாஞ்சி மணியாச்சி' என்று பெயர் சூட்ட வைத்ததற்கும் காரணம் குமரியார்தான். தமிழகத்தின் நீள அகலங்களை 5 முறை காலால் நடந்து பயணித்த பெருமைக்குரிய முதல் தமிழ் அரசியல்வாதியும் இவராகத்தான் இருப்பார். தமிழகத்தில் அண்ணல் காந்தியடிகள் சென்ற அத்தனை இடங்களையும் இவர் நடந்தே தரிசித்தார்.//
குமரி அனந்தனுக்கு இரண்டு நிறைவேறாத ஆசைகள். தியாகி சுப்பிரமண்ய சிவா, தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரதமாதா கோயில் நிறுவுவதற்காக வாங்கி வைத்திருக்கும் ஏழரை ஏக்கர் நிலத்தில் அவரது கனவை நிறைவேற்றும் வகையில் ஒரு கோயில் எழுப்ப வேண்டும். பம்பாய் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி ஆகஸ்ட் 8, 1942 நிறைவேற்றிய "வெள்ளையனே வெளியேறு' தீர்மானத்தை, ஒரு விவசாயி போல மாறு வேடமிட்டுக்கொண்டு காமராஜர் ரயிலில் வந்து இறங்கிய அரக்கோணம் ரயில் நிலையத்தில் அதைப் பதிவு செய்யும் வகையில் கல்வெட்டு நிறுவுவது என்பனதான் அவை.
தன்னிகரற்ற தியாகி. தமிழைத் தலைநகர் நாடாளுமன்றத்தில் ஒலிக்கச் செய்த பெருமகன். காமராஜரின் அன்புக்குப் பாத்திரமான தொண்டன். காந்தியை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட அரசியல் தலைவன். குமரி அனந்தன்
****************************************************
14-7-2016
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஒருவரையும், அவருக்கு உதவியாகவும், ஆலோசகர்களாகவும் மூன்று மூத்த தலைவர்களை நியமித்து, அனைவரும் ஏற்காத எந்த முடிவையும் ,தலைவர் செயல்படுத்த முடியாதபடி, ஒரு ஏற்பாடு செய்ய ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் முயற்சித்து வருவதாக இன்றைய தினகரன் செய்தி கூறுகிறது. ...நல்லது... கோஷ்டி பூசல்கள் குறையும் என்று நம்புவோம். ..ஆனால் ஒரு திருத்தம். ..கவனம். தமிழ்நாடு நான்கு பகுதிகள் கொண்டது. 1) வடக்கு மண்டலம் // சென்னை , திருவள்ளுர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம்,திருவண்ணாமலை, ஆகிய மாவட்டங்கள் கொண்டது. 2) கிழக்கு மண்டலம். // கடலூர், நாகை, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்கள் கொண்டது. 3) மேற்கு மண்டலம், // கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்கள் கொண்டது. 4) தென் தமிழகம் // திண்டுக்கல், புதுகை, சிவகங்கை, முகவை, மதுரை, தேனி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்யாகுமரி மாவட்டங்கள் கொண்டது. ..இவை ஒவ்வொன்றும், வெவ்வெறான ஜாதிகள், வரலாற்றுப் பின்னணி கொண்டவை. ..தென் தமிழக பகுதியிலும் கூட, புதுகை, சிவகங்கை, முகவை ஆகிய மூன்று மாவட்டங்களும், பல நூற்றாண்டுகள், தனித்த அரசாக நின்று புகழ் பெற்றவை. prof. GILBERT SLATER பல ஆண்டுகள், அன்றைய சிவகங்கை பகுதியில் செலவழித்துத் திரட்டிய தகவல்களின்படி, மிக மிகப் பழமையான திராவிட பண்பாடு பேணிக் காக்கப்படும் பகுதி, சேதுபதி சீமை என்று எழுதியுள்ளார்... எனவேதான், ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் ஒருவருடைய தலைமை போதவில்லை. . காங்கிரஸ் பேரியக்கம் தழைத்து வளர, வடக்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு தமிழக மண்டலங்களுக்கு , தனித்தனியாக தலைவர்களை நியமித்து, அவர்கள் அனைவரும் ,மாநிலத்தலைவரின் வழிகாட்டுதலில் செயல்பட பொறுப்புகளை பகிர்ந்தளித்தால், அனைவருக்கும் தாங்கள் புறக்கணிக்கப் படவில்லை என்ற உணர்வு வரும். கடமை உணர்வு வரும். சேதுநாட்டின் தலைவர்கள், தென் மண்டலத்தில் மற்ற மாவட்டங்களுக்கு ஏற்றவர்கள் இல்லை. மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள நாடார் பெருமக்கள்,யாதவ மஹாசபையினர், தேவேந்திர குல வேளாளர் ஆகிய சமூகங்களுக்கு முக்கிய பொறுப்புகள் கொடுத்து ,கட்சியை வலுப்படுத்த வேண்டும். ..தமிழ்நாட்டின் மண்டல வேறுபாடுகள், ராகுல் காந்திக்கோ , சோனியா காந்திக்கோ விபரமாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எடுத்துக் கூற பலன் எதிர்பாராத நல்ல பிரதிநிதிகள் வேண்டும். ..AICC members இந்தப் பணியைச் செய்ய வேண்டும்.
======================================================
காமராஜர் காலத்தில் கூட, மேற்கே சி.சுப்ரமண்யம், வடக்கில் பக்தவத்சலம், .சேலம் பகுதியிலும், சென்னையிலும், ' ராசாசி ' கோஷ்டி தீராத தலைவலி. காந்தியார் கூட புரிந்துகொண்டு தீர்க்க முடியவில்லை. ..பொறுப்புகள் பிரிவதினால், இயக்கம் வலு இழக்காது. ஆனால், கருத்து வேறுபாடு எழும்போது, தீர்த்துவைக்க அமைப்பு விதிகள் வேண்டும். ..பின்னொரு பதிவில், விரைவில், அன்றைய காங்கிரஸ் பேரியக்கம் எவ்வாறு செயல்பட்டது என விளக்க முயற்சி செய்கின்றேன்
--------------------------------------------------------------------------------------
14
GILBERT SLATER என்ற பொருளாதார பேராசிரியர், அன்றைய
சென்னை மாகாண்த்தில் மதராஸ் யுனிவெர்சிட்டி யில் , பணி ஆற்றினார். . தமிழ் கற்றார். அவரது ஆராய்ச்சியின் முடிவின்படி, இந்திய கலாசாரம் என்பதே , பெரும்பாலும் திராவிட கலாச்சாரம்தான். ' என்பதாகும். மேலும் , ஆங்கில போதனா மொழி அவரால் ஆதரிக்கப்பட்டது. ..பல வருடங்களுக்கு முன்பு அவர் எழுதிய 'இந்திய பண்பாட்டில் திராவிட மூலக்கூறுகள் என்ற நூலை நான் படித்துள்ளேன். அதிலிருந்து , இமயம் முதல் குமரி வரை என்ற கருத்து, பன்னெடுங்காலமாக , ( குறைந்தது 2500 ஆண்டுகள்) , நமது நாட்டில் நிலைத்து வளர்ந்துள்ளது. என்பதில் ஐயம் சிறிதும் இல்லை. பிரிவினைவாதம் தோற்கும்.
-------------------------------------------------------------------------------------
14
இன்று நேற்றல்ல. ..காங்கிரஸ் இயக்கம் தோன்றிய சில ஆண்டுகளிலேயே , நாம் இன்று 'கோஷ்டி பூசல்' என்று கருதும், தத்துவார்த்த சண்டைகள் மிகவும் சாதாரணம்! 1907 ம் ஆண்டில் நடந்த சூரத் காங்கிரசில் , தீவிர தேசபக்த திலகர், அரவிந்தர் கோஷ்டிக்கும், கோகலே தலைமையில் மிதவாதிகளுக்கும் இடையே நடந்த 'போர்' தாங்கள் அறிந்திருப்பீர்கள். வ.உ.சி., பாரதி அனைவரும் திலகர் கோஷ்டியாகப் பங்கேற்ற மாநாடு அது. காந்திஜி வந்தவுடன் மட்டும் எல்லாம் சரியாகிவிட்டதா? இல்லை. மோதிலால், சி.ஆர்.தாஸ் , இருவரும் சட்ட மன்ற புறக்கணிப்பை எதிர்த்து ஸ்வராஜ்ய கட்சி தொடங்கி போட்டியிட்டது வரலாறு.
