M.S.SUBBULAKSHMI AT VATICAN
---------------------------------------------------------------------------------------------
M.S. LOOKING AT HER OWN CHILDHOOD PHOTO?
-----------------------------------------------------------------------------------
<h2 id="3-A"> UP LOKSABHA ELECTIONS </h2>
3
2009 Parliamentary Election (Lok Sabha) Result - Uttar Pradesh Parliamentary (Lok Sabha) Constituenc
elections.in
http://www.elections.in/uttar-pradesh/parliamentary-constituencies/#info_id3
<h2 id="3-B">DISTRICTS IN TAMILNAD </h2>
-----------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------
<h2 id="7-A"> YUNUS </h2>
7
யூனூஸுடன் ஓர் உரையாடல்...by chamas
ஓரிரு நாட்களுக்கு முன் முஹம்மது யூனூஸைச் சந்தித்தேன். இந்த மழை வெள்ளம் நமக்குக் காட்டிக்கொடுத்த நல்மனிதர்களில் ஒருவரான அதே யூனூஸ்.
“இங்கேதான் நுங்கம்பாக்கத்தில் சின்னதாக ஒரு அலுவலகம் நடத்துறேன். இணைய வர்த்தகம்” என்றார். “எது உங்களை மீட்புப் பணிக்கு உந்தித் தள்ளியது?” என்ற கேள்விக்குப் பின் அவர் சொன்ன தகவல்கள் ஒவ்வொன்றும் நாம் இன்றைய அரசியல்வாதிகளோடு பொருத்திப் பார்க்க வேண்டியது.
“இந்த டிசம்பர் மழைக்கு முன்னாடி நவம்பர்ல ஒரு பெருமழை பெஞ்சுது இல்லையா, அதுதான் என் வாழ்க்கையில திருப்புமுனை. அதுவரைக்கும் என் வாழ்க்கையோட குறிக்கோள் நூறு கோடி ரூபா சம்பாதிக்கிறது. வேகமா சம்பாதிச்சுக்கிட்டும் இருந்தேன். நவம்பர்ல அந்த மழை பெஞ்ச நாளுக்கு மறுநாள் வீட்டுலேர்ந்து வீதிக்கு வந்தப்போ நிறையப் பேர் வீட்டைவிட்டு வெளியே வந்து நின்னதைப் பார்த்தேன். ஓர் இளம்பெண் கைக்குழந்தைக்கு வீதியில உட்கார்ந்து பால் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. மனசு என்னமோ மாதிரி இருந்துச்சு.
எனக்குச் சொந்தமான வீடுகள்ல சில வீடுங்க காலியா இருந்துச்சு. வீதியில நின்ன சில குடும்பங்களை அழைச்சுக்கிட்டு வந்து அங்கே தங்க வெச்சோம். தலை மேல கை வெச்சி அவங்க வாழ்த்தினப்போ, வாழ்க்கையோட அர்த்தமே வேறன்னு புரிஞ்சுச்சு.
அடுத்த மழை பிடிச்சப்போ சமூக வலைதளங்கள்ல நண்பர்க ளோட சேர்ந்துக்கிட்டு முடிஞ்சவரைக்கும் உதவிக்கிட்டு இருந்தோம். டிசம்பர் 1 அன்னைக்கு உதவி கேட்டு நூத்துக்கணக்கானவங்க தொடர்ந்து போன் பண்ணிக்கிட்டே இருந்தாங்க. அப்படித்தான், ஊரப்பாக்கத்துலேர்ந்து ஒரு அழைப்பு வந்துச்சு.
`வெள்ளம் ஆறா அடிச்சிக்கிட்டுப்போவுது. எல்லாம் மாடில குழந்தைங்களோட நிக்கிறோம். எப்படியாவது காப்பாத்துங்க'ன்னு. அரசாங்கத் துறைகள் யாரையும் அணுக முடியலை.
ஆயிரக்கணக்கானவங்க சிக்கியிருக்காங்க. பெரிய வெள்ளம். படகுங்க இல்லாம உதவிக்குப் போக முடியாது. கடக்கரையை நோக்கி ஓடினோம். 20 படகோட்டிகளோட 9 படகுகளை எடுத்துக்கிட்டு ரொம்பக் கஷ்டங்களுக்கு மத்தியில போய்ச் சேர்ந்தோம். நாங்க போனப்போ, அது ஊரா இல்லை. வெள்ளக்காடா இருந்துச்சு. குறைஞ்சது பத்தடித் தண்ணீ கடுமையான வேகத்துல ஆறாப் பாயுது. கும்மிருட்டு வேற. ராத்திரி மூணரை மணி இருக்கும். அப்போ ஆரம்பிச்சு மறுநாள் ராத்திரி ஒன்பதரை மணி வரைக்கும் போராடிக் காப்பாத்தினோம்.”
அப்படிக் காப்பாற்றப்பட்டவர்களில் ஒருவர்தான் நிறைமாதக் கர்ப்பிணி சித்ரா. தன் பிள்ளைக்கு இப்போது யூனூஸ் பெயரைச் சூட்டியிருக்கிறார். வெள்ளத்தில் உதவிக்கு அழைத்தவர்கள் யூனூஸுக்குப் பரிச்சயமானவர்களா? இல்லை. படகோட்டிகள் பரிச்சயமானவர்களா? இல்லை. “நீச்சல் தெரியுமா?” என்று கேட்டால், அதுவும் “தெரியாது” என்றார். அப்புறம் எப்படி திடீரென்று அந்த இருட்டில் கிளம்பிப்போனார்? ‘‘உயிருக்குப் போராடுற இடத்துல நம்மை வைக்காம, உதவுற இடத்துல நிறுத்தியிருக்கார் கடவுள். அப்போ உதவுறது கடமை இல்லையா?’’ என்றார். இந்த மீட்புப் பணியின்போது யூனூஸ் ஒரு இடத்தில் தவறி விழுந்திருக்கிறார். வெள்ளம் அடித்துச் செல்லவிருந்தவரை இழுத்துக் காப்பாற்றியிருக்கிறார்கள். “மொத்தம் எத்தனை பேரை மீட்டீர்கள்?” என்றேன். “1,500 குடும்பங்கள்” என்றார். கையைப் பிடித்துக்கொண்டேன்.
ஒரு யூனுஸால் 1,500 பேரை மீட்க முடிந்திருக்கிறது என்றால், சர்வ வல்லமையும் கொண்ட ஒரு ஆளுங்கட்சியினரால் இன்னும் எவ்வளவு பேரை மீட்டிருக்க முடியும்? தமிழகத்தில் எல்லா பெரிய கட்சிகளுமே மீனவர்கள் அணி என்று ஒன்றை வைத்திருக்கின்றன. உள்ளதிலேயே பெரியது ஆளுங்கட்சியின் மீனவர் அணி. ஒரு யூனூஸ் அழைத்தால் 20 பேர் ஓடி வருகிறார்கள் என்றால், ஆளுங்கட்சியினர் அழைத்திருந்தால் எத்தனை பேர் ஓடிவந்திருப்பார்கள்? இன்னும் எவ்வளவு பேரை மீட்டிருக்க முடியும்?
பரிவு எங்கே?
எது ஒரு யூனூஸைத் தன் உயிரையும் பொருட்படுத் தாமல் ஓடச்செய்ததோ, அது இல்லாததுதான் இன்றைக்கும் நூற்றுக்கணக்கானோரின் உயிரிழப்பையும் பொருட்படுத்தாமல் ஆளுங்கட்சியினரை மமதையோடு பேசச் செய்கிறது. அன்பு - பரிவு - கருணை.
பட்டத்து யானைகள் வலியவை. பிரம்மாண்டமானவை. பட்டத்து யானைகள் பீடுநடைக்கு முன் எறும்புகளின் சாவுகள் ஒரு பொருட்டல்லதான். ஆனால், சக எறும்புகளை அவை கலங்கவைக்கும்; துன்புறுத்தும்; அச்சத்தில் ஆழ்த்தும்; ஒன்றுதிரட்டும். பட்டத்து யானைகள் பட்டத்து யானைகள்தாம். எறும்புகள் எறும்புகள்தாம். ஆனால், கோடி எறும்புகள் காதுக்குள் புகுந்தால் பட்டத்து யானைகள் என்னாகும்? யோசிக்க வேண்டும்!
- சமஸ், தொடர்புக்கு:samas@thehindutamil.co.in
----------------------------------------------------------------------------
5
அதிமுகவுடன் மென்மையான போக்கை கடைபிடிக்கவில்லை: வாசன் நேர்காணல்
tamil.thehindu.com
a decent interview by vasan.....he must join the dmk front along with inc. recently, i think, dmk asked for cooperation from tmk. ( peter alphonse-stalin)... santhome function. Vasan worked well in all the constituencies during the last parliament elections. He, like his father GKMooppanaar is a nice gentleman. Not given to hypes and harsh words. It is good to remember that Stalin has openly admitted that many mistakes happened during the party's rule last time and has promised to avoid such things in future. Moreover, he has gone on record to implement prohibition, first thing on assuming office. let both the factions of CONGRESS ( inc, tmc) form a united platform in alliance with DMK. THE LEFT PARTIES are also expected to join the INC ALLIANCE, That is the meaning of Ilangovan's call for all secular parties to unite in the front. Let there be a realistic assessment. Our primary need now is crystal clear. !
----------------------------------------------------------------------------------------
6
HEARTY CONGRATS AND REVOLUTIONARY GREETINGS.. TO NORTH KOREAN HYDROGEN BOMB...A TERROR TO THE YANKEE ARROGANCE..
-----------------------------------------------------------------
7
lifted from innamburan's blog...நற்றிணை என்ற அருமையான சங்கப்பாடலுக்கு புலவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் பகர்ந்த கடவுள் வாழ்த்து இங்கே:
‘மாநிலஞ் சேவடி யாகத்
தூநீர் வளைநரல் பெளவ முடுக்கை யாக
விசும்புமெய் யாகத்
திசை கையாகப்
பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக
வியன்ற வெல்லாம் பயின்றகதத் தடக்கிய
வேத முதல்வ நென்ப
தீதற விளங்கிய திகிரி யோனே.’
bouvam udukkaiyaaka
----------------------------------------------
have you ever wondered how our ancient sangam classics have dedication poems by Baratham Padiya Perunthevanar? my firm conviction based on decades of study is that pandyans are none other than a beranch of pandavas of mahanbaratha war in 1000 BC. and all the three tamil kings were originally from sind, mathsyadesam( yamuna river(mathura) and cholas from north-west pakisthan. (SIBI).
ONE NATION...ONE PEOPLE...and vaishanavam is the religion of pandyan territory and people. even according to Silambu.
--------------------------------------------------------------------------------
8
Maharashtra already has Tarapore Nuclear plant...US equipment. In this matter, I would rather follow Dr.Abdul Kalaam rather than some tamil chauvinist propaganda. about Koodankulam. In the coming decade, the power needs of Tamilnad will be huge and Nuclear power is the only option. Koodankula will give us 4000 MW. SEE MY POST ON NEARLY 100 NUCLEAR PLANTS IN USA. ..Kalpaakam showed the way. It has been there for over 30 years now and leading in fast breeder technology. 2) Have you ever travelled or lived in Kerala? Hardly do we find any stretch of plains land. It is a land of slopes and slides. Tamilnad is mostly plains area. While we can object to laying of pipeline through paddy fields, there is no harm is taking zigzag route so that fields are not affected. 3) Do you know what tremendous HAVOC has been caused in Thirupur area by Dyeing factories? I have travelled extensively in Trichy-Kulitthalai-Karur-Erode area. They have completely ruined the water in the rivers Amaravathi and Noyyal. It is becoming less and less suitable for agriculture. This was not done by any monopoly but by your own Tamil capitalists! Do you know that the usually calm Dr.Kalaam became furious by the contamination by Hosiery and Dyeing units and PERSONALLY led a huge protest movement which forced the govt to take some action? ..Follow Dr.KALAAM.....not the parochialists.
--------------------------------------------------------------------------
9
வரைபடத்தை கவனித்தால், எந்த பகுதி தாழ்வானது, எந்த பகுதி மேடானது என்பதை அறிய முடியும். மேலும், சென்னையின் 15 மண்டலங்களைத் தவிர, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில், அதிகளவில் ஏரிகள், குளங்கள், குட்டைகள் இருப்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.
-----------------------------------------------------------------------------------
9-b
TRUE SAVIOR OF SRILANKA AND EVEN TAMINAD AND INDIA!...MY SALUTE TO THE FALLEN HERO. TRAITORS' RULE WILL NOT LAST LONG. AWAITING THE BREAKUP OF HOTCHPOTCH ALLIANCE VERY SOON. ...ULTIMATELY, THE ANTI-US CAMP WILL WIN.
-----------------------------------------------------------------------
9-C
விழுப்புரம் அருகே தெண்பெண்ணையாற்றில் உள்ள துணை ஆறான மலட்டாற்றில் நீர்வரத்து குறைந்ததால் விவசாயி ஒருவர் சொந்த செலவில் தடுப்பணை கட்டியுள்ளார்.
“வெண்ணை உருகும் முன்னே பெண்ணை உருகும்” என்பது பழமொழி. கர்நாடக மாநிலம், நந்திதுர்கா மலையில் உருவெடுக்கும், தென்பெண்ணை ஆறு பலநூறு கி.மீ தூரம் உருண்டோடி கடலூரில் கடலில் கலக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை, தென்பெண்ணையில் வெள்ளம் ஏற்பட்டால் 6 மாதங்களுக்கு தொடர்ந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இதனால் அப்போது விவசாயம் மிக செழிப்புடன் இருந்தது. ஆனால் கடந்த மாதம் பெய்த பருவமழையின்போது 20 ஆயிரம் கன அடிவரை ஆற்றில் தண்ணீர் சென்ற நிலையில், மழை நின்று ஒரே மாதத்தில் ஆறு வேகமாக வறண்டு வருகிறது.
ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகள் சேதமடைந்ததாலும், அளவுக்கு அதிகமாக மணல் கொள்ளை போனதாலும், துணை ஆறுகளுக்கு தண்ணீர் செல்ல வழியில்லாமல் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. காலம் காலமாக ஆற்று நீர் பாசனத்தை நம்பிய விவசாயிகள் விவசாயம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது.
எனவே தடுப்பணைகளை சரிசெய்தும், புதிய தடுப்பணைகள் கட்டக் கோரியும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் இப்பணிகளை செய்ய எவ்வித நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் தளவானூர் கிராமத்தை சேர்ந்த தணிகைவேல் என்ற விவசாயி தன் சொந்த செலவில் மலட்டாற்றில் தடுப்பணை கட்டி அந்த ஆற்றில் தண்ணீர் செல்ல வழிவகுத்துள்ளார் என்பதை அறிந்தவுடன் அவரை தொடர்புகொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:
“மலட்டாற்றில் தண்ணீர் வராததால் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் விவசாயம் செய்ய முடியாத நிலை இருந்தது. இதற்கு காரணம் அதிகளவில் மணலை கொள்ளையடிக்க அனுமதித்தது தான். ஆற்றுப்பகுதி ஆழமானதால் மலட்டாறுக்கு தண்னீர் செல்ல முடியாமல் மேடாகிவிட்டது. இந்த மலட்டாறு விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் இல்லாமல் அருகில் உள்ள புதுச்சேரி மாநிலம் வரையிலும் பாய்கிறது. இதனால் சுமார் நூறு கிராமங்களில் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு நீர்பாசனம் இருந்ததாக கூறப்படுகிறது.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே சுமார் 740 மீட்டர் நீளத்திற்கு ஜே.சி.பி இயந்திரம் மூலம் 80 மணி நேரத்தில் பணி முடிக்கப்பட்டது. இதை செய்ய ரூ.4 லட்சம் செலவானது. இந்த மழை நீரை கூட பயன்படுத்த வில்லை என்றால் இந்த ஆண்டும் விவசாயம் பொய்த்து விடும் அதனால் சொந்த செலவில் இந்த பணியை மேற்கொண்டேன்” என்றார்.