திரிபுரா காங்கிரஸ் மாநாட்டில், காந்திஜியே முன்மொழிந்த பட்டாபி சீதாராமையா தோல்வியுறவில்லையா? ..சுதந்திரம் கிடைத்த ஆண்டுகளில், நேருவுக்கும், புருஷோத்தமதாஸ் டாண்டன் அவர்களுக்கும் நடந்த பனிப்போர் பிரசித்தம். நேரு வென்றார். ..தமிழ்நாட்டில், காமராஜர்-ராஜாஜி கோஷ்டி பூசல். ..பின்னாளில் சிண்டிகேட் -இந்திரா சிந்தனை வேறுபாடுகள். ...இவ்வளவுக்கும் பிறகு, காங்கிரஸ் ஒன்றே அகில இந்திய இயக்கமாக இருக்கிறது. ..காஷ்மீரில் எங்களுக்கு வழி காட்டுங்கள் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சோனியா காந்தியிடம் வேண்டுதல் விடுக்கும் செய்தி, இனிப்பானது அல்லவா! காங்கிரஸ் வெறும் பதவிக்கு அலையும் கட்சி அல்ல. நமது திருநாட்டை உய்விக்க வந்த இயக்கம். அது தொண்டர்களின் இயக்கம். தலைவர்கள். தொண்டர்களின் குரலுக்கு மதிப்பளித்து மாறிவரும் இயக்கம். .பலவீனம் தொண்டர்கள் குரல் ஓங்கி ஒலிக்காதது மட்டுமே.! நேர்மையுடன், பலன் கருதாது, கள நிலவரம் நன்கு ஆய்ந்து, அதற்க்கேற்ப குரல் எழுப்பி மீண்டு வருவோம். விவாதம் நல்லது. உயிர்த்துடிப்புடன் விளங்கும் இயக்கத்தில் அது இயல்புதான். முடிவெடுத்தபின்னர் கட்டுப் படுவோம். .
-----------------------------------------------------------------------------
15-7-2016
15TH JULY...BIRTHDAY OF THE TALLEST LEADER FROM TAMILNAD ....OUR HUMBLE HOMAGE
=======================================================
sharing
ABSOLUTELY TOP CLASS.. 1) THAT HE USED TO READ RAMAYANAM!....AND HAD READ HAROLD.J.LASKI'S 'GRAMMAER OF POLITICS'. ..Really! Great! Laski was Chairman of British Labour Party and an idol of Jwahar.
காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:- நாமும் தெரிந்துகொள்வோம்
1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம்ஞாபகசக்தி மிகுந்திருந்தது.
2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்டபிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.
3. காமராஜரிடம் பேசும் போது, அவர் "அமருங்கள், மகிழ்ச்சி,நன்றி'' என அழகுத் தமிழில்தான் பேசுவார்.
4. காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்றமாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள்குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத்சொல்லி இருக்கிறார்..
5. நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநிலதலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில்காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்துபோய் இருக்கிறார்கள்.
6. காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான்,திட்டி தீர்த்து விடுவார். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனிகட்டி போல கரைந்து மறைந்து விடும்.
7. தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில்உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களை துல்லியமாகசொல்லி ஆச்சரியப்படுத்துவார்.
8. காமராஜர் தன் ஆட்சி காலத்தில் உயர் கல்விக்காகரூ.175 கோடி செலவழித்தார். இது அந்த காலத்தில் மிகப்பெரிய தொகையாகும்.
9. தனது பாட்டி இறுதி சடங்கில் கலந்து கொண்டகாமராஜர் தோளில் துண்டு போடப்பட்டது. அன்று முதல்காமராஜர் தன் தோளில் துண்டை போட்டுக் கொள்ளும்பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
10. காமராஜருக்கு மலர்மாலைகள் என்றால் அலர்ஜி.எனவே கழுத்தில் போட விடாமல் கையிலேயே வாங்கிக்கொள்வார்.
11. கதர்துண்டுகள் அணிவித்தால் காமராஜர் மிக, மிகமகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில்அந்த கதர் துண்டுகள் அனைத்தையும் பால மந்திர் என்றஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுத்து விடுவார்.
12. பிறந்த நாளன்று யாராவது அன்பு மிகுதியால்பெரிய கேக் கொண்டு வந்து வெட்டசொன்னால், " என்னய்யா... இது?'' என்பார்.கொஞ்சம் வெட்கத்துடன்தான் "கேக்''வெட்டுவார்.
13. 1966ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ்மாநாட்டில் பேசிய காமராஜர், "மக்களுக்கு குறைந்தவிலையில்பொருட்களை வழங்கும் தொழில்களை நிறையதொடங்க வேண்டும்'' என்றார். இந்த உரைதான்இந்திய பொருளாதார துறையில் மாற்றங்களைஏற்படுத்தியது.
14. பெருந்தலைவரை எல்லாரும் காமராஜர் என்று அழைத்துவந்த நிலையில் தந்தை பெரியார்தான் மேடைகள்தோறும்"காமராசர்'' என்று கூறி நல்ல தமிழில் அழைக்க வைத்தார்.
15. காமராஜருக்கு "பச்சைத்தமிழன்'' என்ற பெயரைசூட்டியவர் ஈ.வெ.ரா.பெரியார்.
16.காமராஜர் தன் டிரைவர், உதவியாளர்களிடம் எப்போதும்அதிக அக்கறை காட்டுவார். குறிப்பாக அவர்கள் சாப்பிட்டுவிட்டார்களா என்று பார்த்து உறுதிபடுத்திக்கொள்வார்.
17. காமராஜருக்கு ராமரை மிகவும் பிடிக்கும். எனவே அவர்ஓய்வு நேரங்களில் ராமாயணம் படிப்பதை வழக்கத்தில்வைத்திருந்தார்.
18. காமராஜர் ஒரு தடவை குற்றாலத்தில் சில தினங்கள்தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சாமிதோப்பு அய்யாவைகுண்டரின் வரலாற்று காவியமான அகிலத்திரட்டு நூலைஒருவரை வாசிக்கச் சொல்லி முழுமையாகக் கேட்டார்.
19. ஒரு தடவை 234 பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர்களை> பணி நீக்கம் செய்யும் கோப்பு காமராஜரிடம் வந்தது.அதில் கையெழுத்திட மறுத்த காமராஜர் அந்த 234பேரையும் வேறு துறைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
20. பிரதமர் நேரு, காமராஜரை பொதுக் கூட்டங்களில்பேசும் போதெல்லாம், "மக்கள் தலைவர்'' என்றே கூறினார்.
21. வட மதுரையில் இருந்து அரசாண்ட கம்சனின் மந்திரி சபையில்8 மந்திரிகள் இருந்ததாக பாகதம் கூறுகிறது. இதை உணர்ந்தேகாமராஜரும் தன் மந்திரி சபையில் 8 மந்திரிகளைவைத்திருந்ததாக சொல்வார்கள்.
22. தமிழ்நாட்டில் காமராஜரின் காலடி தடம் படாதகிராமமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர்எல்லா கிராமங்களுக்கும் சென்றுள்ளார்.இதனால்தான் தமிழ்நாட்டின் பூகோளம் அவருக்குஅத்துப்படியாக இருந்தது.
23. காமராஜர் திட்டத்தின் கீழ் காமராஜரே முதன்முதலாக தாமாக முன் வந்து 2.10.1963ல் முதல் அமைச்சர்பதவியை ராஜினமா செய்தார்.
25. காங்கிரஸ் கட்சியை மிக, மிக கடுமையாக எதிர்த்து வந்தவர்ராமசாமி படையாச்சி, அவரையும் காமராஜர் தன் மந்திரிசபையில் சேர்த்துக் கொண்ட போது எல்லோரும்ஆச்சரியப்பட்டனர்.
26. சட்டத்தை காரணம் காட்டி எந்த ஒரு மக்கள் நலதிட்டத்தையும் கிடப்பில் போட காமராஜர் அனுமதித்ததே இல்லை."மக்களுக்காகத்தான் சட்டமே தவிர சட்டத்துக்காக மக்கள்இல்லை'' என்று அவர் அடிக்கடி அதிகாரிகளிடம் கூறுவதுண்டு.
27. தவறு என்று தெரிந்தால் அதை தட்டி கேட்ககாமராஜர் ஒரு போதும் தயங்கியதே இல்லை. மகாத்மாகாந்தி, தீரர் சத்தியமூர்த்தி உள்பட பலர் காமராஜரின்இந்த துணிச்சலால் தங்கள் முடிவை மாற்றியதுகுறிப்பிடத்தக்கது.
28. காமராஜர் எப்போதும் "முக்கால் கை'' வைத்த கதர்ச் சட்டையும்,4 முழு வேட்டியையும் அணிவதையே விரும்பினார்.
29. காமராஜர் மனிபர்சோ, பேனாவோ ஒரு போதும் வைத்துக்கொண்டதில்லை. ஏதாவது கோப்புகளில் கையெழுத்துபோட வேண்டும் எனறால், அருகில் இருக்கும் அதிகாரியிடம்பேனா வாங்கி கையெழுத்திடுவார்.
30. காமராஜர் எப்போதும் ஒரு பீங்கான் தட்டில்தான் மதியஉணவு சாப்பிடுவார். கடைசி வரை அவர் அந்த தட்டையேபயன்படுத்தினார்.
31. காமராஜர் தினமும் இரண்டு அல்லது மூன்று தடவைகுளிப்பார். அவருக்கு பச்சைத் தண்ணீரில் குளிப்பது என்றால்மிகவும் பிடிக்கும். குளித்து முடித்ததும் சலவை செய்த சட்டையையேபோட்டுக் கொள்வார்.
32. காமராஜரின் எளிமை நேருவால் போற்றப்பட்டிருக்கிறது.`எனக்குத் தெரிந்து இவருடைய சட்டைப் பையில் பணம்இருந்ததில்லை' என்று நேரு குறிப்பிட்டதுண்டு.
32. காமராஜரின் எளிமை நேருவால் போற்றப்பட்டிருக்கிறது.`எனக்குத் தெரிந்து இவருடைய சட்டைப் பையில் பணம்இருந்ததில்லை' என்று நேரு குறிப்பிட்டதுண்டு.
33. காமராஜர் நாளிதழ்களை படிக்கும் போது எந்த ஊரில்என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாக படிப்பார்.பிறகு அந்த ஊர்களுக்கு செல்ல நேரிடும் போது, அந்த பிரச்சினைபற்றி மக்களுடன் விவாதிப்பார்.
34. காமராஜர் ஒரு தடவை தன் பிரத்யேக பெட்டிக்குள்,இன்சைடு ஆப்பிரிக்கா, என்ட்ஸ் அண்ட் மீனஸ், டைம், நியூஸ்வீக்ஆகிய ஆங்கில இதழ்களை வைத்திருப்பதை கண்டு எழுத்தாளர்சாவி ஆச்சரியப்பட்டார்.
35. எந்தவொரு செயலையும் எடுத்தேன் கவிழ்த்தேன்என்று செய்து விட மாட்டார். நிதானமாகயோசித்துத்தான் ஒரு செயலில் இறங்குவார். எடுத்தசெயலை எக்காரணம் கொண்டும் செய்துமுடிக்காமல் விட மாட்டார்.
36. காமராஜருக்கு மக்களுடன் பேசுவது என்றால்கொள்ளைப் பிரியம் உண்டு. தன்னைத் தேடி எத்தனை பேர்வந்தாலும் அவர்கள் எல்லாரையும் அழைத்து பேசி விட்டுத்தான்தூங்க செல்வார். அவர் பேசும் போது சாதாரணகிராமத்தான் போலவே பேசுவார்.
37. காமராஜர் 1920-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ்உறுப்பினர் ஆனார்.
38. 1953-ல் நேருவிடம் தமக்கு இருந்த நட்பை பயன்படுத்தி,நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதல்சட்டத் திருத்தம் கொண்டு வந்தவர் பெருந்தலைவர்காமராஜர் என்பது குறிப்பிடத்தக்கது.
39. வட இந்திய மக்கள் காமராஜரை `காலா காந்தி'என்று அன்போடு அழைத்தார்கள். `காலா காந்தி' என்றால்`கறுப்பு காந்தி' என்று அர்த்தம்.
40. சட்ட சபையில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தைமுதல் முறையாக தமிழில் சமர்ப்பித்த பெருமைகாமராஜரையே சேரும்.
41. 12 ஆண்டுகள் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ்கமிட்டித் தலைவராக இருந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ்வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும் பாடுபட்டார்.
42. காமராஜர் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின்தலைவராக சுமார் 2 ஆண்டு காலம் பதவி வகித்து,இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார்.
43. காமராஜர் இளம் வயதில் கொஞ்சக் காலம்இன்சூரன்ஸ் ஏஜெண்டாக இருந்தார். பின்பு அதை விட்டுவிட்டார்.
44. காமராஜர் புகழ் இந்தியா மட்டுமின்றிஉலகமெங்கும் பரவியது. அமெரிக்காவும்,ரஷியாவும் அவரைத் தங்கள் நாடுகளுக்கு அரசுவிருந்தாளியாக வர வேண்டும் என்று வேண்டுகோள்கள்விடுத்தன.
45. காமராஜர் 1966-ம் ஆண்டு சோவியத் நாட்டுக்குச்சென்றார். கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி,செக்கோஸ்லேவாக்கியா, யூகோஸ்லோவாக்கிய, பல்கேரியாபோன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார்.
46. தனுஷ்கோடி நாடார், முத்துசாமி ஆசாரி ஆகிய இருவரும்காமராஜரின் நண்பர்களாக அவர் வாழ்நாள்முழுவதும் இருந்தார்கள்.
47. 1953-ல் ஒரே கிளை நூலகம் மட்டும் இருந்தது. ஏழைமாணவர்கள் பொது அறிவு பெறுவதற்காக1961-ல் 454 கிளை நூலகங்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்துவைத்தவர் பெருந்தலைவர் காமராஜர்.
48. 1947-க்கு முன்பு காமராஜர் சென்னைக்கு வந்தால்ரிப்பன் மாளிகையின் எதிரில் ரெயில்வே பாதையை ஒட்டியுள்ள`ஓட்டல் எவரெஸ்ட்'டில் தான் தங்குவது வழக்கம். ஒருநாளைக்கு இரண்டு ரூபாய்தான் வாடகை.
49. காமராஜர் தனது ஆடைகளைத் தானே துவைத்துக்கொள்வார். பாரதி பக்தர் காமராஜர். எப்போதும்தன்னோடு பாரதியார் கவிதைகளை வைத்திருப்பார்.
50. காமராஜர் ரஷியப் பயணத்தின் போது மாஸ்கோவரவேற்பில் காமராஜர், பாரதியின் ஆகாவென்றெழுந்து பார் யுகப் புரட்சி' என்றபாடலைப்பாடி ரஷிய மக்களின் பாராட்டுக்களைப்பெற்றார்.
51. பிரிட்டிஷ் இளவரசியும், அவரது கணவன் எடின்பரோகோமகனும் சென்னைக்கு வந்திருந்த போது காமராஜர்தமிழகத்தின் முதல்-அமைச்சர். அவர்களோடு ஆங்கிலத்தில் பேசிஆச்சரியப்படுத்தினார்.
52. காமராஜர் ஆட்சியில் தமிழ்நாட்டில் சுமார் 33,000 ஏரி,குளங்களை சீர்படுத்த சுமார் ரூ.28 கோடி செலவிடப்பட்டது.
53. காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்விமுதன் முதலாக திருச்செந்தூரில் ஆரம்பிக்கப்பட்டது.
54. பயிற்சி டாக்டர்களுக்கு முதன் முதலாக உதவித்தொகை வழங்கியது காமராஜர் ஆட்சியில்தான்.
======================================================
15
ABSOLUTELY TOP CLASS.. 1) THAT HE USED TO READ RAMAYANAM!....AND HAD READ HAROLD.J.LASKI'S 'GRAMMAER OF POLITICS'. ..Really! Great! Laski was Chairman of British Labour Party and an idol of Jwahar.
====================================================
DO YOU KNOW THAT IT WAS INDIRA GANDHI WHO HONOURED KAMARAJ WITH 'BHARATH RATHNA' AWARD (POSTHUMOUS) in 1976?
-------------------------------------------------------------------------------------
Due to the persistent efforts of mediators, possibly encouraged by Indira Gandhi, Kamaraj reportedly met Indira Gandhi in August 1973 and again in September the same year at Delhi,trying to work out a rapprochement between the two factions, even though this was resented by the other leaders of the Congress (O) But before anything concrete could take place, Indira Gandhi imposed internal Emergency by early 1975.......Kamaraj,one of the strongest critics of Emergency and it's perpetrator, Indira Gandhi,was posthumously conferred the highest civilian award of Bharata Ratna, during the peak of emergency in 1976, but this also serves to underline the personal respect and admiration Indira had for Kamaraj, notwithstanding the political conflicts of the later years.