----------------------------------------------------------------------------
9-D
Many of us may not know that Nehru differed very seriously in matters of ideology from Mhathma Gandhi. Gandhiji was almost a Christian Anarchist ( in the footsteps of Tolstoy) but Nehru was a great admirer of Marx and above all Lenin. Both Nehru and Gandhi were Internationalists! though passionately committed to the freedom of their motherland. It is in Nehru's Autobiography, that he discusses and lays bare all his misgivings, open criticism and disagreement on vital matters of policy and practice with Gandhiji. A MUST READ FOR ALL SERIOUS STUDENTS OF INDIAN HISTORY, POLITICAL THEORY, PHILOSOPHY. WRITTEN WITH PASSION AND IN SPARKLING
PROSE! Gandhiji , despite all the openly aired differences, bequeathed the leadership of the nation to Nehru than to any other. And Nehru admitted that without Gandhiji, there was no one to rouse the people of our land from far-off NorthWest to Southern tip of tamilnad
---------------------------------------------------------------------------------------
10-A
DR.KALAAM....." உத்தரப்பிரதேசத்தில் உள்ள மீரட் நகருக்குச் சென்றபோது ஒரு குடும்பத்தைச் சந்தித்தேன். மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அந்தக் குடும்பத்தில் இருந்தனர். அவர்கள் கீர்த்தனைகளைப் பாடும்போது அவர்களோடு நானும் உடனிருந்து ரசித்தேன். ஒவ்வொருவரும் பாடலின் ஒவ்வொரு வரியையும் சுவைத்து, திளைத்து பாடினர். அவர்களிடம் அது குறித்துப் பேசினேன். எது செய்வதாக இருந்தாலும் இறைவனுக்காகச் செய்யும் சிந்தனையோடு செய்வதாகச் சொன்னார்கள். அவர்கள் அத்தனை பேரின் செயல்பாடுகளும் தெய்வீகம் பொருந்தியதாகவே இருந்தன.
எடுத்துக்காட்டாக, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த தோட்டக்காரர் கடவுளுக்குக் காணிக்கையாகும் மலர்களைப் பெறுவதற்காகத் தோட்ட வேலை செய்வதாக நினைத்தார். அலங்காரம் செய்பவர் கடவுளுக்கான இடத்தைக் கடவுளுக்காக அழகாக்குவதாக எண்ணி அதில் ஈடுபட்டார். கீர்த்தனை பாடும் குழுவினர் கடவுளை வழிபடுவதற்கு ஏற்ற ராகங்களைத் தேர்ந்தெடுத்து பாடினர். இறை எண்ணத்தோடே இறைவன் புகழைப் பாடினார்கள். அதனால் அந்த இடமே தெய்வீகமாக மிளிர்ந்தது. அந்தக் குடும்பத்தின் தலைவர் தனது குடும்ப உறுப்பினர்களையும், குழுமியிருந்தவர்களையும் தெய்வப் பிரதிநிதிகளாகவே கருதினார். ஒவ்வொர் உறுப்பினரும் என்ன செய்தாலும் தங்களுடைய செயல் ஆன்மிக எண்ணங்களுக்கு சிறப்புச் சேர்ப்பதாகவே கருதினர்.
பல்வேறு துறைகளின் தகவல்களை அறிந்துகொள்ளும்போது அதில் பொதிந்திருக்கும் பேருண்மையை ஆராயும் மனதை ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டும். அப்படி ஆராய்ந்து கண்டறிவதுதான் மெய்ப்பொருளாகும். அத்தகைய மெய்ப்பொருளை மீரட்டில் நான் சந்தித்த அந்தக் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் கைவரப் பெற்றிருந்தனர். "
-------------------------------------------------------------------------------------
12
எங்கள் பகுதியில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக திறமையும் புகழுமிக்க ஒரு சர்ஜன் உள்ளார். . அவரது அன்றாட வேலை நிரல்..->. அதிகாலையில் 5-30 மணி - 7-00 மணி அறுவை சிகிச்சை. ..காலை 10-30 முதல் மதியம் 2-30 வரை, தனது பரபரப்பான மருத்துவ மனையில், தொடர்ச்சியாக வேலை...மாலை 5-30 ---7-00 மற்ற மருத்துவமனைகளில் ஆலோசனை மற்றும் அறிவுரை. இரவு 7 முதல், 10-30 வரை மீண்டும் தனது மருத்துவ மனையில் நோயாளிகளுக்கு கவனிப்பு. ..சுற்று வட்டாரங்களில் இருந்து மிகவும் கவலைக்குறிய கேஸ்கள் அனைத்தும் ,அவரிடம் வந்துவிடும். .ஒரு நாள் இரவு.. 10 மணி அளவில், ஜல்லிக்கட்டு மாடு முட்டி , குடல் சரிந்த நிலையில், ஒரு முப்பது வயது ஆளைக் கொண்டுவந்தது ஒரு சிறிய கூட்டம். .அன்று அவருக்கே உடல் நிலை சரியில்லை. இருந்தும் , அந்தக் கூட்டம் அவரை கெஞ்சிக் கேட்டதற்காக , ஒரு அவசர அறுவை சிகிச்சை செய்ய வேண்டி நிர்பந்தம் நேர்ந்தது. ..தனது தொழிலில் பெருமிதம் உள்ள நிபுணர். மேலும், கிருஸ்தவ மிஷன் பின்புலம் கொண்ட சேவை மனப்பான்மை கொண்டவர் ஆதலின், அந்த உயிரைக் காப்பாற்றிவிட்டார். ஆயினும், 'இது போன்ற அறிவீன போட்டி அவசியந்தானா?' என்று விசனப்பட்டார். your take?
-----------------------------------------------------------------------------------
13
பழந்தமிழர் நாகரிகம் பற்றி அறிந்துகொள்ள ,நமக்குக் கிடைப்பது, சங்க இலக்கியம் மட்டுமே. இன்றைய பரபரப்பான செய்தி முழுதும், ஜல்லிக் கட்டு பற்றியே உள்ளது. சங்க இலக்கியத்தில், "ஏறு தழுவுதல்" என்று இந்த சாகச போட்டி அறியப்பட்டது. ..இது ஒட்டு மொத்தத் தமிழக வீர விளையாட்டு என்று கருத இடமில்லை!..இது பாண்டிய மண்ணிற்கே உரித்தான சமூக வழக்கம். .உங்களுக்கெல்லாம் தெரியும், சங்க இலக்கியம், எட்டுத் தொகை, பத்துப் பாட்டு என்று தொகுக்கப் பட்டுள்ளது. காலத்தால் முந்தையது, எட்டுத் தொகை நூல்களாகும். ( புற நானூறு, அக நானூறு, நற்றிணை, ஐங்குறு நூறு, பதிற்றுப் பத்து, குறுந்தொகை, பரிபாடல், கலித் தொகை) ஆகிய தொகுப்புப் பாடல்கள், எட்டுத் தொகை நூல்கள் என்று அறியப்படுகின்றன. ..இந்தப் பாடல்கள், ஐந்திணை மக்களுடைய பண்பாட்டு விளக்கமாக அமைந்துள்ளன. ( மலை -மலை சார்ந்த இடங்கள், (சேயோன்- முருகன் ), காடு , காடுசார்ந்த நிலங்கள், ( முல்லை ) ( மாயோன் எனப்படும், திருமால்) , பாலை நிலம் ( கொற்றவை) , மருதம் ( வணங்கப்பட்ட கடவுள் தெளிவாக இல்லை. இறுதியில், நெய்தல், ( கடற்கரை, வாணிபம், மற்றும் மீனவர்) . இந்த எட்டுத் தொகை நூல்களில் ஆயிரக்கணக்கான பாடல்கள் இருந்தாலும், 'கற்றோர் ஏத்தும் ' கலித்தொகை என்று சிறப்பிக்கப் பட்ட தொகுப்பில், முல்லைக்கலி என்ற பகுதியில், மட்டுமே , ஒட்டு மொத்த சங்க இலக்கியப் பாடல்களில், ஏறு தழுவுதல் பற்றிய பாடல்கள், உள்ளன. வேறு எங்கும் கிடையாது! மேலும், இது பற்றிய பாடல்கள் அனைத்தும், சோழன் நல்லுத்திரனார் என்பவர் பாடியவையாக அமைந்துள்ளன. மொத்தமே 20 பாடல்கள்தான். ! இனிமையான பாடல்கள் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. நாடக பாணியில் அமைந்துள்ள இந்த வசன ஓவியங்கள், சங்க இலக்கியத்துள், மிகவும் பிற்பட்ட காலத்தவை. அதே போன்று 'ஓங்கு பரிபாடல்' . , முருகன், திருப்பரங்குன்றம், வைகையில் புதுப்புனல், திருமால், பலராமன், வைணவ கருத்துக்கள், பல அருமையான வரிகளில், அமைந்துள்ளன. படித்துப் பாருங்கள். .முற்றிலும், மதுரை, தேனி, சிவகங்கை , பகுதி மட்டுமே , இந்தப் பாடல்களில் அறியப் படுகிறது. .......பறம்புமலை பாரி ( இன்று பிரான்மலை )
ஒக்கூர் மாசாத்துவர், மாசாத்தியார் ( நகரத்தார் பெருமக்களுக்கு மாசாதுவர் என்ற பெயர் இருந்தது. ). இவை அனைத்துமே பாண்டிய நாட்டில் அமைந்துள்ளன. தமிழ் என்றால் பாண்டிய நாடு. ( சோழ , பல்லவ, கொங்கு சீமைகளில், ஏறு தழுவுதல் பற்றிய சங்க இலக்கியக் குறிப்பு எதுவும் இல்லை
----------------------------------------------------------------------------
13
"வேதாகமத்தில் மத்தேயு எழுதிய அதிகாரத்தில், ‘நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள், தாகமாய் இருந்தேன், என் தாகத்தை தணித்தீர்கள், அந்நியனாக இருந் தேன், என்னை ஏற்றுக் கொண் டீர்கள், ஆடையின்றி இருந்தேன், நீங்கள் ஆடை அணிவித்தீர்கள், நோயுற்றிருந்தேன், என்னை கவனித்துக் கொண்டீர்கள், சிறையில் இருந்தேன், என்னை தேடி வந்தீர்கள், ஏழைகளில் ஒருவருக்கு நீங்கள் எதை செய்தீர்களோ அதை எனக்கே (கடவுள்) செய்தீர்கள்’ என கூறப்பட்டுள்ளது. ஏழைகள் துன்பத்தில் இருக்கும்போது அவர்கள் மீது பரிவு காட்டுவது கம்யூனிஸம் அல்ல, அது கிறிஸ்தவம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். (தற்போதைய போப் ஆண்டவர் பிரான்சிஸ் கம்யூனிஸத்தில் ஈடுபாடு மிக்கவர், அதன்படியே அவர் செயல்பட்டு வருகிறார் என்று சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.).The essence of Liberation Theology
-----------------------------------------------------------------------------------------
13
very important and mature stand by Sambandan....Vindicates Rajeev Gandhi's stand . The 'left over' parties of tamilnad ( CPI-CPM, ) should immediately quit the Vaiko front and join the INC front , if they still have some brain left in their head.
புதிய அரசியலமைப்புக்கு மஹிந்தவின் ஆதரவு அவசியம்: ஆர்.சம்பந்தன்...BBC Tamil...இலங்கையில் ஏற்படுத்தப்படவுள்ள புதிய அரசியலமைப்புக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு முக்கியமானது என நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு ஏற்படுத்துவது தொடர்பில், அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட யோசனை பற்றிய விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடந்தபோது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
ஒரு தேசிய தலைவரான மஹிந்த ராஜபக்ஷ, நாட்டில்அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்குவராயின், புதிய அரசியல் கலாசாரத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்த முடியும் என அவர்
தெரிவித்தார்.
தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு மஹிந்தவின் ஆதரவு முக்கியமான இருப்பதாக தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், நாட்டின் எதிர்க்காலத்தை கருத்திற்கொண்டு புதிய அரசியலமைப்புக்கு அவர் ஆதரவு வழங்குவார் என தான் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
தனி நாட்டுக்கான எதிர்பார்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் இல்லை என்றும், ஒன்றிணைந்த இலங்கைக்குள் தேசிய பிரச்சினைக்கான தீர்வை எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
--------------------------------------------------------------------------------
14
இது ஒரு அதிசய கிராமம் வீடுகள் தோறும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள்
dailythanthi.com
--------------------------------------------------------------------------------------------
14
sharing jothimani post
காங்கிரஸ் கட்சி அம்பேத்கர் விருதை பெருமதிப்பிற்குரிய நல்லக்கண்ணு அவர்களுக்கு வழங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நேருதான் எங்களுக்கெல்லாம் கம்யூனிசத்தை அறிமுகப்படுத்தினார் என்று நல்லகண்ணு தாத்தா அடிக்கடி சொல்வார்கள். காங்கிரசுக்கும், கம்யூனிஸ்ட்களுக்கும் 'சித்தாந்த' ரீதியாக சில வேறுபாடுகள் இருக்கலாம். அது இயல்பானதே . இவ்வேறுபாடுகளைக் கடந்து இரண்டு இயக்கங்களும் கைகோர்த்த தருணங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டங்களை உருவாக்கி செயல்படுத்தியது. மக்கள் நலம்,தொலைநோக்கு ,வளர்ச்சி என்ற எந்த சிந்தனையும் இல்லாமல் இந்தியாவை கற்காலத்தை நோக்கி அழைத்துச் செல்லும் பிரிவினைவாத சக்திகளை தேசநலன் கருதி ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டிய தருணம் இது. வரலாற்றில் இருந்து எல்லா அரசியல் இயக்கங்களும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.காங்கிரஸ் கட்சி காலத்திற்கு ஏற்ப தன் நிலைப்பாட்டில் மாற்றங்களைச் செய்து வந்துள்ளது. சமீபத்திய பீகார் தேர்தலில் ஜனதா தளம் ,ராஷ்டிரிய ஜனதா தளம் இரண்டும் விட்டுக்கொடுத்து பிரிவினைவாத சக்திகளிடம் இருந்து பீகாரைக் காப்பாற்றின. தோழர்கள் தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.மாற்றம் ஒன்றே மாறாதது என்பது தோழர்களுக்குத் தெரியாததல்ல.
-----------------------------------------------------------------------------------------------
14
sharing....Muruganantham Ramasamy
தமிழக அரசியலில் தார்மீக இருப்பாய் திகழும் மூத்த பொதுவுடைமைக்கட்சி தலைவர் தோழர்.திரு.ஆர்.நல்லக்கண்ணு அவர்களின் சமகாலத்தில் வாழக்கிடைத்த வாய்ப்பை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்.. எனது பெருமிதம் நெடுங்காலம் நீடிக்கும் வாய்ப்பை காலம் அளிக்க அவரது பிறந்தநாளில் விரும்புகிறேன்.. மற்றபடி அவரை வாழ்த்தும் தகுதியேதும் எனக்கில்லை..! --------------------------------------------------------------------------------------14 தமிழ் நாட்டின் பல பகுதிகளில், இன்றளவும், கிராமப் புறங்களில், மாட்டுப் பொங்கல் , உழவர் பெருமக்கள் , தங்களது பசு மற்றும் காளை செல்வங்களுக்குப் பிரியமுடன், ஒப்பனையும் வழிபாடும் செய்து , மகிழவைத்துத் தானும் மகிழ்வது தொடர்ச்சிதான், எங்களது ஊரில், ஜல்லிக்கட்டு கிடையாது ஆனால் மஞ்சு விரட்டு உண்டு. வேறுபாடு என்ன? மஞ்சு விரட்டு என்றால், மாட்டின் கழுத்தில், மாலையும் சால்வையும் அணிவித்து, மாட்டை மேற்பார்வை எதுவுமில்லாது ஊரின் சாலைகளில் அவிழ்த்து விடுவார்கள். .கால் நடைகள் , எப்படி அன்றைய நாளின் சிறப்பை உணர்கின்றன என்று தெரியாது. ஆனால், அவை மகிழ்ச்சியோடு, துள்ளிக் குதித்து ஓடி திரியும். சிறுவர்கள் அதன் பின்னால் விரட்டுவது போல ஓடி வருவது, அந்தக் கால்நடைகளுக்கு மேலும் உற்சாகம் அளிக்கும் போலும். சில இளைஞர்கள், மாட்டின் கழுத்தில் கட்டியுள்ள வேட்டியை பிடித்து உருவ முயற்சிப்பார்கள். சமயங்களில், சாதித்தால், களிப்படைவார்கள். அவ்வளவே. ! இதுவல்லவா நாம் நமது மேழிச் செல்வத்திற்கு அளிக்கும் மரியாதை. !
------------------------------------------------------------------------------------------
14
I dont think, it will be in good taste to celebrate Pongal in Tamilnad, this year. Do you know, ABSOLUTELY NOTHING has been left of houses, paddy fields and even household utensils in CUDDALORE DISTRICT? or for that matter Kanchipuram and adjoining distriuct of Chennai? Tone down your celebration.