ஜவாஹர்லால் நேரு......முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், சோஷலிசம் பற்றிய உரைகள். கட்டுரைகள். ......நேரு, இந்திரா காந்தி ,ராஜீவ் காந்தி அனைவருமே இடதுசாரி இந்திய தேசியவாதிகள். ..1990 ல் , சோவியத் யூனியன் அமெரிக்க-சீன கள்ள உறவால் உடைந்த போது, கனரக தொழில் வளர்ச்சிக்கு நமது ஒரே நண்பனாக இருந்த சோவியத் வல்லரசின் உதவியை இனியும் எதிர்பார்க்க முடியாது என்ற நிலையில், காங்கிரஸ் பேரியக்கம், தனது அடிப்படையான கொளகைகளை சற்று தளர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதுதான், தாராளமயமாக்கல் என்ற புதிய கொள்கை. ஆனால், அவ்வாறு வெளிநாட்டினரின் முதலீடுகள், குறுக்கீடுகளை நம்மால் சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை , நேரு இந்திரா, ராஜீவ் கொடுத்த வலுவான உற்பத்தி சக்தியினால், ஏற்பட்டது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு, அணுஆயுத, ராக்கெட் தயாரிப்பு நிலை. கணினி யுக பயன்பாடு, ...சிறு செடிக்கு பாதுகாப்பு அவசியம். வளர்ந்த மரத்துக்கு அல்ல. என்பதினால், இன்று டாலருக்கு 66 ரூபாய் என்றாலும், அமெரிக்காவை மிஞ்சி உருக்கு உற்பத்தி, அணு ,விஞானம், ராக்கெட் அறிவியல் என பல துறைகளில் நாம் வளர்ந்து ,நிமிர்ந்து நிற்கின்றோம். ..1990-1999 ஆண்டுகளில் , தவிர்க்க முடியாத சூழ்நிலை. ஆனால், அதையே எப்போதும் தொடர முடியாது. அமெரிக்க வல்லாதிக்கத்திற்கு அடிபணிந்து சென்றோ, அல்லது கூட்டாளியாகவோ நாம் உலக அரங்கில் அறியப்படக்கூடாது. நேருவின் பாதை அதுவல்ல. மோடி கும்பல் , நாட்டின் பாதுகாப்பு தளவாட உற்பத்தியை , அமெரிக்க வல்லாதிக்கத்திடம் அடகு வைத்து நம்மை மீண்டும் அடிமை தளையில் சிக்க வைக்கிறது. நமது நாட்டிற்கு இப்போது சுய சார்பு, மற்றும் பொதுத்துறை வளர்ச்சி, இடது திருப்பம் தேவையாக உள்ளது. .மீண்டும் இந்திரா காந்தி கொள்கைகள் வேண்டும்.
---------------------------------------------------------------------------------------
. ‘மீரா’ பட இசைப்புகழ் எஸ்.வி. வெங்கடராமன் ஒருவர். இன்று பலராலும் மறக்கப்பட்ட இந்த இசை மேதைதான் எம்.எஸ். அவர்கள் பாடிப் பிரபலமாக்கிய “ வடவரையை மத்தாக்கி” ( சிலப்பதிகாரம்) , “முடியொன்றி “ ( பெரியாழ்வார்) போன்ற பல பாடல்களுக்கு இசை அமைத்தார் என்ற தகவல் எவ்வளவு பேருக்குத் தெரியும்?...ஆனால், ஒரு சமயம் ‘கல்கி’யில் ஓர் இசைத்தட்டு விளம்பரத்தில் இவருடைய பெயர் அழகாக வெளியிடப்பட்டது. எப்போது தெரியுமா? இந்தியக் குடியரசுத் தின விழாவிற்கென்றே பிரத்தியேகமாய் எம்.எஸ். அவர்கள் பாடி ‘எச்.எம்.வி’ வெளியிட்ட ரிகார்டின் விளம்பரத்தில் தான்!
இதோ ‘கல்கி’ யின் 1950 குடியரசுத் தின மலரில் வந்த அந்த விளம்பரம்!..விளம்பரம் மட்டும் போதுமா? ‘கல்கி’ சும்மா இருப்பாரா? பாரதியின் அந்த இரு பாடல்களையும் அந்த 1950 குடியரசு மலரில் அழகான ஓவியங்களுடன் வெளியிட்டார்!
ஓவியர் ‘மணிய’த்தின் படத்துடன் பாரதியின் ‘மன்னும் இமயமலை’ மிளிர்வதை பாருங்கள்! ".........
(RSR adds 'மன்னும் இமயமலை ..எங்கள் மலையே '... என்ற அற்புத எம்.எஸ். பாடிய பாடல், இணையத்திலிருந்து கூட, மறைந்து கொண்டிருக்கிறது! ..நமது இந்திய தேசிய காங்கிரஸ் அன்பர்கள், இந்த பாடலை மக்கள் அனைவருக்கும் சென்றடைய நன்முயற்சி செய்ய வேண்டுகோள். இன்று .அடுத்த பதிவில் தரப்படுகிறது...பதிவிறக்கம் செய்து, நமது இயக்கப் பொது நிகழ்ச்சிகள் அனைத்திலும் ஒலிபரப்ப வேண்டும்.
======================================================
தமிழில் இசைஅமைப்பாளர் ஒரே ஒருவர்தான் உண்டு. ..அவர் பெயர் எஸ்.வி.வெங்கடராமன். ..ஹிந்துஸ்தானி சங்கீத ராகங்களும், பின்புல வாத்ய இசையும் சரியான முறையில் கலந்து புதுமை புகுத்தி, 1945 -1955 தசாப்தத்தில் , ஹிந்தி திரைஉலகில் , சாஸ்த்ரிய சங்கீத விற்பன்னர்கள் கூட மயங்கிய அற்புதங்களை நிகழ்த்திய. இசை அமைப்பாளர்கள் ,C.RAMACHANDRA, NAUSHADH, MADHANMOHAN, , SACHIN DEV BURMAN, SHANKAR-JAIKISHAN ..!அநேகமாக முறையான சாஸ்த்ரிய சங்கீதம் பயின்றவர்கள். . அவர்களின் கற்பனை ஊற்றிற்கு உண்மையான வடிவம் தந்து, அவர்களே வியக்கும் முறையில் அந்தப் பாடல்களை பாடியதில், லதா மங்கேஷ்கர், தலத் மஹமூத், சைகால், மஹமத் ரபி, முகேஷ், மன்னா டே , போன்ற பாடக பாடகி கிடைத்தனர். .. பாடல்களின் lyrics க்கு பொருள தெரியாமல் இருப்பது கூட, சில சமயம் நல்லதுதான் என்று தோன்றுகிறது. ..(சங்கீத மும்மூர்த்திகளின் கீர்த்தனைகளை , நாகஸ்வர வித்வான்கள் வாசிக்கும்போது ஏற்படும் அனுபவம் போன்றது. )சினிமாவிலும் கூட, title music போடும்போதே அசத்திய இசைமேதைகள் சங்கர் -ஜெய்கிஷன், (CHORI-CHORI) .,...சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்,. ஜெமினி கணேசன், நாகேஸ்வர ராவ் போன்ற நடிகர்களும், பத்மினி, பானுமதி,சாவித்திரி போன்ற நடிகைகளும் கௌரவமான ஆரம்பகால (1950-1960) படங்களில் நடித்தபோது, இசை அமைப்பாளர்களும், ஓரளவேனும் கேட்க்கக்க்கூடிய இசைகொண்ட பாடல்கள் தந்தனர். ஆனால், பின்னர் வந்த படங்கள் அனைத்தும், வெறும் குப்பை இசைதான்,! படங்களும் கூட. ! எஸ்.வி. வெங்கடராமன் உண்மையான இசை மேதை!. .திருமதி எம்.எஸ். இசைத்தட்டுக்கள் அனைத்திற்கும் அவர்தான் இசையமைத்தார். அதனாலேயே எம்.எஸ். பாடல்கள் மெருகேறின என்றுகூட சொல்லலாம். .கடந்த 50 ஆண்டுகளாக வரும் தமிழ் சினிமாபப் பாட்டுக்கள் அனைத்தும், நாடோடிகளும், லம்பாடிகளும், ஹிப்பிக்கூட்டமும், நிறைய வாத்யங்களை வைத்துக்கொண்டு அடிக்கும் கூத்தும், ஆட்டம் பாட்டமும் தான்....ராப்பாடிப் பயல்களின் பாட்டுமாதிரித் தான் இருக்கும், .இவனுக்குப் போய் பக்கம் பக்கமாக இரங்கல் செய்தியும், மகாப்பெரிய இசை விமர்சனமும்! சரியான வெட்டிகள்!. அழுகின முட்டைகள்.! . காது இருக்கிறது.. கேட்கும். ஆனால் அபஸ்வரம் மட்டும்தான் கேட்கும், மூளை இருக்கிறது என்று சொல்வான். பயன்படாது. . ஆணிபுடுங்கி மாதிரி ராகம் பேரெல்லாம் சொல்லுவான். ..அதுதான் web முழுதும் கிடைக்கிறதே! இன்னொரு ஆணி , பீதோவன், வாரிசு.! காலி டப்பாக்கள் ..முட்டைகள்!..லதா மங்கேஷ்கர் அவருடைய இளம் வயதில் ( 1948-1962) பாடிய பாடல்களை கேளுங்கள். ( google site decadesbacksongs)..இதுபோன்று அந்தப் பொற்காலத்தில் இதே இசை அமைப்பாளர்களின் தலத் மஹமூத், மகமத் ரபி , மன்னா டே, முகேஷ், பாடல்கள தொகுத்தால் நூற்றுக்கு மேல் தேரும்.