-------------------------------------------------------------------------------------
14
பள்ளிக்கு செல்லும் வரைதான், குழந்தைகள், பெற்றோரின் அரவணைப்புக்கு ஏங்குகிறார்கள். பள்ளியில், சேர்ந்தபின்னர், அவர்களுக்கு வேண்டியது, நண்பர்களுடன் ஓயாத விளையாட்டு!. படிக்கும் போதும் அது தொடர்கிறது. இளைஞர்களிடம் கேட்டுப் பாருங்கள், அவர்கள், பள்ளியிலும், கல்லூரியிலும் கொண்டிருந்த நண்பர்கள், அவர்களோடு கழித்த இன்பமான பொழுதுகள் தான் அவர்கள் மனதில் என்றும் போற்றி வருகிறார்கள். பின்னர், மனையாள், தனது குழந்தைகள் என்று கவனம் மாறுகிறது. எனவே, இளம் பெண்டிர் இதைப் புரிந்து கொண்டு, குழந்தை வளர்ப்பின் முதல் ஐந்து ஆண்டுகளுக்காக ,தங்கள் வாழ்க்கையின், 30 ஆண்டுகளை பாலைவனமாக மாற்றிக்கொள்ளக் கூடாது. வேலைக்குச் செல்லும் பெண்கள் , வாழ்க்கை ரசமுள்ளதாக உள்ளது. குடும்பத்தினர் தவிர மற்ற அலுவலக நண்பர்களோடு நட்பு வட்டம் விரிகிறது. வாழ்க்கையில், பல விதங்களிலும் சொந்தக் காலில் நிற்பதற்கும், சமூக தொண்டில் பங்கேற்பதற்கும் வழி கோலுகிறது. தனது மகன்கள், புறக்கணித்தாலும், அதைச் சட்டை செய்யாது, சுதந்திரமாக வாழ வழி தருகிறது. வேலைக்குச் செல்லாத பெண்கள், home keeper என்ற பெயரில், ஒட்டுண்ணி வர்க்கம் தவிர வேறு இல்லை.
---------------------------------------------------------------------------------
14
நேரு குடும்பத்தின்மேல் இன்றும் இந்தியமக்களுக்கு ஒரு ஈர்ப்பு இருந்துகொண்டுதான் இருக்கிறது மேலும் காங்கிரசை அழிவுப்பாதைக்கு கொண்டுசென்ற நரசிம்மராவ் மற்றும் சீதாரம் போன்றவர்களிடமிருந்து காங்கிரசை மீட்டு பதினைந்திற்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆட்சியை அமைத்து மத்தியிலும் இருமுறை ஆட்சியை பிடித்தது சோனியாகாந்தி தலைமையில் தான் என்பதை மறுக்கமுடியாது.காங்கிரசிற்கு ஏற்பட்டது தற்காலிக சறுக்கல்தான் அதில் இருந்து மீண்டுவரும் .
--------------------------------------------------------------------------------------
14
எங்கள் ஊரில், கால்நடை ஆஸ்பத்திரி இருந்தது. அங்கு, நீங்கள் குறிப்பிடும் வீரியம் மிக்க காளைகள், insemination காக , வளர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன. உங்கள் வாதம் சரியல்ல. உண்மையான சமூக அக்கறை இருந்தால், வீரியமிக்க காளை இனங்களை பாதுகாத்து, வளர்த்து சரியான முறையில் பயன்படுத்த அரசும், தனியார் நிறுவனங்களும் முன்வரவேண்டும். மிகவும் எளிதான பணி . ஆயிரம் ஆயிரம் கோடிக் கணக்கில் கண்ட வகையில் செலவு செய்யும் அரசும், சினிமா கேளிக்கை உலகும், இந்த நல்ல காரியத்தை செய்ய முடியும். அதே போல , கால்நடைகளை லாரி லாரியாக கேரளாவுக்கு கொண்டு சென்று மாட்டுக் கரி உற்பத்திக்குப் பயன்படுத்துவதையும் தடை செய்ய பொதுமக்களும், கால்நடை ஆர்வலர்களும், விவசாயிகளும் முனவரவேண்டும். எடுத்ததெற்கெல்லாம், சிந்து நதி பண்பாட்டை மேற்கோள் காட்டும் இவர்கள், இது போன்ற சண்டைகள், இராக்கிய பண்பாட்டிலும் நிலவியவை என்பதை சுட்டிக் காட்ட வேண்டும். பராமரிப்பின்றி கால்நடைகள் தெருவில் சுற்றி கண்ட கண்ட பேப்பர்
கழிவுகளைஎல்லாம் உண்டு அவதிப் படுகின்றன என்பது உண்மை .அதற்குத் தீர்வு, கால்நடை பாதுகாப்பு மையங்கள் அமைப்பதுதான்.
----------------------------------------------------------------------------------
15
மதுரை பகுதியில் மட்டுமே , ஜல்லிக்கட்டு பற்றிய "போராட்டங்கள்" நடப்பதிலிருந்து, இது ஒன்றும், தமிழ்நாடு முழுவதும், ஒவ்வொரு கிராமத்திலும், விவசாயிகளால் கொண்டாடப் படும், நிகழ்வு அல்ல என்பது தெளிவாகவில்லையா? ..ஒரு ஐயமும் எழுகிறது. ..பட்டியலினப் பெருமக்களின் கருத்து இந்த விஷயத்தில் என்ன? ஜல்லிக்கட்டில், அவர்கள் பங்கேற்க அனுமதிக்கப் படுகிறார்களா? கிராமம் விவசாயம் என்றெல்லாம் பேசுபவர்கள், சற்றும் நிலமில்லாத பெரும்பாலும் கூலி உழைப்பாளர்களான தலித் மக்களைப் பற்றி அறிந்துள்ளார்களா? கடலூர் மாவட்டத்தில், சர்வ நாசம் விளைந்துள்ளதே! வீடு, வீட்டு உபயோக தட்டுமுட்டுப் பொருட்கள், நிலம், விளைந்த பயிர் அனைத்தும் நாசமாகிப் போனதே! நிவாரணப் பொருட்கள் கூட, தலித் மக்களைச் சென்றடைய விடவில்லையே!
----------------------------------------------------------------------
15
have you really cared to read mullaikkali? have you really read the just 17 poems on aeru thazhuvuthal there? why not first read them and then air your opinion? i have read and with lot of appreciation. If you are class-aware, you can easily see the challenge to the 'lower castes' in the opening stanza itself... secondly, the offer in those times was to give their dear daughter to the youth who succeeds in taming the bull. In one case, it is tamed by a youth of lower birth. and the parents and relatives get furious. but are later pacified by the village elders that they cannot go back on their own promise. A lot of informed comments along with pure bull shit appears in the columns of tamilthe... in this topic. do read them to get the alternate view point. I hate people who tom tom about tamil culture without knowing anything about it.
-----------------------------------------------------------------------------------
15
DO NOT ALLOW WOMEN IN SABARIMALAI.
====================================
LEARN FROM ISLAM...THEIR WOMEN ARE NOT ALLOWED TO ENTER ANY MOSQUE..RIGHTLY SO. LET THEM PRAY AT HOME.. DHINATH THANTHI ALSO HAS PENNED A GREAT EDITORIAL WHICH I ALREADY SHARED TWO DAYS BACK..
"ஐயப்ப பக்தர்கள் 48 நாள்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு வருகிறார்கள். அனைவரும் முற்றிலும் புலனடக்கிய முனிவர்கள் அல்லர். லட்சக்கணக்கான ஆண்கள் கூடுமிடத்தில், அதிலும் கானகத்தில் பெண்களும் வருவது என்பது இயல்பாகவே அசம்பாவிதத்திற்கு வழிகோலக்கூடும். அதைத் தடுப்பதோ, கண்காணிப்பதோ பாதுகாப்புத் தருவதோ இயலாத ஒன்று. "தவறு நேர்ந்தால்' என்கிற கேள்விக்கு யார் பதிலளிப்பது?
காலம் காலமாகத் தொடரும் நடைமுறைகள் பொருந்தாதவை என்றால், அதை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பை அதற்குரிய கோயில், சமூகம், மதத்தினரிடமே விட்டுவிட வேண்டும். இதில் அரசோ, நீதிமன்றமோ தலையிடுவது சரியல்ல!
-----------------------------------------------------------------------------------
SURPRISING!...DINAMALAR, DINAMANI, DHINATH THANTHI AND MALAI MALAR ARE ALL PUBLISHING PRO-CONGRESS , ESPECIALLY PRO-RAHUL NEWS ITEMS WITHOUT THE USUAL ARROGANT INNUENDO!...BLOODY WEATHER COCKS..LOOKS AS IF INC IS SET TO SWEEP THE NORTH AND DUMP THE SANGI'S INTO THE GUTTERS OF HISTORY.. WAKE UP TAMILNAD CONGRESMEN! UNITE...GO TO EVERY VILLAGE AND EDUCATE THE YOUNGER GENERATION ABOUT THE IMMENSE SACRIFICES MADE BY MOTILAL, JAWAHAR, INDIRA AND RAJEEV... WHICH OTHER FAMILY HAS SUCH A GLORIOUS TRADITION OF PATRIOTISM, SACRIFICE, AND SERVICE TO MOTHERLAND EVEN WITH THEIR LIFE! ....THE INCURABLE 'PSEUDO LEFT' ALONE IS
LIVING IN FOOL'S PARADISE
---------------------------------------------------------------------------------------
16
காங்கிரசுக்கு உறுதி அளியுங்கள் : 15 நிமிடத்தில் மசோதா ; ராகுல் உறுதி ......
"மும்பை; ஜிஎஸ்டி மசோதா விவகாரத்தில் காங்கிரஸ் கோரிக்கையை ஏற்று கொண்டால் பார்லி.,யில் 15 நிமிடத்தில் நிறைவேற்றலாம் என்று மும்பையில் மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடலின் போது குறிப்பிட்டார் .மகாராஷ்ட்டிர மாநிலத்தில் காங் ., துணை தலைவர் ராகுல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். காலையில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்த உரையாடலில் அவர் பேசுகையில், பார்லி., யை முடக்கியதாக காங்கிரஸ் கட்சியை குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் பல ஆண்டுகளாக பார்லி.,யை முடக்கியது பாஜ தான் .
ஜிஎஸ்ட் மசோதாவை கொண்டு வந்தது நாங்கள் தான் . வரி கட்டுப்பாடு தொடர்பாக காங்கிரஸ் கூறும் மாற்றங்களை கொண்டு வந்தால் 15 நிமிடத்தில் நிறைவேற்ற முடியும் .
நாட்டில் தொழில் முனைவவோருக்கு சிவப்பு கோடுகள் தான் அதிகம் உள்ளது. ஸ்டார்ட் அப் இந்தியா என்று இந்தியா வளர்வதாக சொல்கின்றனர். சகிப்புத்தன்னைமயின்மையுடன் இந்தியா வளர முடியாது. இவ்வாறு ராகுல் பேசினார் .
இந்நிகழ்ச்சி முடிந்த பின்னர் மும்பை பந்தாராவில் இருந்து தாராவி வரை (6 கி . மீட்டர் ) தொலைவு பாத யாத்திரை சென்றார் .கட்சியின் பலத்தை காட்டுவதற்காக இந்த யாத்திரை நடத்தப்பட்டதாக கட்சி தரப்பில் கூறப்படுகிறது . யாத்திரையில் பல்வேறு தொண்டர்கள் ராகுலுடன் நடந்து சென்றனர் .
----------------------------------------------------------------------------
16
DINAMALAR NEWS LATEST..
துரோகியை விட விரோதி மேல்
மேற்கு வங்க காங்கிரஸ் முடிவு
கோல்கட்டா: 'துரோகி' திரிணமுல் காங்கிரசை வீழ்த்த, 'எதிரி' மார்க்சிஸ்டுடன் கைகோர்ப்பதில் தவறில்லை' என, கட்சி காங்கிரஸ் மேலிடத்தை, மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்..மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது, இந்த மாநிலத்தில், ஏப்ரல் - மே மாதங்களில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து, மாநிலத்தில், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மேற்கு வங்கத்தில், 34 ஆண்டுக்கு மேல், தொடர்ந்து ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் அரசை, 2011ல் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் படுதோல்வியடைய செய்தது; அப்போது, மம்தாவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்திருந்தது. இப்போது, நடக்க உள்ள தேர்தலில், மம்தாவை வீழ்த்த, மார்க்சிஸ்டுடன் கைகோர்க்க காங்கிரஸ் துடிக்கிறது. இதற்காக, மாநில காங்கிரஸ் தலைவர் அதிர் சவுத்ரி, டில்லிக்கு சென்று, கட்சி தலைமையை சந்திக்க உள்ளார்...மற்றொரு மூத்த தலைவரும், ஜாவத்பூர் பல்கலைக்கழக பேராசிரியருமான ஓம்பிரகாஷ் மிஸ்ரா, கட்சி தலைவர் சோனியா, துணைத்தலைவர் ராகுலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்கத்தை பொறுத்த வரை, துரோகியை விட எதிரி மேல் என்ற நிலைக்கு காங்கிரஸ் வந்துள்ளது. 2001, 2006 சட்டசபை தேர்தல்களில், திரிணமுல்படுதோல்வியடைந்தது. 2004 லோக்சபா தேர்தலில் ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றிருந்த திரிணமுல், 2009, லோக்சபா தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து, போட்டியிட்டதால், 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
கடந்த 2011 சட்டசபை தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட திரிணமுல், 184 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது; ஆனால், அதன் பின், மம்தாவின் முகம் மாறியது.ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு சரிவு ஏற்பட தொடங்கியவுடன், கூட்டணியிலிருந்து தானாக விலகினார்; காங்கிரசுக்கு எதிராக செயல்பட்டார்; 2014 லோக்சபா தேர்தலில், காங்கிரசை அவர் சிறிதும் மதிக்கவில்லை. தேவைப்பட்டால் கூட்டணி வைத்து கொள்வதும், பின் கழட்டி விடுவதும், மம்தாவின் வழக்கமாகி விட்டது. காங்கிரஸ் ஆதரவால் தான் ஆட்சியை பிடித்தோம் என்பதையே மம்தாமறந்து விட்டார்.
மார்க்சிஸ்ட், எப்போதும் காங்கிரசை எதிர்த்து தான் வந்துள்ளது. 2004ல், பா.ஜ., ஆட்சி அமையாமல் தடுக்கவே, ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தந்தது. 2008ல், ஆதரவை விலக்கி கொண்டது. ஆனால், இடதுசாரி எம்.பி.க்கள், காங்கிரஸ் ஆதரவில் வெற்றி பெறவில்லை. ...திரிணமுல் எம்.பி.,க்கள், காங்கிரஸ் ஆதரவில் வெற்றி பெற்றவர்கள். தேர்தல் வந்தவுடன், பா.ஜ.,வை மீண்டும் எதிர்க்க மம்தா தொடங்கியுள்ளார். ஆனால், பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்படுவது தான் மம்தாவின் வழக்கம். எதிர்காலத்தில் பா.ஜ.,வுடன் மம்தா கைகோர்க்க அதிக வாய்ப்புள்ளது. மேற்கு வங்கத்தில், திரிணமுல் ஆட்சியை வீழ்த்தினால் தான், காங்கிரஸ் மீண்டெழ முடியும்.
மேலும், மேற்கு வங்கத்தில், பா.ஜ,வை காலுான்ற விடாமல் தடுக்க, இடதுசாரியுடன் கூட்டணி அமைக்க வேண்டியது அவசியம். மேற்கு வங்கத்தில், பா.ஜ., கூட்டணிக்கு ஏற்படும் தோல்வி, நாடு முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், அது காங்கிரஸ் மீண்டு எழ வழி வகுக்கும்.அதனால், மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், இடதுசாரிகளுடன் கூட்டணி அமைக்க, காங்கிரஸ் தமைமை, முழு ஆதரவு தர வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் மிஸ்ரா கூறியுள்ளார்..
---------------------------------------------------------------------
16
அட! பரவாயில்லையே! 'திண்டு ' முண்டங்கள் கூட, திரிக்காமல், ராகுல் காந்தியின் உரையாடலை , உள்ளபடியே வெளியிட்டுள்ளதே! (see tamilthindu today)
"---------------------------------------
----------------------------"
கிரிக்கெட் நிர்வாகத்தில் இருந்து அரசியல்வாதிகள் விலகியிருக்க வேண்டும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
மும்பையின் முன்னணி கல்வி நிறுவனம் ஒன்றில் மேலாண்மைத் துறை மாணவர்களுடன் ராகுல் நேற்று கலந்துரையாடினார். அப்போது மாணவர்களின் கேள்வி களுக்கு ராகுல் அளித்த பதில் வருமாறு:
கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல்வாதிகள் இடம்பெற வேண்டும் என்று நான் நினைக்க வில்லை. கிரிக்கெட் நிர்வாகம் அதனுடன் தொடர்புடையவர்களால் மட்டும் நடத்தப்பட வேண்டும்.