கடந்த ஐம்பது ஆண்டுகளில், பிறந்து வளர்ந்த தமிழர்கள் அபாக்யவான்கள். .எந்த ஒரு துறையிலும் அறிவும், ரசனையும் அறவே இல்லாதவர்கள். சகிக்க முடியவில்லை.
======================================================
18-7-2016
Nostalgia of Carnatic Music: Musical Ecstasy of N.C.Vasanthakokilam
nostalgiaofcarnaticmusic.blogspot.com
http://nostalgiaofcarnaticmusic.blogspot.in/2013/10/with-my-due-respects-and-gratitude-to.html
http://nostalgiaofcarnaticmusic.blogspot.in/2013/10/with-my-due-respects-and-gratitude-to.html
--------------------------------------------------------------------------------
18
கண்ணன் தண்டபாணி அவரது வலைப்பூவில் எழுதியது இது. "நம் எதிர்காலத்துக்காகத் தொடர்ந்து உழைத்த ஒருவருக்காக நம் குரலை ஒருநாள் முழுக்க ஒலிக்கச் செய்வதால் நாம் என்ன குறைந்துவிடுவோம்? காந்தியையும் காமராசரையும் எண்ணி ஏங்கிக்கொண்டிருக்கும் அதே வேளையில், நம்மிடையே வாழும் பியூஷ்களையும், நம்மிடையே தோன்றக்கூடிய புதிய பியூஷ்களையும் நாம் இழந்துவிடலாகாது."......
-------------------------------------------------------------------------
18
a good write up by jayamohan today.. ( though he rarely writes such good stuff)...(give the devil its dues).. " முறைதவறிக் கட்டப்படும் ஒரு மேம்பாலத்தைத் தடுப்பதற்காக ஒரு சிறு போராட்டம் நடத்தியதற்காக மட்டும் பியூஷ் கைது செய்யப்படவில்லை என்பதை அவரைத் தொடர்ந்து கவனித்து வருபவர்கள் எல்லோராலும் புரிந்து கொள்ள முடியும். அவர் தொடர்ந்து எல்லா அநீதிக்கு எதிராகவும் போராடி வருகிறார். சசிப்பெருமாளுக்காக, வினுப்ரியாவுக்காக, கோயிலில் அனுமதி மறுக்கப்பட்ட தலித்களுக்காக, ஏரிகளை நாசப்படுத்தும் நிறுவனங்களுக்கு எதிராக, ஏரிகளில் நடத்தப்படும் சமயச் சடங்குகள், ரசாயன விநாயகர் சிலை கரைப்பு போன்றவற்றிற்கும் எதிராக, கெம்பிளாஸ்ட வேதாந்தா போன்ற பெருநிறுவனங்களின் அத்துமீறல்களுக்கு எதிராக, ஈஷா போன்ற நிறுவனங்களின் தவறான சூழியல் நடவடிக்கைகளுக்கு எதிராக, போப்பால் சத்திஸ்கர் ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக, கிராமங்களில் ஒலிபெருக்கிகளோடு வளரும் கோயில் கலாச்சாரத்துக்கு எதிராக, தனது சொந்த சமண சமூகத்தினரின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவதற்காக, இயற்கை வழிபாட்டின் மூலம் இயற்கையைக் காக்கலாம் என எடுத்த முயற்சிகளுக்காக, தனியார் கல்விநிறுவனக் கொள்ளைக்கு எதிராக என்று பல செயல்பாடுகளில் ஈடுப்பட்டார்; மிகமிக அகலக்கால் வைத்தும் அனைத்திலும் சிரத்தையோடும் கடும் உழைப்புடன் செயல்பட்டார். பல சமயங்களில், கலெக்டர், கமிஷனர், கவுன்சலர் என்று பேதம் பார்க்காமல் அரசு எந்திரத்தோடு அனைத்து மட்டங்களிலும் நேரடியாக மோதினார். ஆனால் அவருக்கு வன்முறைப் போராட்டம் மீது நம்பிக்கை இருந்ததில்லை – ஆயுதம் ஏந்தியவனை அரசு மிக எளிதாக நசுக்கிவிடும் என்பதை உணர்ந்திருந்தார். அமைதி வழியில் வெவ்வேறு நூதன முறைகளில் செயல்பட்டுவந்தார்; தகவலறியும் உரிமைச் சட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தினார். அவர் கைது செய்யப்பட்டது இந்தப் பல்லாண்டுச் செயல்பாடுகள் அனைத்தின் காரணமாகவும்தான்; அல்லது அண்மைக்காலத்தில் அவர் ஏற்படுத்திய பல நிர்ப்பந்தங்களின் நேரடி விளைவாகவும் இருக்கலாம்.
--------------------------------------------------------
18
likes Enigo Sudhakar's post.
கா்நாடகாவில் உற்பத்தியாகும் காவிாி_பாலாறு போன்ற நதிகள் பல கிமீட்டா் தூரம் பயணித்து இறுதியாக தமிழகத்தில் கடலில் கலக்கும் வகையில் இயற்கை நமக்கு கொடையாக வழங்கி உள்ளது
தமிழகத்தை தவிர அணைத்து மாநிலங்களும் இந்த நதியின் நீரை உறிய முறையில் பயண்படுத்தி தங்களின் மாநிலத்தையும் மாநில மக்களையும் வளபடுத்தி வருகின்றன
ஆனால் தமழகம் மட்டும் இந்த ஆறுகளின் தண்ணீரை சாியாக பயன் படுத்தி கொள்ளாமல் ஆறுகளை மணல்_அள்ளுவதற்கு மட்டும் பயன் படுத்தி கொண்டது தான் தமிழகத்தின் தண்ணீா் தட்டு பாட்டிற்கு காரணம்
-------------------------------------------------------
18
Senthil Vasan M's post.இப்போ புலி ஆதரவாளர்கள் trend ...இலங்கை தேச பக்தி.
இவிங்களும் சீமான், திருமுருகன் காந்தி, வைகோ ன்னு பல பேரை வச்சு முக்கி பாத்தானுங்க, ஒன்னும் முடியல!
ஐ நா சபை போனானுங்க போயேறிங்க புகார் கொடுத்தாச்சா...அதுல தனி ஈழம் வேணும் , போது வாக்கெடுப்புல ஈழத்துல இருக்கிற தமிழன் மட்டும் இல்லே எங்களையும் சேர்க்கணும்...
புலிகளின் அநியாயத்தை பத்தி பேசவே கூடாது, சிங்கள ராணுவ அட்டூழியத்தை பற்றி மட்டும் பேசு.
இப்படியெல்லாம் ஐ நா வுக்கே ஹைனஸ் மாதிரி கண்டீசன் போட்டானுங்க.
ஏண்டா சண்டை நடக்கும் முன்னாடியே வெளியே ஓடி வந்து வக்கணையா உக்காந்து, பீர் குடிச்சிகிட்டு சண்டையை விசில் அடிச்சி பார்த்த உனக்கு, சண்டையிலே மாட்டி இழப்பை பார்த்த வன்னி தமிழனை அமுக்க என்ன உரிமை இருக்கு?
எங்களை என்ன மட்டக்களப்பு தமிழன், இந்திய தமிழன் மாதிரி கேனப்பயளுகன்னு நினைச்சியா?
நீ சொல்ற டுபாக்கூர் எல்லாத்தையும் உண்மைன்னு சொல்ல?! ஓடி போடா நாயேன்னு துரத்தி விட்டுச்சா...
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் பால் நியூமன் கூட புலிகள் கூட அப்பாவி மக்கள் இறப்புக்கு காரணம்னு அங்கே ஒத்துக்கிட்டாப்ல! வேற வழி ?
மக்களே வந்து சாட்சி சொல்லிட்டாங்கள்ள, இல்லைன்னா அன்னார் அடிவாரம் கலங்க அடிப்பானுங்கல்ல?!
இஸ்ஸோ வட போச்சேன்னு , நம்ம திருட்டு முருகனை பிடிச்சாய்ங்க. மக்கள் தீர்ப்பாயம்ன்னு ஒரு ஐரோப்பிய கட்ட பஞ்சாயத்து குறுப்பு இருக்கு. அங்கே போய் மறுபடியும் புகார், புலம்பல். (பேசாம இவிங்க பேரை புலம்பிய தமிழன்னு மாத்திட்டா என்ன?)
அங்கேயும் நம்ம திருட்டு முருகன் கள்ளாட்டை ஆடி களைச்சு விட்டாப்ல. இந்தியா குற்றவாளின்னு இங்கே கம்பு சுத்துற திருட்டு முருகனுக்கு அங்கே போயி ஒரு சான்றும் ருசு ஆகலேன்னு துரத்தி விட்டாய்ங்க.
நம்ம ரணில் இருக்காப்லயே ரொம்ப உசார் பார்ட்டி , இது என்னடா கிச்சடி கிண்டினுக்கீறீங்கோ...???
ஒன்னு அப்படி ஆட்டு, இல்லே இப்படி ஆட்டு.
ஒன்னு ஐ நா மேட்டர் சொல்லு இல்லேன்னா மக்கள் தீர்ப்பாயம் சொல்லு .
அப்படியெல்லாம் குழப்பி நிலவைல போட்டாப்ள.
அதுவும் போச்சா?
சரி சீமானை வளர்த்து முதல்வர் ஆக்கி தமிழ் நாட்டுல டாப்பை போடலாம்னு , தேர்தலுக்கு பேயா பணம் அனுப்பி, வெளி நாட்டுல அவனுங்க காலை நக்குற சில இந்திய தமிழ் பக்கிகளை ஏத்தி விட்டு, இணையத்துல இந்திய தமிழன் மாதிரி பல FAKE ID போட்டு, தலையால தண்ணி குடிச்சி பாத்தானுங்க. ஒரு பப்பும் வேகல!
நம்ம ஊர்ல இருக்கிற நம்ம சகோதரர்களை வந்தேறின்னு விரட்டி விடுவானுங்களாம், அந்த இடத்துல இவனுங்க வந்து உக்காந்துக்குவானுங்களாம்..எப்புடி இருக்கு கதை?
அடிச்சானுங்க பாரு, சீமான் மட்டும் இல்லாம செத்துப்போன பங்கர் பிரபா டவுசர் கூட கிழிய!
அட முதலுக்கே மோசம்னு திரும்பி பாத்தா...ஐரோப்பல இருந்து பிரிட்டன் வெளியேற போகுது, குடியுரிமை வாங்காத பயல எல்லாம் ஐரோப்பிய யூனியன் திருப்பி அனுப்ப போகுதுன்னு அங்கே வேற பீதியை கொடுத்துட்டானுங்க வெள்ளைக்காரனுங்க.
சரி வேற வழி இல்லே ...லங்கைக்கு போயிறலாமா ன்னு நினைக்கும் போது, ரணில் மாமாவும் விக்கி அங்கிளும் முழிச்சிக்கிட்டாங்க.
வர்றவன் எல்லாம் வா, புலி ஆதரவாளனுக்கு மட்டும் இடம் இல்லேய்ட்டாய்ங்க.
அப்புறம் வந்தான்யா தோழர் பாலன்னு ஒருத்தன்...எழுதினம்பாரு ஒரு புத்தகம்.
தலைப்பு என்ன தெரியுமா?
"இலங்கையின் மீதான இந்திய ஆக்கிரமிப்பு". அருமையா இருக்குல்ல?
உண்மையா நடந்தது என்ன?
யாழ் தமிழன் மேலாதிக்கம் பாத்த சிங்களவன் முழிச்சிகிட்டான்.
இவனுங்க அதையே எல்லா தமிழன் மேல போட்டு மேலயும் போட்டு ஈழத்தமிழர் பிரச்சனைன்னு ஆக்கிட்டானுங்க.
கடத்தல்காரன் எல்லாம் போராளி ஆகி , பல கலாட்டா பண்ணி பன்னிரண்டு இலங்கை ராணுவ வீரரை கொன்னு போட்டானுங்க. அதுக்கு 1983 ல பெரிய கலவரமே ஆகி , சிங்கள வெறியர்கள் யாழ், மலையக, வன்னி, மட்டக்கிளப்பு, கொழும்பு இந்தியன்னு எல்லா தமிழனையும் .கொன்னு குவிச்சானுங்க.
நடுவில மாட்டின மலையக தமிழன் எல்லாம் மாட்டிகிட்டு சாக...
கிளப்பி விட்ட இவனுங்க மட்டும் தோணில நம்ம ஊருக்கு ஓடி வந்துட்டானுங்க.
வெவரம் தெரியாம நாமளும் உணர்ச்சி வசப்பட்டு ஆயுதம் எல்லாம் கொடுத்து பயிற்சி கொடுத்து அனுப்பினா, அதை கீழயே போட மாட்டோம்னு இருந்தானுங்க.
அப்புறம் சாவுற அளவுக்கு இலங்கை ராணுவம் வடமராச்சில அடிக்க, திரும்பவும் "எங்களை காப்பாத்துங்கோவன்" மறுபடியும் கூப்பாடு.
இந்திய ராணுவம் நீ ஓடு , போய் காப்பாத்துன்னு அனுப்பி வெச்சா...
எப்புடி? இவிங்க அய்யோ அம்மா காப்பாத்துங்க , சிங்களவன் அடிக்கிறான்னு நம்ம ஊர்ல அகதியா வந்து அழுவானுங்களாம், நாம் போய் உதவி பண்ண போனா அதுக்கு பேரு ஆக்கிரமிப்பு.
அப்போவே சாவுங்கடான்னு விட முடியலே நம்மால? எப்பவும் முடியாது , நம்ம இந்தியன் மனசு அப்படி!
சரி ஆயுதம் கொடுத்தோம், அது தப்புன்னு நாம உணர்ந்து வேண்டாம்ப்பா , வாங்கி தர்றோம் சமாதானமா போங்கன்னு சொன்ன ஆளை சிங்களவன் அடிச்சான் , இவனுங்க கொன்னே போட்டானுங்க!
இப்போ வந்து , இந்தியா ஆயுதம் கொடுக்கலேன்னா இவிங்க காந்தி மாதிரி அஹிம்சைல போராடி இருப்பானுங்களாம்.
அப்புறம் எந்த டேஷுக்குடா புலிகளுக்கு பணம் அனுப்பி வளர்த்து விட்டீங்க?
அவன் சமாதான ஏற்பாடு எல்லாத்தயும் உடைக்க சொன்னீங்க , அப்படின்னு நாம கேட்டா...வடக்கத்தியான் எல்லாம் இனத்துரோகி என்கிறானுங்க.
இவிங்களுக்கு வேணும் அப்படின்னா தொப்பூள் கொடி உறவு, வேணாம்னா அக்குள் முடி அளவு!
தோழர் பாலனை பாத்து முழிச்சிகிட்ட நம்ம தமிழன் ஒருத்தன் கேக்குறான். "ஏங்க, இந்தியாவை மட்டும் சொல்றீங்க? சீனா , அமெரிக்கா எல்லாம் ஒண்ணுமே பண்ணலயான்னு.."
அதுக்கு அந்த ஆளு சொல்றான். அது பிரச்சார புத்தகமாம், அதுனால இந்தியா மேல மட்டும் தான் போகஸ் பண்ணுவானுங்களாம்.
உண்மை என்ன , பார்ட்டி லண்டன்ல உக்காந்து இருக்கு. மத்த நாடு மேல எல்லாம் ஏதாவது சொன்ன இருக்கிற இடத்துக்கு நிச்சயமா பங்கம் வரும். நம்ம தான் இளிச்ச வாயனுங்க.
யார் கண்டது அந்த பச்சோந்தி தோலன் பாலனையே மங்குனி 17ஓ , நாம் டம்ளரோ இந்தியால கூப்பிட்டு பாராட்டு விழா கூட வைக்கலாம். அதுக்கு அவனுக்கு நாம விசா எல்லாம் குடுத்து முறை வாசல் செஞ்சு அனுப்பி வைக்கலாம்.
நடக்கலேன்னா தான் அதிசயம்.
அட அங்கே அவன் பக்கத்துல போய் பாருங்க...சிங்கள மக்கள் மேல பாசம் பொங்கி வழியுது.
ஆயிரக்கணக்கான ஜேவிபி சிங்கள இளைஞர்களை கொன்றது கூட இப்போ இந்திய ராணுவம் தானாம்பா...புதுசா கிளப்பி விட்றாய்ங்க. இதே பன்னாடைகள் தான் விகாரத்துல கும்பிட்டு கிட்டு இருந்த சிங்கள மக்களை எல்லாம் விரட்டி விரட்டி சுட்டு கொன்னு குவிச்சு புலிகளுக்கும் விசில் அடிச்சி ஏத்தி விட்டவனுங்க.