பதான்கோட் தாக்குதலை மோடி அரசு தவறாக கையாண் டுள்ளது. வெளியுறவுத் துறை மற்றும் பயங்கரவாதத்தை எதிர் கொள்வதில் சிறந்த நிபுணர்கள் கலந்து ஆலோசிக்கப்படவில்லை. இத்தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கையை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கையாண்டுள்ளார். இது அவரது பணியல்ல. கள அனுபவம் இல்லாதவர்களிடம் பணியை ஒப்படைத்தால் அதனால் பிரச்சினைதான் ஏற்படும். இதுபோன்ற தாக்குதலை நாம் முற்றிலும் தடுக்க முடியாது. ஆனால் எதிர் தாக்குதலை சரியாக நடத்த முடியும்.
2008 மும்பை தாக்குதலின்போது அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி மூத்த அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்தது. நாங்கள் பாகிஸ்தானை முற்றிலும் விளிம்பு நிலையில் வைத்திருந்தோம். தற்போது தனிப்பட்ட நோக்கம் கருதி இந்தப் பிரச்சினை கையாளப்படுகிறது. காஷ்மீரில் அமைதி நிலவுவதை நாங்கள் உறுதி செய்திருந்தோம்.
அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்திருப்பதே நாடு தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை. எல்லா செயலும் 5 - 6 நபர்களால் மேற்கொள்ளப்படுகிறது. அதிகாரங்களை குவித்து வைத்திருப்பதன் மூலம் பிரச்சினை களை தீர்க்க முடியாது.
ஏற்றுமதியும் ரூபாய் மதிப்பும் சரிந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலைக் குறைவால் ஏற்பட்டுள்ள பலன்கள் நுகர்வோருக்கு தரப்பட வில்லை. நாட்டின் பொருளா தாரத்தை நிர்வகிப்பதில் இந்த அரசு முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது.
தற்போதைய பிரதமர் (மோடி), முன்னாள் பிரதமரை (மன்மோகன் சிங்) கேலி செய்கிறார். பணியில் கவனம் செலுத்துங்கள் என்பதே பிரதமருக்கு நான் கூறும் ஆலோசனை ஆகும். மக்களவை யில் வெறும் நாற்பது சொச்சம் எம்.பி.க்களை மட்டுமே கொண்ட வர்களாக எங்களை கருதாதீர்கள். நாங்கள் 20 சதவீத வாக்காளர்களின் பிரதிநிதிகள்.
ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) மசோதாவை பொறுத்தவரை எங்கள் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால், அடுத்த 15 நிமிடத்தில் அந்த மசோதா நிறைவேற காங்கிரஸ் ஒத்துழைக்கும்.
வரிவிதிப்பில் உச்ச வரம்பு நிர்ணயிக்கப்படாத ஜிஎஸ்டி மசோதாவை நாங்கள் விரும்ப வில்லை. அதிகபட்ச வரி என்ற வரம்பு இருக்க வேண்டும். மேலும் தகராறுகளுக்கு தீர்வு காணப்படும் முறை நியாயமாகவும் நடுநிலையாகவும் இருக்க வேண்டும். நாட்டுக்கு ஜிஎஸ்டி நல்லது என்று எங்களுக்குத் தெரியும். அதை ஜேட்லி எங்களுக்கு சொல்லத் தேவையில்லை.
தொடங்கிடு இந்தியா (ஸ்டார்ட்-அப் இந்தியா) திட்டத்தை மத்திய அரசு தொடங்க உள்ளது.
ஆட்சியாளர்களுக்கு குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு இந்தியாவுக்கென ஒரு தொலை நோக்கு உள்ளது. அவர்களின் தொலைநோக்கு நெகிழ்வுத் தன்மை அற்றது. நாட்டுக்கு தற்போது நெகிழ்வுத் தன்மை, வெளிப்படைத் தன்மை, தங்குதடையற்ற ஆலோச னைகள் தேவை. எனக்கு ஸ்டார்ட்-அப் திட்டங்களும் வேண்டும், ஆனால் நான் சகிப் பின்மை கொண்டிருப்பேன் என்றால் அது முரண்பாடாகும். சகிப்பின்மை கொண்டிருந்தால் பொருளாதார நடவடிக்கையிலும் ஸ்டார்ட்-அப் திட்டத்திலும் தோல்வியே கிட்டும்."
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
மகாராஷ்டிரத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நேற்று பாதயாத்திரை நடைபெற்றது. மும்பை புறநகர் பாந்த்ரா பகுதியில் இருந்து தாராவி வரை நடைபெற்ற இந்த நடைப்பயணத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார்."
-----------------------------------------------------------------------------------
16
தமிழர் வாழ்வியல் மற்றும் பண்பாட்டில், முதலிடம் பெறுவது திருக்குறள் என்று பெயரளவிலேனும் கூவாத தமிழ்நாட்டு அரசியல்வாதி யாருமே கிடையாது. ..16ம் தேதி (ஜனவரி) திருவள்ளுவர் தினம் என்று அறிவிப்பு வேறு!.. வள்ளுவர் எதையெல்லாம் கண்டித்தாரோ, அவை எல்லாவற்றையும் இன்றைய தமிழ் சமுதாயம் , தவறாது கடைப்பிடிக்கிறது. ( மது,மாது, புலால் , தீயொழுக்கம், பிறன்மனை விழைதல், பொய்யுரைத்தல், நேரத்திற்கு ஒரு சொல் பிழறுதல், வீரத்திற்கும் வன்முறைக்கும் வேறுபாடு அறியாமை, இல்வாழ்க்கையில் நேர்மையின்மை. , களவொழுக்கம், எத்திப் பிழைத்தல், நேர்மையான சமூக நலன் பயக்கும் உழைப்பின்மை, பகுத்தறிவு என்ற பெயரில் இறை மறுப்பு, கூடவே அறம் மறுப்பு, இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். சினிமாக்காரனும், சின்னத் திரைக் காரனும், பத்திரிகைக் காரனும், 'முற்போக்கு ' அறிவு 'சீவி ' களின் பிதற்றல் நிலைப்பாடுகளும், பெண்ணியம் என்ற போர்வையில், பண்பாட்டுச் சீரழிவும், .......தமிழ் சமுதாயம் எங்கே போகிறது? இன்று 'காணும் பொங்கலாம்'... காலிகளின் கொண்டாட்டத்திற்கு இப்படி ஒரு பெயர். ! நாளை செய்திகள் வரும் பாருங்கள். !
===================
17
OH! WHAT A MAN! ...........DR.KALAAM.. " 1979-ம் ஆண்டில் நாங்கள் எஸ்.எல்.வி ராக்கெட்டை விண்ணில் செலுத்தினோம். சில கோளாறுகள் காரணமாக திட்டம் வெற்றி அடையவில்லை. 18.7.1980 காலை 8.30-க்கு மீண்டும் எஸ்.எல்.வி-3 ராக்கெட் ஏவப்பட இருந்தது. ராக்கெட்டின் திட்ட இயக்குநரான என் அறையில் அதிகாலை 4.30 க்கு நடந்த சம்பவம் இன்றும் என் மனக்கண் முன் நிற்கிறது. தார்சேம் சிங், ரோகிணி செயற்கைக்கோளின் திட்ட இயக்குநர். அவர் குரு கிராந்த் புனித நூலை படித்துக் கொண்டிருந்தார்.
ராக்கெட்டின் இயக்குநர் டாக்டர் சீனிவாசன் பகவத் கீதையிலிருந்து சுலோகங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார். நான் நமாஸ் செய்து கொண்டிருந்தேன். பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களின் ஒரே பிரார்த்தனை திட்டம் வெற்றி அடைய வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தன.
அறிவியல் சூழ்நிலையிலும் இந்த ஆன்மிக காட்சி இந்தியாவின் நாகரிக பராம்பரியத்தை எடுத்துக் காட்டியது. அன்று, ரோகிணி செயற்கைக் கோளை வெற்றிகரமாக வானில் ஏவி, பூமியை சுற்றச் செய்தோம். எஸ்.எல்.வி.,-3 திட்டம் இவ்வாறு சோதனைகளை தாண்டி அனைவருடைய ஒத்துழைப்பினாலும் பூரண வெற்றியடைந்தது."
--------------------------------------------------------------------------
17
THIS IS THE PATH SHOWN BY MGR.. IS THE PRESENT DAY ADMK LEADER FOLLOOWING HIS FOOTSTEPS? A DEFINITE NO. GREAT BETRAYAL. -------------------------------- எம்.ஜி.ஆர். காட்டிய பாதையில் இவர் செல்கிறாராம்! நம்புங்கள். ! நம்பிக்கைத் துரோகம், ஆணவம் இவற்றின் மொத்த உருவம்.. ..இவர், எம்.ஜி.ஆர். அவர்களின், பாதையை முற்றிலும், புறக்கணித்து, ஒரு தேச விரோத சக்தியாக , கடந்த 24 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறார். இவரது கீழ்த் தர அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், நாம் கிட்டத் தட்ட 50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று பார்க்க வேண்டும்.. இது ஒரு நீண்ட பதிவுத் தொடர். பொறுமையுடன் பகுதி பகுதியாகப் படித்துத் தெளிவு பெற்று , செய்திகளைப் பரப்ப வேண்டும். இளைய சமூகம் ,அன்றைய நாட்களின் நிகழ்வுகளை அறிந்திருக்கக் வாய்ப்பில்லை. எனவே மீண்டும், ஆண்டு வாரியாக வரிசைப் படுத்திப் பார்ப்போம்.
-------------------------------------------------------------
1) 1964 ம் ஆண்டு மே மாதத்தில், நமது ஒப்பில்லா ஜவஹர்லால் நேரு மறைந்து விட்டர்ர். அப்போது அவருக்கு, 75 வயதுதான். சுறுசுறுப்பு மிக்க அவர், உடல்நலக் குறைவு கொண்டதன் முதல் காரணமே , சீனாவின் நம்பிக்கைத் துரோகம்தான். தனது அரசியல் வாழ்க்கையில், தொடர்ச்சியாக, 1920 ம் ( 31 VAYATHU) ஆண்டு முதலே , இடதுசாரி, சோவியத் மற்றும் அடிமைப் பட்ட நாடுகளின், விடுதலைக்காகவும், இடதுசாரி லெனினிச அகிலத்திற்கும், பாடுபட்டவர். ப்ருச்செல்ஸ் நகரில், நடந்த 'ஏகாதிபத்திய எதிர்ப்பு ' மாநாட்டில், இந்திய தேசிய காங்கிரசின் பிரதிநிதியாக பங்கேற்று, வியத்னாம் புரட்சியாளர், ஹோ சி மின் போன்றோருடன் கூட்டாகப் பணியாற்றியவர். ....முதல் உலக யுத்தத்திற்கும், இரண்டாம் உலகப்போருக்கும் இடைப்பட்ட காலத்தில், ஜெர்மனியில், நாஜிசமும், இத்தாலியில், பாசிசமும் , வளர்ந்து , உலக அமைதிக்கும், சோஷலிச உலகுக்கும் பெரும் அபாயமாக வளர்ந்து வந்ததை மிகச் சரியாக புரிந்துகொண்டு, போல்ஷிவிசம், நாஜிசம் இரண்டுமே ஜனநாயகத்தை எதிர்ப்பது போல இருந்தாலும், போல்ஷிவிசம், உழைக்கும் மக்களுக்காக ,புரட்சிகர பொருளாதார சமத்துவ மாற்றங்களுக்காக ,போலி ஜனநாயகத்தை எதிர்கின்றது. ஆனால், நாஜிசமோ , முதலாளித்துவம் , ,இன வெறி, போர்வெறி, இவற்றிற்காக ஜனநாயகத்தை எதிர்கின்றது. என்று தெளிவாக அறிவுறுத்தினார். நாடாளுமன்ற முறையிலேயே , அவருக்கும், காங்கிரஸ் இயக்கம் மற்றும் கட்சிக்கும் இருந்த மிகப் பெரும் மக்கள் ஆதரவு மூலம், நமது நாட்டை, தொழில்துறை சுயசார்பு, பொருளாதார வளர்ச்சி, சமத்துவம், சோஷலிச சமுதாயம், பொதுத்துறை வளர்ச்சி போன்ற கொள்கைகளை குழப்பம் ஏதும் இல்லாமல் படிப்படியாக நிறைவேற்ற முயற்சி எடுத்து வெற்றி கண்டார். மேலை நாடுகள், குறிப்பாக அமெரிக்க ஆங்கிலேய ஏகாதிபத்தியங்கள், எவ்வளவோ தடைகள் ஏற்படுத்தினாலும், அவற்றை சாதுர்யமாக கையாண்டு, நவீன் வலுமிக்க இந்தியாவுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். BAKRA NANGAL DAM, BOKARA STELL PLANT, BHILAI STEEL, DURGAPUR STEEL, CHITTHRANAJAN LOCO WORKS, ATOMIC ENERGY COMMISSION, PLANNING COMMISSION.. இதுபோன்ற எத்தனையோ முற்போக்குத் திட்டங்கள் வெறும் காகித அறிவிப்புகளாக இல்லாமல், உண்மையாகவே நிறைவேற்றப்பட்டன. ..ஒரு பக்கம், அரைகுறை கம்யூனிஸ்ட் அராஜகம், மறுபுறம், மதவாத , அமெரிக்க அடிவருடிகள்,பிரிவினை வாதிகள், அனைவரையும் தோற்கடித்து, நாட்டை 1949 முதல் 1964 வரை திறம்பட முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றார். காமராஜர் போன்ற தியாக வாழ்வும், மக்கள் தொண்டும் , நேர்மையும் கொண்ட தலைவர்களை ஊக்கப் படுத்தி, தமிழ் நாட்டிலும், எண்ணற்ற நீர்ப்பாசன, விவசாய, கனரகத் தொழில், மின்சாரத் திட்டங்கள் , அனைவருக்கும் கல்வி வசதிகள், என்று அந்த 15 ஆண்டும், அற்புதமான ஆண்டுகளாக விளங்கின. இந்தியா ஒரு மக்கள் குடியரசு, சோஷலிச பாணி சமுதாயமே இலக்கு என , காமராஜர் காலத்தில்தான், சென்னை ஆவடி மாநாட்டில், நேரு நமக்கு வழி அமைத்துக் கொடுத்தார். அவர் அகால மறைவு, நாட்டை , வலதுசாரி, அமெரிக்க ஆதரவு, மதவெறியர்கள், பிரிவினைவாதிகள், பிற்போக்குவாதிகள், கையில் சிக்க அபாயம் விளைந்தது. ..அது ஹிந்தித் திணிப்பின் உருவில் வந்தது. 1964.. ( தொடரும்)
-------------------------------------------------------------------------------------
18
OMANDUR RAMASAMY REDDIYAR
ஆதிதிராவிட நலத் துறையின் தந்தை
ஆதிதிராவிடர்கள், ஹரிஜனர்கள் என அழைக்கப்பட்ட அந்தக் காலத்தில், அவர்களுக்கென்று தனித் துறை இல்லை. தொழிலாளர் நலத் துறையின் ஒரு பகுதியாகவே ஹரிஜன நலத் துறை இருந்தது. ஓமந் தூரார் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், அந்தத் துறையை ஆதிதிராவிடர் நலத் துறை எனப் பெயர் மாற்றம் செய்து, தனித் துறையாகப் பிரித்து, அந்தத் துறைக்கென தனியே ஒரு ஆணையரை நியமித்தார். அரசாங்க நிலங்களைப் பொதுமக்களுக்கு வழங்கும்போது, ஆதி திராவிடர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற நடைமுறையை அரசாணையாகப் பிறப்பித்தவர் ஓமந்தூரார்தான். இவை தவிர, ஆதிதிராவிடர்கள் ஆலயத்தில் நுழைவதற்கான தடையை முழுவதுமாக நீக்கி, தமிழ்நாட்டின் பல முக்கியக் கோயில்களில் ஆதிதிராவிடர்களைப் பிரவேசிக்க வைத்த பெருமைக் குரியவர் அவரே. ஆலயப் பிரவேசத்தை எல்லாக் கோயில்களிலும் முறைப்படுத்த ஒரு தனிச் சட்டத்தையும் இயற்றினார். அது மட்டுமல்ல, சென்னை மாகாணத்தில் இருந்த, திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க 1947-ம் ஆண்டுவரை ஆதிதிராவிடர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆலயப் பிரவேசச் சட்டத்தின் மூலம் அவர்கள் ஏழுமலையானைத் தரிசிக்க வைத்ததோடு நிற்கவில்லை. திண்டிவனம் ஆதிதிராவிடர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான குலசேகரதாஸ் என்பவரை, திருமலை-திருப்பதி கோயிலின் அறங்காவலராக நியமித்தார். ஆலயப் பிரவேச வரலாற்றில், இது தனித்துவமிக்க ஒரு சாதனையே.
--------------------------------------------------------------------------------------
18
sharing a good article by kalarasikan (dinamani) written two years back. பள்ளிப் பருவத்திலிருந்து நான் வியந்து பார்த்த அரசியல் தலைவர்களுள் ஒருவர் குமரி அனந்தன். அறுபதுகளிலும், எழுபதுகளிலும் குமரி அனந்தனின் அரசியல் பிரசங்கங்களையும், இலக்கியச் சொற்பொழிவுகளையும் கேட்டவர்கள், அதன் வீச்சையும் வசீகரத்தையும் அறிவார்கள். திராவிட இயக்கத்தினர் மேடைப் பேச்சையே மூலதனமாக்கி அரசியல் அடித்தளம் இட்ட காலகட்டத்தில், கதர்ச் சட்டை அணிந்து அவர்களுக்கு நிகராக எதிர் மேடை போட்டவர் குமரியார்....அண்ணல் காந்தியடிகளால் ஈர்க்கப்பட்ட லட்சக்கணக்கானோரில் குமரியாரும் ஒருவர். சிறு வயது பாலகனாகத் தன் தந்தையாரின் தோளில் ஏறி அமர்ந்தபடி அன்று நாகர்கோவிலில் காந்தியடிகளைப் பார்த்த நினைவு இன்றும் பசுமரத்தாணியாய் குமரியாரின் நெஞ்சில் பதிந்திருக்கிறது என்றால், காந்தி மகானின் சக்தி எப்பேர்ப்பட்டது என்று தெரிகிறது.//
பள்ளிப் பருவத்தில் "வந்தே மாதரம்' முழக்கமிட்டதால் இவரைப் பேருந்துகளில் ஏற்றமாட்டார்களாம். பல மைல்கள் சைக்கிளில் சென்றுதான் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்ல வேண்டும். சுதந்திரப் போராட்ட காலத்தின் நினைவுகளுடன் நம்மிடையே வாழும் எஞ்சியிருக்கும் ஒரு சில தியாக மறவர்களில் குமரியாரும் ஒருவர்.//
நாடாளுமன்றத்தில் தாய்மொழி தமிழில்தான் பேசுவேன் என்று பிடிவாதம் பிடித்துத் தமிழில் பேசிய முதல் தமிழன் குமரி அனந்தன்தானே தவிர, திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அல்லர். அதுவரை ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே இருந்த பணவிடை (மணியார்டர்) படிவத்தைத் தமிழிலும் கொண்டுவரக் காரணமாக இருந்தவர்.//
அதேபோல, மணியாச்சி ரயில் நிலையத்துக்கு "வாஞ்சி மணியாச்சி' என்று பெயர் சூட்ட வைத்ததற்கும் காரணம் குமரியார்தான். தமிழகத்தின் நீள அகலங்களை 5 முறை காலால் நடந்து பயணித்த பெருமைக்குரிய முதல் தமிழ் அரசியல்வாதியும் இவராகத்தான் இருப்பார். தமிழகத்தில் அண்ணல் காந்தியடிகள் சென்ற அத்தனை இடங்களையும் இவர் நடந்தே தரிசித்தார்.//
குமரி அனந்தனுக்கு இரண்டு நிறைவேறாத ஆசைகள். தியாகி சுப்பிரமண்ய சிவா, தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரதமாதா கோயில் நிறுவுவதற்காக வாங்கி வைத்திருக்கும் ஏழரை ஏக்கர் நிலத்தில் அவரது கனவை நிறைவேற்றும் வகையில் ஒரு கோயில் எழுப்ப வேண்டும். பம்பாய் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி ஆகஸ்ட் 8, 1942 நிறைவேற்றிய "வெள்ளையனே வெளியேறு' தீர்மானத்தை, ஒரு விவசாயி போல மாறு வேடமிட்டுக்கொண்டு காமராஜர் ரயிலில் வந்து இறங்கிய அரக்கோணம் ரயில் நிலையத்தில் அதைப் பதிவு செய்யும் வகையில் கல்வெட்டு நிறுவுவது என்பனதான் அவை.
டைரிக்கு டைரியும் ஆயிற்று. நாளும் ஒரு தகவல் என்று பல புதிய, அரிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் முடியும். விலை வெறும் நூறு ரூபாய்தான். கூடவே, குமரி அனந்தனின் "தமிழ் அமுது' என்கிற வீடியோ சொற்பொழிவுக் குறுந்தகடையும் அனுப்புகிறார்.
தன்னிகரற்ற தியாகி. தமிழைத் தலைநகர் நாடாளுமன்றத்தில் ஒலிக்கச் செய்த பெருமகன். காமராஜரின் அன்புக்குப் பாத்திரமான தொண்டன். காந்தியை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட அரசியல் தலைவன். குமரி அனந்தன்,
------------------------------------------------------------------------------
அன்றைய நாட்களில் , தோழர் ஜீவானந்தம் , தோழர் பாலதண்டாயுதம் போன்ற அருமையான பொதுவுடைமை சிந்தனையாளர்கள் , திராவிட இயக்கத்தின் பிரிவினை வாதத்தையும் , ஏகாதிபத்திய சார்பு நிலையையும் எதிர்த்து தமிழ்நாடெங்கும், அருமையான சொற்ப்பொழிவு நடத்துவார்கள். மக்களை சரியான திசையில் வழிநடத்துவார்கள். ..ஆனால் இன்று, இந்த கம்யுனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு , பிராந்திய வெறியின் வெளிப்பாடாக உள்ளது. ....கட்சியை வளர்ப்பதற்கு இதுதான் வழி என்று நினைக்கிறார்கள் போலும்! ஏமாற்றமே மிஞ்சும். ...பிராந்திய வாதம் , வெற்றி பெறுவது போல தோன்றும். ஆனால், இதனால் பொதுவுடைமை இயக்கத்திற்கு எந்த பலனும் கிடைக்காது. ..நிறைய உதாரணங்கள் சொல்லமுடியும். 1) சம்யுக்த மகாராஷ்டிரா சமிதி 2) விசால ஆந்திரா இயக்கம். 3) காங்கிரசிற்கு எதிராக ராஜாஜி, அண்ணா , ராமமுர்த்தி கூட்டணி ... இடது சாரிகளுக்கு ஒரு பயனும் இல்லை. ...எஸ்.ஏ. டாங்கே , ரணதிவே போன்ற மாபெரும் தலைவர்களின் மகாராஷ்ட்ராவில், இன்று., சிவசேனா தான் செல்வாக்குடன் இருக்கிறது. ...தோழர்களின் சிந்தனைக்கு! ...உங்களுக்கு ஒன்றுபட்ட இந்தியா வேண்டாமா?
----------------------------------
19
LONG LIVE DRAVIDIAN SOCIAL JUSTICE PLANK! தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா?.....திருநாள்கொண்டசேரி கிராமத்தைச் சேர்ந்த மூத்த தம்பதி குஞ்சம்மாள் - செல்லமுத்து. 85 வயது நிறைந்த குஞ்சம்மாள் கடந்த நவம்பர் 26-ல் காலமாகியிருக்கிறார். பல்லாண்டு காலமாக இங்கே ஆதிக்கச் சாதியினருக்கும் தலித்துகளுக்கும் தனித்தனி சுடுகாடுகளே பராமரிக்கப்பட்டுவந்திருக்கின்றன. மேலும், தலித்துகள் பிணங்களை எடுத்துச் செல்ல ஆதிக்கச் சாதியினர் பொதுப் பாதையில் அனுமதிப்பதும் இல்லை. இந்நிலையில், மழை வெள்ளக் காலத்தில் குஞ்சம்மாள் இறந்தபோது அவர் சடலத்தைப் பொதுப் பாதையில் எடுத்துச்செல்ல அனுமதி கேட்டிருக்கிறார்கள் அவருடைய உறவினர்கள். ஆதிக்கச் சாதியினர் வழக்கம்போல் மறுக்கவும் மாவட்ட நிர்வாகத்தை அணுகியிருக்கிறார்கள். முதலில் ஆதிக்கச் சாதியினரிடம் பேசிப்பார்த்த காவல் துறை, அவர்கள் தொடர்ந்து தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவும் கடைசியில் தலித்துகளிடமே தங்கள் அதிகாரத்தைக் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். குஞ்சம்மாளின் சடலத்தை போலீஸாரே முன்னின்று தனிப் பாதையில் எடுத்துச்சென்றிருக்கிறார்கள். அடுத்த ஒரு மாதத்தில், ஜனவரி 3 அன்று 100 வயது நிரம்பிய செல்லமுத்து காலமானார். இப்போதும் அதே நிலை ஏற்படும் என்பதை உணர்ந்த அவருடைய உறவினர்கள், இம்முறை சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்கள். சடலத்தைப் பொதுப் பாதையில் எடுத்துச்செல்ல மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. ஆனாலும், மறுபடியும் அதே நிலை. 5 நாட்களுக்குப் பின் செல்லமுத்துவின் சடலத்தை முன்னின்று தனிப் பாதையில் கொண்டுசென்ற காவல் துறை, கூடவே தலித்துகளுக்குத் தடியடியும் கொடுத்திருக்கிறது. ".....
-----------------------------------------------------------------------------------------
20
எல்லை காந்தி' என்று அறியப்பட்ட கான் அப்துல் கப்பார் கான் , திருமதி இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில், . ' விருது கொடுத்துக் கௌரவிக்கப் பட்டார். காங்கிரஸ் அவரை மறக்கவில்லை. என்றுமே மறக்காது. அவர் எமது தலைவர். .....பெயரளவில் பாகிஸ்தானியர் ஆயினும், அவர் என்றுமே ஒன்றுபட்ட இந்தியாவை நேசித்தார்
---------------------------------------------------------------------------
20
NEVER MISS THIS VIDEO...INDIRA GANDHI PRESENTING AWARD TO ONE OF THE GREATEST INDIANS THOUGH LIVING IN PAKISTHAN......OUR BELOVED BADHHA KHAN ...FRONTIER GANDHI...KHAN ABDUL GAFFAAR KHAAN......PLEASE PRESERVVE...THE NAZI GAME IS ALREADY ON...WE NEVER KNOW HOW LONG the video WILL BE MADE AVAILABLE TO THE PUBLIC.
<iframe width="420" height="315" src="https://www.youtube.com/embed/dL4N1-Mq5rI" frameborder="0" allowfullscreen></iframe>
<iframe width="420" height="315" src="https://www.youtube.com/embed/cCTRs8_Bxbo" frameborder="0" allowfullscreen></iframe>
----------------------------------------------------------------
20
With assembly elections around three months away, the CPI-M has been repeatedly sending out feelers to the Congress to form an alliance to take on the Trinamool.
Former chief minister Buddhadeb Bhattacharjee, CPI-M state secretary Surjya Kanta Mishra and party politburo member Mohammed Salim had asked the Congress to take a decision on the issue.
Many Congress leaders have also expressed a desire to tie up with the Left Front.
---------------------------------------------------------------------
20
மாநில சட்டமன்றங்களில் , ஆளுநர் உரை என்ற சடங்கு பொருளற்றது. .நமது அரசியல் சட்டத்தின்படி, ஆளுநர் தனது உரையில், ஆளும் கட்சி எழுதித் தரும் அறிக்கையைத் தான், ஒரு வரி விடாமல் படித்துத் தொலைக்க வேண்டும். எனவே இம்மாதிரியான சடங்கு உரைகளை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். நெஞ்சில் உரம் உள்ள ஆளுநர் , இந்த உரையின் பிரதிகளை சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு முன்னதாகவே தந்துவிட்டு, அதைப் படித்து தனது சக்தியையும், நேரத்தையும் வீணாக்காமல், ..'தான் படித்ததாக' எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறி, சுருக்கமாக, அவையை விட்டு வெளியேறுவது, அவரது பதவிக்கு அழகாக இருக்கும். புதிய மரபு விரைவில் தோன்ற வேண்டுவோம்
------------------------------------------------
20
1965ல் , தமிழ்நாட்டில் , ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் மிகவும் தீவிரமாக இருந்தது. ..ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தி கட்டாயமானால், தங்களது எதிர்காலம் இருண்டுவிடும் என்று மிகப்பெரும்பான்மையான மாணவர்கள் கருதினார்கள். 1966-67 ல் அரிசிப்பஞ்சம் ஏற்ப்பட்டது. காமராஜ் திட்டத்தின்படி, KAMARAJ , நேரு காலத்திலேயே பதவி துறந்திருந்தார்.பக்தவத்சலம் அவர்கள் முதல் அமைச்சராக இருந்தார். மாணவர் போராட்டத்தையும் , அரிசி பிரச்னையையும் , தமிழ்நாடு காங்கிரஸ் சரியாக கையாளவில்லை. எனவேதான் தி.மு.க வென்றது. ....இது இந்திராவின் தோல்வியல்ல. மாநில காங்கிரசின் தோல்வி. .. எனவே செழியனின் கட்டுரையில் இந்திரா மீதான பழி தவறு....IT IS UNBECOMING OF A SEASONED POLITICIAN/ PARLIAMENTARIAN LIKE CHEZHIYAN TO MISLEAD THE YOUNG GENERATION OF READERS. .....FOR A DETAILED AND ACCURATE ANALYSIS+FACTS+FIGURES OF 1967 ELECTIONS IN TAMILNAD, SEE THE FOLLOWING LINK. ....SHARE THAT LINK WITH AS MANY PEOPLE AS YOU CAN....TRUTH ALONE TRIUMPHS!
------------------------------------------------------------------------
20
SAROJINI NAIDU'S LETTER TO JAWAHARLAL........
அரியணையும், சிலுவையும்
-
லக்னெள
செப்டம்பர் 29, 1929
என்னருமை ஜவஹர்,
இந்தியா முழுவதில் உன் தந்தையின் செயலாற்றும் இதயம்/ உன்னுடைய கனத்துப்போன இதயம் போல் யாருக்காவது இருந்திருக்குமா என்பது ஐயமே. எனது இதயமோ அவருடைய பெருமையையும் உன்னுடைய மனவலியையும் ஒருசேர அனுபவிக்கிறது. உன்னுடைய அதியாச்சிரியமான பலியிடுதலை பற்றி அடிக்கடி நான் சொன்னதுண்டு. அதை நினைத்து நேற்றிரவு படுத்திருந்தேன். உன் தலைமைக்கு பாராட்டுகள் குவிந்தன. அப்பொழுது உன் முகத்தை பார்த்து நான், ‘இவனுக்கு பட்டாபிஷிகேமும் இது தான்; அறையப்படும் சிலுவையும் இது தான்’ என்று நினைத்துக்கொண்டேன். இரண்டும் இரட்டை; பிரிக்கமுடியாது; சில சமயங்களில், சில சூழ்நிலைகளில். இரண்டும் ஒன்றிப்போய் விடுகின்றன. நீயோ மென்மையானவன்; உன்னுடைய ஆன்மீகம் கட்டுக்கோப்பானது. உன்னை விட தரம் தாழ்ந்தோர், புரிதல் அற்றவர்கள்,பலவீனம், பொய், புறம் சொல்லுதல், வஞ்சகம் ஆகியவற்றை கண்டு மன அழுத்தம் அடையாதவர்களை விட, நீ மிகவும் இன்னலுக்குள்ளாவாய். எனக்கு என்னமோ உன்னுடைய அப்பழக்கற்ற வாய்மையிலும், விடுதலை பரவசத்திலும் அசையாத நம்பிக்கை இருக்கிறது. நீ தனக்கு மனோபலம் போதாதோ, தன்னுடைய இலக்ஷியங்களை இயற்ற ஆற்றல் போதாதோ என்று என்னிடம் கவலைப்பட்டது உண்டு. எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமோ? இது உனக்கு சவால்; இதுவே உனக்கு சடாரி மரியாதை. உன்னுடைய உன்னத குணாதிசயங்களை பாயும் சக்தியாக, தைரியலக்ஷ்மியாக, காணும் தெய்வமாக, புத்திமதியாக, இந்த சவால் மாற்றி, வரன் அளிக்கும். என் நம்பிக்கையில் எனக்கு அச்சமில்லை. ஏதாவது ஒரு வகையில் நான் உனக்கு உதவமுடியுமானால், உன் மகத்தான பணியில் தொண்டு செய்யமுடியுமானால், ஒரு வார்த்தை போதும்; ஓடோடி வருவேன். அப்படியில்லை என்றாலும், என் அன்பும், கனிவும் எப்போதும் உனக்கு உண்டு. “ஒருவனின் மனோசித்திரம் மற்றவனுக்கு சிறகடிக்காது.” என்று கஹ்லீல் கிப்ரான் சொல்லியிருந்தாலும், ‘ ஒருவனின் ஆத்ம நம்பிக்கை மற்றவனுக்கு ஒளியும், உலகுக்கு பிரகாசத்தையும் அளிக்க வல்லது.’ என்று கருதும்,
உன் சிநேகிதியும், அக்காவும் ஆன,
சரோஜினி நாயுடு.