இப்போ பொழைக்கணும்னு சிங்களவன் காலை நக்குறதுக்கு நாம சொல்லி தான் எல்லாம் செஞ்ச மாதிரி படம் போடுறாய்ங்க!
உச்ச கட்ட காமெடி என்னன்னா , இலங்கைல சிங்கள மக்கள், தமிழ் மக்கள் ரெண்டு பேரையும் அமுக்கிறதே முஸ்லிம்கள் தானாம்...அவுங்கள வளர்த்து விடுறது யாருன்னா , நம்ம மோடியாம்!
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சு போச்சு.
அடேய் ஒத்துமையா வாழறதுக்கு எங்களை கை காட்டுறியா...காட்டித் தொலை!
ஒத்துமையா இரு , நல்லது தான்.
ஆனா காஷ்மீர் பிரச்சனைல கூட இந்தியாவுக்கு குடைச்சல் குடுத்து இந்தியா பிரிய போகுதுன்னு பகல் கனவு காணுற பாரு. அதை தான் சகிக்க முடியல.
பேசாம இலங்கை முழுவதும் சிங்களவனா இருந்தா கூட இவ்வளவு பிரச்சனைய நாங்க பாத்திருக்க வேண்டி இருக்காதோன்னு நினைக்க வச்சுடீங்க!உங்களை நம்புறத விட சிங்களவனை கண்டிப்பா நம்பலாம்.
உங்க நல்ல மனசுக்கு நல்ல வருவீங்கடா!
---------------------------------------------------------
====================================================
19-7-2016
கி.மு. 700 -கி.பி.1300 வரை , 2000 ஆண்டுகள் ,சம்ஸ்க்ருதம் தான் இந்திய அறிவியல் மொழியாக இருந்தது. மேதகு கலாம் எழுச்சி தீபங்கள்..." குசுமபுரம் என்ற இடத்தில (இன்றைய பாட்னா )கி பி .476 பிறந்த ஆரியபட்டர் வான சாஸ்திர வல்லுனராகவும், கணித மேதையாகவும் , பெரும்புகழ் பெற்று விளங்கினார் .அந்த காலகட்டத்தின் ஒட்டுமொத்தமான கணித அறிவின் வடிவமாகக் பெருமை பெற்றுத் திகழ்ந்தவர்.....இரண்டு பகுதிகளாக ஆரியபட் டியத்தை அவர் வடித்த போது அவருக்கு 23 வயதுதான். அரித்மெடிக்,அல்ஜிப்ரா ,trigonometry , மற்றும் வான சாஸ்திரத்தை உள்ளடக்கிய ஒப்பற்ற நூல் ,ஆரியபட்டியம் . ஒரு முக்கோணம் மற்றும் ஒரு வட்டத்தின் பரப்பளவுக்கான சூத்திரம் வகுத்துத் தந்த அவர்,ஒரு கோளத்திற்கும் ஒரு பிரமிடுகும் கொள்ளளவு காண முயன்றார்.ஒரு வட்டத்தின் சுற்றளவு மற்றும் குறுக்களவின் விகிதமாக "பை "(P I )என்பதின் தோராய மதிப்பைக் கணிக்க முயன்ற முதல் கணித மேதை அவர்தான். அதன் தோராய மதிப்பை 3.1416 என்று நிர்ணயித்தார். இந்த மாபெரும் வானவியல் நிபுணரைப் போற்றும் வகையில் இந்தியா,1975 விண்ணில் செலுத்திய முதல் செயற்கைக் கோளுக்கு ஆரியபட்டா என்று பெயர் சூட்டப்பட்டது"
---------------------------------------------------------------------------------
19
Sonia urged not to appoint Thirunavukkarasar as TNCC chief - Times of India
timesofindia.indiatimes.com
------------------------------------------------------------------------------
19
HERE IS A BRIEF HISTORY OF TAMILS..A) 250 BC to 250 AD....SANGAM PERIOD B) 250 AD TO 600 AD ..KALABRA INTERRUGNUM C) 600 AD to 1000 AD ...PANDYAN AND CHOLA EMPIRES..D) 1000 AD to 1300 AD ..RE-EMERGENCE OF PANDYAN EMPIRE....1350 to 1800 VIJAYANAGAR, NAICKER, POLYGOR RULE...1800 to 1947 ENGLISH RULE....If we study, Indian history, along with that of Tamil territory, ( DECCAN AND GANGETIC PLAIN), WE WILL REALIZE THE GREAT ROLE PLAYED BY THE GANGETIC PLAIN'S CONTRIBUTION TO THE ACHIEVEMENTS OF TAMILS .BUDDHIST, JAIN AND VEDIC MISSIONARIES AS IN LATER YEARS BY CHRISTIAN MISSIONARIES. TAMILS GAVE ANYTHING TO OTHER PARTS OF INDIA? EXCEPT PERHAPS, ENFORCEMENT OF STRICT CASTE RULES BY TAMIL WARRIORS IN BENGAL ( BALLALA SENA IF I AM NOT MISTAKEN)...KULINISM.. I AM WAITING FOR ENLIGHTENMENT!..EVEN DRAVIDA SANGAM WAS ESTABLISHED BY JAIN MISSIONARIES. ASOKAN EMPIRE HAD SPREAD UPTO PALLAVA AREAS EVEN BEFORE SANGAM PERIOD..
-----------------------------------------------------------------------------------
19
மனித இயல்பின் இரு பெரும் பலவீனங்களான அச்சம், வெறுப்பு இரண்டையும் , இந்த மனிதர் வென்றுள்ளார்.. ( நேரு பற்றி சர்ச்சில்)
-------------------------------------------------------------------------------------
19
இந்நிலையில், தமிழகத்தின் 39 மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் கூறியிருப் பதாவது: " தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வர உள்ளது. ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு இதுவரை யாரும் நியமிக்கப்படாதது வருத் தம் அளிக்கிறது. வீழ்ந்து கிடந்த நம் இயக்கம் எழுச்சியோடு அரசி யல் பயணம் செய்வதற்கு, கடந்த ஒன்றரை ஆண்டுகாலம் ஈவிகே எஸ் இளங்கோவன் தலைமை யில் நாங்கள் ஆற்றிய பணியும், எங்களை அவர் இயக்கிய விதமும் அளப்பரியது. அது, தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகள், பொதுமக்கள், ஊடகங்களின் பார்வையையும் காங்கிரஸை நோக்கித் திருப்பியது. .. இந்த சூழலில், தமிழக காங்கி ரஸ் தலைவர் பதவிக்கு சு.திரு நாவுக்கரசர் பெயர் பரிசீலிக்கப்ப டுவதாக வரும் செய்தி அதிர்ச்சி தருகிறது. திராவிட சிந்தனையோ டு, மதவாத இயக்கத்தில் பய ணித்தவரும், தமிழக அரசியல் வரலாற்றில் எந்த தலைமைக்கும், இயக்கத்துக்கும், விசுவாசத்தோடு பணியாற்றியதாக வரலாறு பதிவு செய்யாதவரும், சுயநலத்தோடு மட்டுமே சிந்திக்கும் ஒருவருக்கு, காமராஜர் வளர்த்த இயக்கத்தின் தலைமைப் பதவி தரப்படுமானால், அது காமராஜருக்கு செய்யும் துரோகமாகும். .. தேசிய சிந்தனையாளர்கள் யாரும் இவரது அரசியல் பய ணத்தை ஏற்கத் தயாராக இல்லை. தமிழக காங்கிரஸையும், தொண் டர்களையும் அரவணைத்துச் செல்லும் தலைமைதான் தேவை என்பதை பணிவோடு வலியுறுத் துகிறோம். "
----------------------------------------------------------------
19
மாவட்டத் தலைவர்கள் குரலை வலியுறுத்தி, ஒவ்வொரு மட்டத்திலும் உள்ள தொண்டர்களும், வட்டாரத் தலைவர்கள் ,பொறுப்பாளர்களும், முகவரி பெற்று , நாமும் தலைமைக்கு கோரிக்கை வைக்க வேண்டும். அது ஒன்றும் கட்டுப்பாட்டை மீறிய செயல் அல்ல. இன்னமும் முடிவாகவில்லை. ..இளங்கோவனே மீண்டும் தலைவராக வேண்டும் என்று ஆயிரக்கணக்கில் கோரிக்கை அனுப்புங்கள். ..வேறு யாரும் , அவர் போன்று இன்றைய அரசியல் சூழலில் சிறப்பாகப் பணியாற்றி ,காங்கிரஸ் வலுவான சக்தியாக மாறுவதற்கு செயல் பட முடியாது. (RSR)
-----------------------------------------------------------------------
19
இன்று நேற்றல்ல. ..காங்கிரஸ் இயக்கம் தோன்றிய சில ஆண்டுகளிலேயே , நாம் இன்று 'கோஷ்டி பூசல்' என்று கருதும், தத்துவார்த்த சண்டைகள் மிகவும் சாதாரணம்! 1907 ம் ஆண்டில் நடந்த சூரத் காங்கிரசில் , தீவிர தேசபக்த திலகர், அரவிந்தர் கோஷ்டிக்கும், கோகலே தலைமையில் மிதவாதிகளுக்கும் இடையே நடந்த 'போர்' தாங்கள் அறிந்திருப்பீர்கள். வ.உ.சி., பாரதி அனைவரும் திலகர் கோஷ்டியாகப் பங்கேற்ற மாநாடு அது. காந்திஜி வந்தவுடன் மட்டும் எல்லாம் சரியாகிவிட்டதா? இல்லை. மோதிலால், சி.ஆர்.தாஸ் , இருவரும் சட்ட மன்ற புறக்கணிப்பை எதிர்த்து ஸ்வராஜ்ய கட்சி தொடங்கி போட்டியிட்டது வரலாறு.