-----------------------------------------------------------------------------
21
மிகவும் அண்மையில் கூட, வாசன் அவர்கள். , சென்ற நாடாளுமன்றத் தேர்தலில், சிறப்பாகப் பணியாற்றியவர்தாம். ..பல துடிப்பான மாவட்டத் தலைவர்கள், வாசன் அணியில் உள்ளனர் என்பது, ராகுல் காந்திக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. குறிப்பாக, எப்போதுமே , தென் மாவட்டங்கள்தாம் , காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக விளங்கி வந்தன. இன்றும் அந்த நிலை தொடர்கிறது. காமராஜர், கக்கன், அருணாசலம், பொன்னம்மாள், ராமசுப்பு, கோசல்ராம்,சுப்புராமன், தூத்துக்குடியில் வீரபாஹு, நாகர்கோவில் தொகுதியில், பல காங்கிரஸ் தொண்டர்கள், நெல்லையில், பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த பல அருமையான பேச்சாளர்கள் , நெல்லை கண்ணன், விருதுநகர், ராஜபாளையம், கோவில்பட்டி பகுதியின் பாரம்பர்ய காங்கிரஸ் குடும்பங்களைச் சார்ந்த நாயுடுக்கள், குமரி மாவட்டத்தில், அநேகமாக அனைத்து கிருஸ்தவ குடும்பங்களும், நெல்லை, மதுரை முகவை, மாவட்டங்களின் யாதவப் பெருமக்களும், . அதே போன்று, பகுதியில் உள்ள தலித் சகோதர்களும், இஸ்லாமியப் பெருமக்களும், காங்கிரஸ் கட்சியினர். ராகுல் காந்தி வாசனுக்கும் அவரது கட்சியினருக்கும், அழைப்பு விடுத்து மீண்
-------------------------------------------------------------------------------
21
RAHUL GANDHI'S NEW STRATEGY TO DEFEAT B.J.P UNITED FRONT WITH MAYAVATHI - ARASIYAL ISSUES
sites.google.com
RARELY DO WE FIND TAMIL NEWS DAILIES EDUCATING READERS ABOUT THE POLITICAL DEVELOPMENTS IN OTHER STATES OF INDIA. MALAI MALAR CAME OUT WITH THIS BRILLIANT ARTICLE ON 18-11-2015... OF COURSE, THE PREDICTIONS MAY TURN AWRY BUT THE GENERAL TREND OF ANALYSIS SEEMS TO BE PROVEN TO BE PRECISE BY RECENT DEVELOPMENTS. KUDOS TO RAHUL GANDHI FOR DARING TO THINK DIFFERENTLY. ..THE GREATEST MENACE TO INDIA IS THE NAZI GANG LED BY BJP AND ITS ALLIES. THE FOREMOST TASK THEN IS TO DEFEAT THEIR PLAN AND WIN OVER THE OPPORTUNISTIC FENCE SITTERS. WE WISH RAHUL GANDHI GRAND SUCCESS. ..NOW FOR THE MALAIMALAR ARTICLE RETYPED VERBATIM. .."இம்மாதம் ( நவம்பர் 2015) 21ந் தேதி, உ.பி. காங்கிரஸ் நிர்வாகிகளுடன், ராகுல் காந்தி ஆலோசனை நடத்துகிறார். ..இந்தியாவிலேயே பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், 2017ல் சட்ட மன்றத் தேர்தல் நடக்கிறது. சமாஜ்வாடி கட்சிக்குப் பின்னடைவு ஏறேப்படும் சாத்தியம் வலுத்து வருகிறது.
பீகாரில் நிதிஷ் குமார் தலைமையை ஆதரித்ததைப் போல , உத்தரப் பிரதேசத்தில், பஹுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் தலைமையை ஆதரிக்க காங்கிரஸ் முன்வரும், என்று கூறப்படுகிறது. இதன் மூலம் பா.ஜ.க.வின் எழுச்சியை மட்டுப்படுத்த முடியும் என்று ராகுல் காந்தி கருதுகிறார். ".....READ THE FULL ARTICLE AT
--------------------------------------------------------------------------------
22
சகோதரி விஜயதரணிக்கு..!........துடிப்பு மிக்க தங்கள் சேவையைப் பயன்படுத்திக்கொள்ள , தமிழக காங்கிரஸ் கட்சிக்குத் தெரியவில்லை. கட்சிக்குத் தான் இழப்பு. தங்களுக்கு அல்ல. ..மனம் சோர்வடைய வேண்டாம். தொடர்ந்து பணியாற்றுங்கள். விரைவில் மாற்றங்கள் வரும். தங்கள் சேவைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். கவலை வேண்டாம்.
----------------------------------------------------------------
22
பெருந்தலைவர் காமராஜர், முதல்வராகஇருந்த போது, சென்னை தாம்பரம்குடிசைவாசிகளுக்கு பட்டா வேண்டும்
என்று ஜீவா போராடினார்.அப்போது, தாம்பரத்தில் ஓர்
ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார் காமராஜர்.
போகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது.
அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவா என்பதால், அவரையும் அழைத்துச் செல்வது தான் சரியாக இருக்கும்
என்று நினைத்து, காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச்
சொன்னார். ஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந்தார் ஜீவா.
திடீரென தன்னுடைய வீட்டுக்கு காமராஜர்
வந்ததைக் கண்டு ஆச்சர்யப்பட்டு "என்ன காமராஜ்"
என்று கேட்டார்" ஜீவா. "என்ன நீங்க இந்த வீட்டுல இருக்கீங்க..?"
என்று கேட்டு ஆதங்கப்பட்டார் காமராஜர்.
உடனே ஜீவா, "நான் மட்டுமா..? இங்கே இருக்கிற
எல்லோரையும் போலத்தான் நானும்
இருக்கேன், என்று சர்வ சாதாரணமாக சொன்னார்.
காமராஜரை, உட்கார வைக்க, ஒரு நாற்காலி கூட
இல்லாததால், இருவரும், நின்று கொண்டே பேசினார்கள்.
"நீ அடிக்கல் நாட்டிய, பள்ளிக் கூடத்தைத் திறக்கணும்.
அதான் உன்னையும் கூப்பிட்டுப் போக
வந்தேன்" என்றார் காமராஜர்.
"காமராஜ், நீ முதலமைச்சர், நீ திறந்தா போதும்"
என்று ஜீவா மறுக்க, "அட... ஆரம்பிச்ச
நீ இல்லாம, நான் எப்படிப் போக,
கிளம்பு போகலாம்" என்று அழைத்தார், காமராஜர்,
"அப்படின்னா, நீ முன்னால போ. நான் அரை மணி நேரத்துல வந்துடுறேன் " என்று அனுப்பி வைத்தார்.
"கண்டிப்பாக வரணும்" என்றார் காமராஜர்.
விழாவுக்கு, அரை மணிக்கு மேல் தாமதமாகவே வந்தார் ஜீவா.
"என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே...? " என்று காமராஜர் உரிமையுடன் கடிந்து கொண்டார்.
உடனே ஜீவா, "நல்ல வேட்டி ஒண்ணுதாம்பா இருக்கு.
அதை உடனே துவைச்சு, காய வைச்சு,
கட்டிட்டு வர்றேன். அதான் தாமதம்.
தப்பா நினைச்சுக்காதே"... என்றார்.
உடனே கண் கலங்கி விட்டார் காமராஜர்.
விழா நல்ல படியாக முடிந்தது. ஆனால்
ஜீவாவின் வறுமை, காமராஜரை மிகவும் வாட்டியது.
அதனால் ஜீவாவுக்கு தெரியாமல், அவரது கம்யூனிஸ்ட் நண்பர்களை அழைத்துப் பேசினார்.
"ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போக மாட்டான்.
காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான்.
ஆனா, அவனைப் போல தியாகிகள் எல்லாம்
இத்தனை கஷ்டப் படக்கூடாது என்ன
செய்யலாம்"....? என்றார். கூட்டத்தில் இருந்த ஒருவர்,
"ஜீவாவின் மனைவி படித்தவர். அதனால்
அவருக்கு ஏதாவது பள்ளியில் அரசு வேலை கொடுத்தா, அந்த குடும்பம் நிம்மதியாக இருக்கும்" என்றார்.
உடனே காமராஜர், "ரொம்ப நல்ல யோசனை.
ஆனா,
நான் கொடுத்தா, அவன் பொண்டாட்டியை வேலை செய்ய விட
மாட்டான். அதனால நீங்களா ஜீவா மனைவியிடம்
பேசி, "வீட்டுக்குப் பக்கத்துல
பள்ளிக்கூடத்துல ஒரு வேலை காலியாக இருக்குன்னு சொல்லி மனு போடச் சொல்லுங்க.
உடனே, நான் வேலை போட்டுத் தர்றேன்..
ஆனா, இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியக்கூடாது
அவன் முரடன், உடனே வேலையை விட வைச்சுடுவான்
என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
அதன்படியே ஜீவாவுக்குத் தெரியாமல், அவருடைய
மனைவிக்கு அரசு வேலை கொடுத்தார் காமராஜர்.
அதற்குப் பின்னரே ஜீவாவின் வாழ்க்கையில் வறுமை ஒழிந்தது.
காமராஜர், ஜீவா இருவருடைய நட்பும் வார்த்தைகளால்
வடிக்க முடியாதது. நோய் வாய்ப்பட்டு
சென்னை அரசு பொது மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார் ஜீவா.
தனக்கு முடிவு வந்து விட்டதைத் தெரிந்து கொண்டவர்,
கடைசியாக உதிர்த்த வார்த்தைகள்... "காமராஜருக்கு போன் பண்ணுங்கள்"... என்பது தான்.
இனி எங்கே காணமுடியும்..? இது போன்ற தலைவர்களை.
அடித்தட்டு மக்களோடு மக்களாக, வறுமையை உணர்ந்த,
பகிர்ந்த தலைவர்கள், கர்மவீரர் காமராஜர், ஜீவா,
கக்கன் போன்ற தலைவர்கள். இதை பகிரலாம்
என்று நினைத்தால், செய்யலாமே... !! நண்பர்களே....!!
----------------------------------------------------------------------------
21
1)சுதந்திரப் போராட்ட காலத்தில், இலங்கை, பர்மா, பாகிஸ்தான், பங்களாதேஷ் எல்லாமே , பிரிட்டிஷ் இந்திய ஆட்சியில் இருந்தன. ஆயினும், எக்காலத்திலும், பர்மாவோ, இலங்கையோ, சுதந்திர இந்திய அரசின் பகுதியாக இருக்கவேண்டும் என்பது, காங்கிரஸ் மற்றும் தேசியத் தலைவர்களின் லட்சியமாக இருந்தது கிடையாது. நமது அன்றைய ஒரே குறிக்கோள் , நாடு மத அடிப்படையில், பிரிவினை அடைவதைத் தடுப்பதுமட்டுமேயாக இருந்தது. சுதந்திரப் போராட்ட காலத்தில், இலங்கையில், காங்கிரசுக்கும், நேருவுக்கும், ஆதரவு இருந்த போதும், ( குறிப்பாக மத்திய இலங்கையின், தோட்டத் தொழிலாளர் மத்தியில்... இன்றளவும், மதுரையை அடுத்த திருப்பத்தூர் பகுதியின் தொண்டமான் குடும்பம்தான், மலையகத் தமிழர்களின் 'காங்கிரஸ்' என்று அறியப்பட்டு , இலங்கை பிளவு படுவதை எதிர்த்து வருகிறது. )..இலங்கைத் தமிழர்கள், ஐந்து பகுதிகளில் வாசம் செய்கிறார்கள். 1) யாழ் ....சோழர் காலத்தில், அவர்களின் அரசில் இருந்தது. 2) மன்னார் பகுதி.. இது ராமேஸ்வரம், தனுஷ்கோடி, தலைமன்னார் பகுதியானதினால், சேது சீமையுடனும், பாண்டியர்களுடனும், நெருங்கிய வரலாற்று, பண்பாட்டுத் தொடர்பு கொண்டது. ...மன்னார் பகுதியில், பெரும்பாலும், மீனவர்களே உள்ளனர். அவர்கள் சிங்களர்கள் அல்ல! தமிழ் மீனவர்கள். ! இன்றைய தமிழ்நாட்டு மீன்பிடி முதலாளிகளால், எல்லை மீறி மீன்பிடிப்பு நடக்கிறது. இதனால் அங்குள்ள, தமிழ் மீனவர்கள், கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 3) திரிகோணமலை, மட்டக்களப்பு, கதிகாமம் அடங்கிய , கிழக்கு இலங்கைப் பகுதி.... இங்கு பாரம்பர்யமாக, தமிழர், இஸ்லாமியர், மற்றும் சிங்களர் கிட்டத்தட்ட சம அளவில் வசிக்கின்றனர். ..அங்கு நடந்த தேர்தலில், ராகபக்ஷே கட்சிக்கும், தமிழர் கட்சிக்கும், உடன்படிக்கை இருத்தினால், அங்கு ராஜபக்ஷே கட்சி வெற்றி பெற்றது. திரிகோணமலை துறைமுகம், மிகவும் ராணுவ முக்யத்வம் கொண்டது. சம்பந்தம் அவர்கள், கிழக்கு இலங்கைப் பகுதியைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. 4) கண்டி பகுதியின், மலையகத் தோட்டத் தொழிலாளர்கள். 1827 ம ஆண்டளவில், மதுரை, நெல்லை , முகவை மாவட்டங்களில், நிலவிய கடும் வறட்சியின் காரணமாக, பல்லாயிரக் கணக்கான ஏழை மக்கள், கங்காணிகளால், ஆசைவார்த்தை காட்டி ஏமாற்றப்பட்டு, BONDED LABOUR ஆக, இலங்கையின், தேயிலை தோட்டங்களில், வேலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இறுதியாக, இலங்கையின், முக்கியமான துறைமுகமும், தலைநகருமான கொழும்பு நகரம். இங்கு, வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும், அண்மைக்காலம் வரை , தமிழ்நாட்டின், குறிப்பாக நகரத்தார் சமூக செல்வந்தர்களால் ஆதிக்கம் செய்யப் பட்டு வந்தது. இன்றைய நிலையில், கொழும்பு நகரில் , தமிழர்களும், தமிழ் அறிந்த இஸ்லாமியர்களும் ( அவர்கள் தாங்கள் தமிழர்களாக அறியப்படுவதிவிட, இஸ்லாமிய வர்த்தகர்களாகவே இனம் காணப்படுவதை விரும்புகிறார்கள் )., இவர்களின் மக்கள்தொகை 60% என்பது கவனிக்கப் படவேண்டும்!.
-------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------
21
மாநிலத் தலைவர் செய்தது சரிதானா?..தமிழக காங்கிரசில், இப்போதைய முதல் தேவை, இளம் தலைமுறையை ஊக்குவித்து, கட்சியை வளர்ப்பதுதான். .உண்மையில், வாசன் அணியிலும் பல அருமையான செயல் வீரர்கள் உள்ளனர். கடந்த கால நிகழ்வுகளை மறந்து, ஒன்றிணைந்து செயல்படுவது, காங்கிரஸ் பேரியக்கத்திற்கு வலு சேர்க்கும். ..ராகுல் காந்தி , வாசனுக்கும் அவரது அணியில் உள்ள அனுபவமிக்க மாவட்டத் தலைவர்களுக்கும், அழைப்பு விடுத்து, குறைந்த பட்சம், ஒரே அணியில் , கூட்டாக செயல்பட்டு காங்கிரஸ் வாக்குகள் சிதறாமல் வெற்றிப் பாதையில் பயணிக்க ஏற்ப்பாடு செய்தால், ராகுல் வரும் நாட்ளில், ஒரு statesman என்ற பெருமை பெறுவார். பீகார் அனுபவம் நம் முன்னர் உள்ளது.
------------------------------------------------------------------------------------
22
கலைஞர் மீதான கண்டனத் தீர்மானத்தை எதிர்த்து, புதிய தமிழகம், மார்க்சிஸ்ட் கட்சியினர் வெளிநடப்பு செய்துள்ளனர். வரவேற்க வேண்டிய செய்தி. ..ஆனால், வலது கம்யூனிஸ்ட் கட்சியினர் அவ்வாறு செய்யாதது, இன்னமும் அவர்கள் , பழைய வழியில்தான் ( அதாவது, அம்மையார் அடிப்பொடிகள்) சிந்திக்கின்றனர் என்று தெளிவாக்குகிறது. விரைவில், மார்கிஸ்ட் கட்சி, இந்த மக்கள் நலக் கூட்டணியிலிருந்து விலகி, இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ்மாநில காங்கிரஸ் ஒற்றுமைக்கு செயலாற்றி , அந்த அணியிலும் , திமுக அணியிலும் சேர்ந்து பணியாற்ற வேண்டும். திருமாவும், அவ்வாறே செய்ய வேண்டும். தமிழகம் வரும் சில மாதங்களில், மிகவும் சோதனையான காலத்தை எதிர்கொள்ள இருக்கிறது. . சில மாதங்களுக்கு முன்பு, மார்க்சிஸ்ட் தலைவர்கள், நல்லசிவம், போன்றோர் காங்கிரஸ் அலுவலகத்திற்கு விஜயம் செய்தது நல்ல செய்தியாக இருந்தது. அகில இந்திய அரசியலில், காங்கிரஸ் ,மார்க்சிஸ்ட் கூட்டணி ஏற்பட உள்ளது. அதற்கேற்ப தமிழ்நாட்டிலும் அணி மாற்றம் அவசியம். விரைவில் எதிர்பார்க்கிறோம்.
-----------------------------------------------------------------------
22
VIJAYADHARINI
BLODY SHAME! WHEN YOU CLAIM TO BE A LOYAL WORKER OF INDIAN NATIONAL CONGRESS FOR SO MANY YEARS, IS THIS THE WAY? DONT YOU REALIZE THAT YOU ARE JOINING A PERSON AND PARTY WHICH DENIGRATES THE MEMORY OF RAJEEV GANDHI? YOU COULD ATLEAST JOIN TMC... DESIST FROM THIS IDIOTIC BETRAYAL. "சென்னை: தமிழக மகளிர் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விஜயதாரணி, சட்டசபை வளாகத்தில், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும் முதல்வரை சந்தித்தார். இந்த சந்திப்பு தொடர்பாக விஜயதாரணி கூறுகையில், தொகுதி பிரச்னைகள் குறித்து முதல்வரிடம் பேசினேன். கட்சி பதவியிலிருந்து என்னை நீக்கியது அநியாயம். இதை கட்சி மேலிடத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளேன். உரிய விளக்கம் கிடைக்காவிட்டால், என்னை அங்கீகரிக்கும் கட்சியில் இருப்பேன் என கூறினார்".
-------------------------------------------------------------------------
23
18
-------------------------------------------------------------------------------------------23 THE GREATEST INTELLECTUAL, SCIENTIST, SPIRITUALIST, SECULARIST AND IN SHORT EVERYTHING THAT IS GREAT IN AN INDIVIDUAL. NO ONE COMES ANYWHERE NEAR HIM
------------------------------------------------------------------------
23
சூரிய சக்தியை பயன்படுத்தி 24 மணி நேரமும் மின்சாரம் தயாரிக்க வேண்டும். என்று 35 ஆண்டுகளுக்கு முன்பே கூறினார் அப்துல்கலாம் அவர்கள்.
வரும் 2020 க்குள் சோலார் மற்றும் அணுசக்தி பயன்பாடு மிக அதிகமாக இருக்கும் என்றார். இதற்காக சோலார் பவர் சேட்டிலைட் அமைக்கும் திட்டத்தை தயாரித்து அளித்தார்.
அமெரிக்காவில் உள்ள நேஷனல் ஸ்பேஸ் சொசைட்டி என்ற அமைப்பு, கலாம் என். எஸ். எஸ் ஸ்பேஸ் பேஸ்ட் சோலர் பவர் இனிஷியேடிவ் என அப்துல்கலாம் பெயரிலேயே இத்திட்டத்தை செயல்படுத்த முனைந்திருக்கிறது.
2020 க்குள் இந்தியா வளர்ந்த நாடாக வேண்டும். அதற்காக அவர் வகுத்து தந்த திட்டங்கள் தான் இந்தியா 2020. இந்தியா எரிசக்தி சுதந்திரத்தை பெற்ற நாடாக 2030 க்குள் மாற வேண்டும். இந்திய நதிகள் இணைக்கப்படவேண்டும் தேசிய அதி திறன் நீர் வழிச்சாலைகள் மூலமாக அது நடந்திட வேண்டும்.
ஊரணிகளுக்கு உயிரூட்ட வேண்டும் இயற்கை வேளாண்மை முறையில் இரண்டாம் பசுமைப் புரட்சியை இந்தியாவில் நடத்த வேண்டும். புரா திட்டத்தை அமல்படுத்தி தன்னிறைவுடன் கூடிய நீடித்த வளர்ச்சி பெற்ற சுத்தமான இந்திய கிராமங்களை உருவாக்கிட வேண்டும்..
தரமான கல்வி தரமான மருத்துவம் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் இந்தியாவை மாற்ற வேண்டும். இ-கவர்னன்ஸ் திட்டத்தை அரசாங்கம் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.
ஒரு நேர்மையான வெளிப்படையான ஊழலற்ற ஆட்சி முறை நிர்வாகம் கொண்ட நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்பது போன்ற கனவுகளை லட்சியங்களை விதைத்திருக்கிறார்.......
அப்துல்கலாம் வரலாறு மட்டும் அல்ல அவர் இந்திய இளைஞர்களின் எதிர்காலம்........
இந்தியா 2020 ன் மூலம் அவர் கூறிய வழிமுறைகளை ஒரு சவாலாக தேசத்துக்கு ஆற்ற வேண்டிய கடமையாக இந்திய இளைஞர்களின் மனதில் உயரிய லட்சியங்களை நம்பிக்கையோடு விதைத்து விட்டுச் சென்றிருக்கிறார் டாக்டர் அப்துல்கலாம்.
-----------------------------------------------------------------
24
ஆயுள் தண்டனை என்பது உண்மையிலேயே ஆயுள் முடியுமட்டும் ஆன தண்டனை என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். .ஒரு சாதாரண குடும்பச் சண்டையில், கோபத்தில், பெருங்குற்றமான கொலை, மன்னிக்கப்படலாம். அத்தகைய நபர்களுக்கு, நன்னடத்தை பேரில் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை தரலாம். சில சமயங்களில், கிராமங்களில், ஜாதி, மற்றும், வர்க்க சண்டையில், ஆதிக்க ஜாதியினராலும், அவர்களுக்கு உடந்தையாக செயல்படும் சில காவல் துறை அதிகாரிகள், மற்றும் காவலர்களாலும், பொய்க்குற்றம் சாற்றப்பட்டு ஆயுள் தண்டனை பெறுபவர்கள் உண்டு. அவர்களுக்கும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, விடுதலை தரவேண்டும். ஆனால், நன்கு தெரிந்துகொண்டே, சர்வதேச பயங்கர வாத நடவடிக்கையில் பங்கெடுத்துக் கொடூரக் குற்றம் செய்பவர்களுக்கு, மரண தண்டனை வேண்டுமானால், குறைக்கப் பட்டு, ஆயுள் தண்டனையாகலாமே தவிர, அவர்களுக்குக் கருணை அடிப்படையில் விடுதலை அளிப்பது சற்றும் ஏற்புடையது அல்ல. தவறான முன்னுதாரணம் ஆகும். இவர் மட்டுமல்ல இவரோடு கூட்டாளிகளும் இவ்வாறு விடுதலைக்கு முயல்வார்கள். சிறையில் இவர்களுக்கு ஒரு குறையும் இல்லை. ! வாராவாரம் உறவினர்கள், சந்திக்கலாம
----------------------------------------------------------------------------------
25
M.K.STALIN
மிகவும் சிறப்பான உரை. ..உண்மையிலேயே , திமுக ஆட்சி மலர்ந்து, பழைய தவறுகள் மீண்டும் நிகழாவண்ணம் பார்த்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. .உங்களைப் போல , எதிர்க்கட்சியினர் யாரும், கடந்த காலத் தவறுகளை ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், 1) மது ஒழிப்பு 2) லோக் ஆயுக்த அமைப்பு , ஆட்சிக்கு வந்த 3 மாதங்களுக்குள் நிறைவேற்றுங்கள். உங்களால் முடியும். ...தங்கள் மீது நேரடியாக ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்கிறோம். கடந்த பல ஆண்டுகளில், தங்களது ஆதரவாளர்கள்தாம்
கொடூரமாக தாக்கப் பட்டுள்ளனர் என்பதும் கவனிக்கவேண்டும். வெற்றி பெற்று, அமைதியும், சமூக நல்லிணக்கமும், ஊழல் இல்லாத ஆட்சியும், இந்திய தேசிய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் , அணடை மாநிலங்களுடன் நட்புறவு பேணும் பொறுப்பான இந்திய தேசிய சார்பு, திராவிட- தமிழ் நல்லாட்சி தர வாழ்த்துக்கள்.
-------------------------------------------------------------------------------------
25
JEYAMOHAN-CRANK...JEMI .....'THOUGHT PROCESS.. 'எனது தகுதிக்கு பாரத ரத்னாவுக்குக் குறைவான எந்த ஒரு விருதையும் பெறுவதில்லை ', என்று முடிவு செய்துள்ளேன். அதுகூட, இதுவரை உள்ள பாரத ரத்னாக்களின் விருதுகளை cancel செய்தபின்ன்னர்!...நான்.. நான் மட்டுமே!
-------------------------------------------------------------------------------------
25
http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/article8147715.ece?ref=sliderNews
tamil.thehindu.com
பாராட்ட வார்த்தைகள் இல்லை. சமஸ் அவர்களே!....அற்புதம்....RSR
வானம் பார்த்த பூமி என்று ஆலங்குடியைச் சொல்கிறார்கள். இந்தப் பக்கத்திலெல்லாம் நிலத்தடி நீர்மட்டம் அடி ஆழத்துக்குப் போய்விட்டதாம். ஊர் முழுக்க கவிந்திருக்கும் மரங்களின் நிழலில் நடந்தால் அப்படித் தெரியவில்லை. கணேசனைப் பற்றி விசாரித்தால், “அட, 515 கணேசன் ஐயாதானே?” என்று அரச மரத்தடியைக் காட்டுகிறார்கள். அரசமரத்தடி கலியபெருமாள் டீக்கடையில், டீ- காரசேவை பொட்டலம் சகிதம் உட்கார்ந்திருந்தார் கணேசன்.
“வீடு ராத்தங்கலுக்கு மட்டும்தாங்க. இங்கனதான் எல்லாம். ராத்திரி எத்தினி மணிக்குப் படுத்தாலும், வெள்ளெனவே எந்திரிச்சுடுறது. காலையில மூணு மணிக்கு இங்கிட்டு வருவோம். அப்பவே இவக டீக்கடையைத் தொறந்துடுவாக. ஒரு டீயை அடிச்சுட்டுக் காத்திருக்கிறது. யாரு கூப்பிடுறாகளோ, ஓடுவம். ராத்திரி ஒம்போது மணி வரைக்கும் ஜாகை இங்கனதான்.”
வெள்ளந்தியாகப் பேசுகிறார்.
“அது என்ன 515 கணேசன் என்று எல்லோரும் கூப்பிடுகிறார்கள்?”
“அது நம்ம வாங்கின மொத வண்டியோட நம்பருங்க. இவன் பதினேழாவது வண்டிங்க. மாத்துன 17 வண்டியும் அம்பாசிடர்தான். இவன் நம்பர் 4892. இப்பிடி 17 வண்டிகளும் வேற வேற நம்பர்னாலும் மக்கள் கிட்ட அந்த 515 மனசுல அப்படியே பதிஞ்சிபோய்டிச்சி.”
கணேசனை வெறுமனே டாக்ஸி ஓட்டுநர் என்று குறிப்பிடலாமா என்று தெரியவில்லை. கணேசன் என்ன செய்கிறார் என்பதில் உள்ள முக்கியத்துவம் ஆலங்குடி சுற்றுப்புறப் பகுதிகளின் சூழலைக் கொஞ்சம் விளக்கினால்தான் புரியும். தமிழகத்தில் பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான புதுக்கோட்டையின் மிகவும் பின்தங்கிய பகுதி இது. பொருளாதாரத்தில் மட்டுமல்ல; கல்வி, சுகாதாரம், போக்குவரத்து எல்லாவற்றிலும் அப்படித்தான். எதாவது ஒரு அவசரம் என்றால், தொட்ட தொண்ணூறுக்கும் இங்குள்ள மக்கள் புதுக்கோட்டைக்குத்தான் ஓட வேண்டும். சாலை விபத்துகளாலும் விஷ ஜந்துக்கள் தாக்குதல்களாலும் ஏராளமான மரணங்கள் ஏற்படும் இப்பகுதியில், பஸ் வசதி குறைவு என்பது போக, அமையஞ்சமயத்துக்கு தனியாக ஒரு வாகனத்தை அமர்த்திக்கொள்ளும் வசதியும் இங்கு பலருக்குச் சாத்தியம் இல்லாதது. கணேசன் இங்கு கிட்டத்தட்ட 50 வருஷங்களாக டாக்ஸி ஓட்டுகிறார். யாரிடமும் கட்டணம் கேட்பதில்லை; கொடுப்பதை வாங்கிக் கொள்கிறார்; எந்த நேரத்தில் யார் அழைத்தாலும் வண்டியை எடுத்துக்கொண்டு ஓடுகிறார்.
“ஆயி அப்பனெல்லாம் ஒண்ணும் வசதி இல்லீங்க. நம்மளாத்தான் கைய ஊனி எந்திரிக்க வேண்டியிருந்துச்சு. ஆரம்பக் காலத்துல பழைய இரும்பு வியாபாரம் பண்ணிக்கிட்டு இருந்தேன். நல்லாப் போச்சி. ஒரு நாளு, பக்கத்துல இருந்த புள்ள ஒண்ணு தவறிப் பூச்சிக்கொல்லியைக் குடிச்சிருச்சி. ஆயி அப்பன் தூக்கிக்கிட்டு ஓடுறாக. அவசரத்துக்கு ஒரு வழியில்ல; அந்த வழிய போறவனும் எவனும் வண்டிய நிப்பாட்ட மாட்டேங்குறான். ஏன்னா, வண்டில ஏத்துனா போலீஸ் கேஸாய்டும் பாருங்க! கண்ணு முன்னால அந்தப் புள்ள துடிதுடிச்சி செத்துப்போச்சுங்க. அய்யோ அன்னிக்கி அந்த ஆயி அப்பன் பட்ட பாட்ட பாக்கணுமே.. சகிக்கலீங்க.
எனக்கு சின்ன வயசுலேருந்தே காமராசர ரொம்பப் பிடிக்கும். தனக்குன்னு ஒரு வாழ்க்கையையே மனுஷன் நெனைக்கலை பாருங்க. வாழ்ந்தா அப்பிடி வாழணும்னு ஒரு நெனைப்பு. அதனால, இரும்பு வியாபாரம் பண்ணிக்கிட்டு இருக்கும்போதே ஓடி ஓடி என்னால முடிஞ்ச உதவிகளை எல்லாருக்கும் செய்வேன். இதுக்கு இடையில இந்தச் சம்பவத்தப் பாத்தேன் பாருங்க, கையோட தொழிலை வுட்டுட்டேன்.