திரிபுரா காங்கிரஸ் மாநாட்டில், காந்திஜியே முன்மொழிந்த பட்டாபி சீதாராமையா தோல்வியுறவில்லையா? ..சுதந்திரம் கிடைத்த ஆண்டுகளில், நேருவுக்கும், புருஷோத்தமதாஸ் டாண்டன் அவர்களுக்கும் நடந்த பனிப்போர் பிரசித்தம். நேரு வென்றார். ..தமிழ்நாட்டில், காமராஜர்-ராஜாஜி கோஷ்டி பூசல். ..பின்னாளில் சிண்டிகேட் -இந்திரா சிந்தனை வேறுபாடுகள். ...இவ்வளவுக்கும் பிறகு, காங்கிரஸ் ஒன்றே அகில இந்திய இயக்கமாக இருக்கிறது. ..காஷ்மீரில் எங்களுக்கு வழி காட்டுங்கள் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சோனியா காந்தியிடம் வேண்டுதல் விடுக்கும் செய்தி, இனிப்பானது அல்லவா! காங்கிரஸ் வெறும் பதவிக்கு அலையும் கட்சி அல்ல. நமது திருநாட்டை உய்விக்க வந்த இயக்கம். அது தொண்டர்களின் இயக்கம். தலைவர்கள். தொண்டர்களின் குரலுக்கு மதிப்பளித்து மாறிவரும் இயக்கம். .பலவீனம் தொண்டர்கள் குரல் ஓங்கி ஒலிக்காதது மட்டுமே.! நேர்மையுடன், பலன் கருதாது, கள நிலவரம் நன்கு ஆய்ந்து, அதற்க்கேற்ப குரல் எழுப்பி மீண்டு வருவோம். விவாதம் நல்லது. உயிர்த்துடிப்புடன் விளங்கும் இயக்கத்தில் அது இயல்புதான். முடிவெடுத்தபின்னர் கட்டுப் படுவோம். .
-----------------------------------------------
20-7-2016
*******************************************************
Enigo Sudhakar's
இந்திய தேசிய ஒருமைபாட்டை இன்று வரை பாதுகாத்து வருவது #காங்கிரஸ்_போியக்கம் தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளது
#தமிழை_செம்மொழி யாக அறிவித்து தமிழா்களை பெருமை படுத்திய #அன்னை_சோனியா_காந்தி அவா்களையும்
#கங்கை_நதி_கரை யில் #உலகபுலவா்_திருவள்ளுவா் சிலையை நிறுவி தமிழக மக்களுக்கு கௌரவத்தை ஏற்படுத்தி கொடுத்த உத்தரகாண்ட் காங்கிரஸ் முதல்வா் #ஹரீஸ்ராவத் அவா்களையும்
தமிழா்கள் ஒரு பொழுதும் மறவோம்
==========================================================
20
SALEM DISTRICT CONGRESS SHOULD ARRANGE FOR A PROTEST MEETING AGAINST MAN-HANDLING OF ENVIRONMENT-PROTECTION ACTIVIST PIYUSH. ....SALEM ADMK AND THE POLICE ARE IN VERY BAD LIGHT NOW.
=========================================================
notes: Historian Fr. Henry Heras
noteszaroka.blogspot.com
http://noteszaroka.blogspot.in/2014/05/historian-fr-henry-heras.html
======================================================
20
கடந்த சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ்-திமுக கூட்டணியில், மொத்தம் 40 தொகுதிகள், காங்கிரசுக்கு ஒதுக்கப் பட்டன. இவற்றில் திண்டுக்கல் தொடங்கி, குமரி உள்ளடக்கிய தென் மாவட்டங்கள் 10 ல் , உள்ள 64 இடங்களில், காங்கிரசுக்கு, (வேடசந்தூர் அறந்தாங்கி, சிவகங்கை, முதுகுளத்த்தூர், மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், சிவகாசி, தென்காசி, ஸ்ரீ வைகுண்டம், நாங்குநேரி, ஆகிய 10 இடங்களோடு கூட, குமரி மாவட்டத்தில் 3 இடங்கள் ,ஆக மொத்தம் 13 இடங்கள் தரப்பட்டன. இதில், காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றி பெற்றது. ..மேலும் ஸ்ரீவைகுண்டம், தென்காசி ஆகிய இரு தொகுதிகளிலும் சொற்ப வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது. எனவே 13 க்கு 8 வெற்றி , தென் மாவட்டங்களில் கிடைத்தது. சட்டசபையில், மொத்தமே 8 இடங்கள்தான் காங்கிரஸ் என்ற நிலையோடு இதை பொருத்திக் காணுங்கள். ..புதுகை, சிவகங்கை, முகவை மாவட்டங்கள், உண்மையில், தனித்துவம் வாய்ந்தவை. அறந்தாங்கியில் திருநாவுக்கரசர், சிவகங்கையில், சிதம்பரம், சுதர்சன நாச்சியப்பன், ..ஆகிய மூன்று பேரும் ஒதுக்குப் புறமான மாவட்டங்களை சேர்ந்தவர்கள். தென் தென் தமிழ்நாட்டில், காமராஜர் காலத்தில் இருந்தே, ஏன், அதற்கும் முன்னர் வ.உ.சி. காலத்தில் இருந்தே காங்கிரஸ் தேசிய இயக்கம் மக்கள் இயக்கமாகத் திகழ்கிறது. எனில். அதற்க்கேற்ப , மண்டலங்களாகப் பிரித்து, நாடார் மஹாஜனங்கள், தேவேந்திரகுல வேளாளர் மக்கள், யாதவப் பெருமக்கள் சமூகத்தினருக்கு முதன்மை கொடுத்து, இயக்கத்தை வளர்க்க வேண்டும். தென் தமிழகத்தில் மட்டுமல்லாது ,அனைத்து மண்டலங்களிலும், அதிமுக நிர்வாகிகள் ஆதிக்க ஜாதியைச் சார்ந்தவர்கள் என ஒரு பத்திரிகை புள்ளி விவரங்களோடு செய்தி வெளியிட்டுள்ளது. அதை முறியடிக்க, காங்கிரசும் அதே பாதையில் சென்றால் சரியாக இருக்குமா? காமராஜர்-கக்கன் ..என்ற பெருமக்கள் வழியில் தான், பரமக்குடியில் இமானுவேல் சேகரன் பணியாற்றினார். அவர் ஒரு பாரதி பக்தர். இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி. இன்று சில விஷமிகளால், சமூக நல்லிணக்கம் கெட்டுள்ளது அதை சரிசெய்து, சமூக விடுதலைக்கு காங்கிரஸ் பாடுபடவேண்டும். தென் தமிழகம் ,காங்கிரஸ் கோட்டையாகும். சிந்தியுங்கள்....RSR
=======================================================
20
பியூஸ் மனுஷூக்கு ஜாமீன் கிடைக்குமா? விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
mlife.mtsindia.in
==================================================
20
PM Modi's image in 'top 10 criminals list'; Google to face criminal action – Tech2
tech.firstpost.com
-----------------------------------
20
உலகின் டாப் 10 குற்றவாளிகள் பட்டியலில் பிரதமர் மோடி: கூகுளுக்கு கோர்ட் நோட்டீஸ்
mlife.mtsindia.in
-------------------------------------------------