வீட்டுக்கு வந்தவன் கைல இருந்தது போனது வந்ததையெல்லாம் வித்து ஒரு காரை வாங்குனேன். இனி அவசரம்னு யார் வர்றாங்களோ அவுங்களுக்கு உதவுறதுதான் வேலன்னு முடிவு பண்ணிட்டேன். வண்டி வாங்கித்தான் ஓட்டவே கத்துக்கிட்டேன். வாங்கின புதுசுலேயே ஒரு நாள் ஆஸ்பத்திரிலேர்ந்து பொணத்தை ஏத்துக்கிட்டுப் போவணும்னு ஒரு ஆயா வந்து நின்னுச்சு. நா யோசிக்கலை. ஓட ஆரம்பிச்சிட்டேன்.
இந்த 50 வருஷத்துல கிட்டத்தட்ட ஒரு ஐயாயிரம் ஆறாயிரம் பேரைக் காவந்து பண்ணிருக்கேன். இந்தப் பகுதில தைல மரக் காடுக அதிகம். அதனால, பாம்புக, நெட்டுவாக்கிளிக மாரி ஜந்துக்களும் அதிகம். பாவம், பொழைப்புக்காகப் போறதுங்க கடி பட்டுடும். ஓடணும். உடனே ஓடுனாத்தாம் பொழைக்க முடியும். அப்பிடி நெறையப் பேரைக் காவந்து பண்ணிருக்கேன். இதுவரைக்கும் ஒரு மூவாயிரம் புள்ளைங்களைப் பிரசவத்துக்குக் கொண்டுபோய் சேர்த்திருக்கேன். எல்லாத்துக்கும் மேல, இது வறண்ட பூமிங்க. அடிக்கடி வானம் ஏச்சுடும். வயலு வறண்டுடும். பாவம், குடியானவங்க, காசில்லாம, மானம் பொறுக்காம வெஷம் குடிச்சுடுவாங்க. அப்பிடியான கேஸு அடிக்கடி வரும். நேரத்துக்கு ஓடி ஏகப்பட்ட பேரைக் காப்பாத்தியிருக்கேன்.”
“பொணம் எடுக்குற வண்டியில பிரசவத்துக்குப் போக ஆள் வருவாங்களா?”
“இருக்குறவங்களுக்குதாங்க அந்தக் கணக்கெல்லாம். இல்லாத மனுசங்களுக்கு எல்லாமே கடவுள் வுட்ட வழிதான். விபத்துல அடிபட்டு குத்துயிரும் கொலஉயிருமா கிடக்கிறவங்களை அள்ளிப்போட்டுக்கிட்டு ஓடுவேன். வண்டில ரத்தத்தைக் கழுவி, காய நேரம் இருக்காது. பிரசவத்துக்கு ஆள் வரும்.”
மக்கள் கூப்பிடுவதோடு மட்டும் இல்லை. சுற்று வட்டாரத்திலுள்ள போலீஸாருக்கும் ஆத்ம தோழனாக ரொம்பக் காலமாக ஓடிக்கொண்டிருக்கிறார் கணேசன். “ஆளை அடிச்சுக் கொன்னுட்டு, யாருக்கும் தெரியாம காட்டுல கொண்டுபோய் தூக்குல தொங்க விட்டுருவாக. போலீஸ்காரங்க போகயில நம்மளைக் கூப்பிட்டுக்கிட்டு போவாக. நெருங்கவே முடியாம நாத்தத்தோடு நஞ்சுத் தொங்கும் பொணம். கூசாம, தூக்கிப் போட்டுக்கொண்டு வருவேன். யாரு பெத்த புள்ளையாயிருந்தாலும், நம்ம புள்ள மாரிதான்னு நெனைச்சுக்கிட்டு!”
“இப்படித் தினம் தினம் ரத்தத்தோடும் குமுறலோடும் ஓடுவது சங்கடமாக இல்லையா?”
“உசுருக்குப் போராடிக்கிட்டிருக்குற ஒரு ஆளுக்குச் சரியான நேரத்துல உதவயில, அவங்களைச் சுத்தி இருக்குறவங்களைப் பார்க்குற திருப்தி பெருசுங்க. அவசர அவசரமா கொண்டு ஓடுவோம். ஆஸ்பத்திரில சேர்த்துட்டு நானும் கூட அங்கேயே கெடப்பேன். எத்தனையோ பேருக்கு நாம டீ வாங்கிக்கொடுக்க வேண்டி இருக்கும். அவ்ளோ கஷ்ட ஜீவனம். ஆண்டவன் நம்மளை அந்த நெலையில வைக்கலீயேன்னு நெனைச்சு உதவுவேன். அஞ்சு ரூவா, பத்து ரூவால்லாம் கொடுத்தவங்க நெறையப் பேர் உண்டு.
ஆனாக்க, மக்களைச் சாமானியமா நெனைக்காதீக. ஒரு நாள் ஒத்த ரூவாய்க்குக் கையில வழியில்லாம நின்னவுங்க, பின்னாடி திடீர்னு ஒரு நாள் வீட்டுக்கு தட்டு தாம்பாலத்தோட ஒடியாருவாக. தாம்பாளத்துல பூ, பழம், வேட்டி சட்டை எல்லாம் வெச்சிக் கொடுத்துக் கும்பிட்டுட்டுப் போவாங்க. திடீர்னு ஒரு நாள் ஓடியாந்து வாழைத் தாரு, பலாப்பழம்ன்னு கொண்டாந்து தள்ளுவாங்க.
எனக்குப் பெரிய கொடுப்பினை என்னோட சம்சாரம். என் போக்கு புரிஞ்சவங்க. அஞ்சி பொண்ணுங்க சார் எனக்கு. கார் ஓட்டி இதுவரைக்கும் ஒரு அடி நெலம் நான் சேர்க்கலை. ஆனா, அஞ்சி பேரும் இன்னிக்கு நல்ல நெலைமையில இருக்காக. நம்ம கையில என்னா இருக்கு? ஆண்டவன் வண்டி ஓட்டுறான்!”
கணேசனின் ‘515’ தர்மம் காக்கிறது!
---------------------------------------------------------------------------------------
26
CORRECT DECISION BY SAHAYAM IAS. ( HE IS ANOTHER DR.KALAAM )"்1) . தமிழகத்தின் பசுமை பரப்பை அதிகரிக்க, லட்சகணக்கான மரங்களை நட்டு பராமரிக்கலாம், பாதுகாக்கலாம். 2) இந்த நாட்டின் முதுகெலும்பாக விளங்கக்கூடிய விவசாயிகளுக்கு ஆதாரமாக விளங்கக்கூடிய ஏரி, குளங்களை நாம் பாதுகாத்திடலாம், வழிப்படுத்தலாம். 3) நம்முடைய தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய நதிகள் அவை போற்றப்படக்கூடிய பாதுகாக்கப்பட வேண்டிய செல்வங்கள். அவைகளை நாம் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளிலே ஈடுபடலாம்.
4) இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை நாம் தடுக்க முடியும். அதைப்பற்றிய விழிப்புணர்வை நாம் சமூகத்திலே ஏற்படுத்திடலாம். 5) இன்றைக்கு விவசாயத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கக்கூடிய விவசாய பெருமக்கள் வாழ்வில் வறுமையும், வெறுமையும் நிரம்பி இருக்கிறது. அவர்களுக்கு படித்த நாம், படித்த அளப்பறிய ஆற்றல் கொண்டிருக்க கூடிய நாம் அவர்களுக்கு உதவ எத்தனிக்கலாம். 6) நெசவாளர்களுடைய நிலை பரிதாபகரமாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட கிராம கை விளைஞர்களுக்கு எல்லாம் நாம் கரம் நீட்டலாம். கருணை காட்டலாம். 7) அதே போல மாற்றுத் திறனாளிகளுக்கு, திருநங்கைகளுக்கு அவர்களுடைய மேம்பாட்டிற்கு நம்மால் ஆனதை செய்ய முடியும்.
8) அதே போல பேரிடர், இயற்கை சீற்றங்கள் இவைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் உதவ முன்வரலாம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஏன் 9) நம்முடைய ஊரக பகுதிகளிலே இருக்கக்கூடிய அரசுப் பள்ளிகள், தமிழ் வழியிலே படிக்க கூடிய மாணவ செல்வங்கள், பள்ளிக் குழந்தைகளுடைய ஆங்கில ஆற்றலை விஞ்ஞான ஆற்றலை மேம்படுத்த படித்த நாம் அவர்களுக்கு உதவிடலாம், வழிகாட்டலாம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். "
--------------------------------------------
26
இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் 'லோக் ஆயுக்த' அமைப்பு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 2) கேரளம், குஜராத், பீகார் போன்ற மாநிலங்களில் மது விலக்கு கொள்கை நடைமுறையில் உள்ளது அல்லது நிறைவேற்றப் பட உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும், இதற்க்கான முயற்சி , ஒரு சிறிதும் இல்லை. ஊழல் , முறைகேடுகள், அக்க்ர்மங்கள் இவையாவும், இயல்பானவைதான் என்ற அலட்சியப் போக்கு இன்றைய தமிழ்நாட்டின் ஆட்சியாளர்களின் ஆணவப் பேச்சில் வெளிப்படுகிறது. குறைந்த பட்சம், இவற்றீர்க்காக முயற்சி செய்து படிப் படியாக நிறைவேற்றுவோம் என்று கூட கூற இவர்களுக்கு மனமில்லை! இதுதான் நல்லாட்ட்சியா?
------------------------------------------------------------------------------
27
dinamalar.com
http://www.dinamalar.com/news_detail.asp?id=1442888
காரைக்குடி: காரைக்குடியில் ஒரே கொடி கம்பத்தில் காங்கிரஸ், த.மா.கா.,வினர் கொடியேற்றினர்.
அ.தி.மு.க.,வுடன் காங்.,கூட்டணி சேர்ந்ததை தொடர்ந்து,மூப்பனார் 1996ல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை நிறுவினார். அவருக்கு பின் வாசன் கட்சி தலைவரானார். 2002ல் காங்.,கட்சியுடன், த.மா.கா.,வை இணைந்தது.த.மா.கா.,காங்கிரசோடு இணைந்தாலும், அக்கட்சி தொண்டர்கள் காங்.,முக்கிய பிரமுகர்களால் புறக்கணிக்கப்பட்டு வந்தனர். மாநில, மாவட்ட பொறுப்புகளிலும் த.மா.கா.,வினருக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை.காரைக்குடி மகர் நோன்பு பொட்டல் காந்தி மண்டபம் கொடிக்கம்பத்தில், ஒவ்வொரு ஆண்டு குடியரசு தினத்தின்போதும் காங்கிரசார் கொடியேற்றி வருகின்றனர். த.மா.கா., காங்கிரசிலிருந்து பிரிந்த காலங்களில், இதில் கொடியேற்றும் உரிமை தங்களுக்குத்தான் உள்ளது, என இரு தரப்பினரும் அடிக்கடி மோதல் போக்கை கையாண்டனர். ஒரு சில நேரங்களில் தாசில்தார் வந்து இக்கொடிகம்பத்தில் கொடியேற்றிய சம்பவங்களும் நடந்துள்ளன.
நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு சிதம்பரத்தின் ஆதரவாளரான நகர் தலைவர் பாண்டி தலைமையில் காங்கிரசார் அங்கு கொடியேற்ற ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் த.மா.கா., மாநில செயலாளரான மாங்குடி அவரது ஆதரவாளர்களுடன் அங்கு வந்தார். பிரச்னை ஏற்படுமோ என காங்கிரசார் ஒருவருக்கொருவர் பயந்த நிலையில், கயிறை கையில் வாங்கிய மாங்குடி கொடியேற்றினார். கொடியேற்றும் கயிறை மாங்குடியும், கீழிறங்கும் கயிறை பாண்டியும் பிடித்திருந்தனர். காங்கிரசாரும், த.மா.கா.,வினரும் இணைந்து கொடியேற்றியது, காங்கிரஸ் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருதரப்பினரும் கூட்டாக போட்டோ எடுத்து கொண்டனர்.
---------------------------------------------------------------------------------
-
27
esponse to half-truths of raj mohan gandhi's article in the hindu.... 1918ல் , பர்மாவில் உள்ள மாண்டலே சிறையில், 6 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துவிட்டு, திலகர் பெருமான், இந்தியா வந்தார். மீண்டும் ஹோம் ரூல் இயக்கத்தைத் தொடங்கினார். குறுகிய கால இங்கிலாந்து பிரயாணமும் மேற்கொண்டார். 1917ல் சோவியத் யூனியன் உதயமானபோது, லெனினையும் , சோவியத் அரசின் கொள்கைகளையும் பாராட்டி தனது பத்திரிகையில் எழுதினார். அதன் தாக்கத்தில்தான், ஸ்ரீபாத அம்ருத தங்கே , பொதுவுடைமை ஆதரவாளராக மாறி, 'காந்தி & லெனின்" என்ற நூலை எழுதினார். உடல்நலம் குன்றியதால், திலகர் அகால மரணம் அடைந்தார். . காந்தியும், நேருவும், அவரது பிரம்மாண்டமான இறுதி ஊர்வலத்திற்கு சென்றது பற்றி நேரு தனது நூலில் பதிவிட்டுள்ளார். ஜின்னா-திலகர் உடன்படிக்கை ஏற்பட்டது. ( திலகர் மீது ராஜ துரோக வழக்கு தொடரப்பட்டபோது, அவருக்காக வாதாடியவர் ஜின்னா). முஸ்லிம் லீகில் அப்போதெல்லாம் ஜின்னா இல்லை. அவர் காங்கிரஸ் கட்சியின் மிதவாத பிரிவில்தான் இருந்தார். ஆனால், வரலாற்றின் ஒரு கருப்பு பக்கமாக, தனது இறுதி நாட்களில், ஜின்னா , முஸ்லிம் அடிப்படை வாதியாக மாறிவிட்டார், ஜின்னா மனதில் பிரிவினை விஷம் கலந்து விட்டது.
------------------------------------------------------------------------
28
-------------------------------------------------------------------
29
காந்தி துணையின்றி சமூக விடுதலை சாத்தியமா?
tamil.thehindu.com
தலித் மக்களின் விடுதலைக்கு காந்திஜியின் பங்களிப்பும், , கோபி லக்ஷ்மண ஐயர், போன்றோரின் பங்களிப்பும், இன்றைய இளைஞர்களுக்கு முற்றிலும் தெரியாத விஷயங்களாக ஆகிவிட்டன. ... சமஸ் அவர்களின் கட்டுரையின் நேர்த்தியை அங்கீகரிக்கும் அதே வேளையில் , காந்திஜியின் வழியோ, அம்பேத்கர் வழியோ, , தீர்வாகவில்லை. இந்தியா முழுவதும், இன்றும் தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் நடப்பதின் , அடிப்படையான காரணத்தை நேருஜி மட்டும்தான் சரியாகப் புரிந்துகொண்டு தீர்வும் அளித்தார். சமஸ் போன்ற சமூக ஆய்வாளர், மிகவும் முக்கியமான பொருளாதாரப் பிரச்னை பற்றி மௌனம் காப்பது ஏன்? இன்றளவும், கிராமங்களில், தலித் மக்கள் நிலமில்லா விவசாயத் தொழிலாளர்கள். ஆவர். இரண்டாவதாக், பல நூற்றாண்டுகளாக, தலித் மக்கள், திட்டமிட்டு, ஒவ்வொரு பகுதியிலும், மிகவும் சிறுபான்மையினராக குடியமர்த்தப் பட்டதினால், அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை .கடுமையான நில உச்சவரம்பு சட்டம் மூலம், கிடைக்கும் நிலத்தை தலித் மக்களுக்குப் பிரித்துக் கொடுத்து நில உடமை பெற வழி வகுத்து, சிதறிக் கிடக்கும் தலித் மக்கள், அவர்களின் பகுதியில்,பெரும்பான்மையாக வாழ வழி செய்யவேண்டும்
--------------------------------------------------
30
கேரள மாநிலத்தில், சூரிய மின்தகடு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சரிதா நாயர் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி, மின்துறை அமைச்சர் அரியாடன் முகமது ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய ஊழல் விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்தநாளே, கேரள உயர்நீதிமன்றம், ஊழல் விசாரணை மன்றம் தனது அதிகார வரம்பை மீறி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதால் அதனை ரத்து செய்துள்ளது.
-------------------------------------------------------
30
வெட்டி வேலை.! .குமரி அனந்தன் இன்று கூறியுள்ளபடி, உடனடியாக மதுவிலக்கை அமுல்செய்ய வேண்டும் என்ற கருத்துள்ள அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் திரண்டு, இந்த அரசை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும். ஒரே அணி இல்லாவிட்டால், winner takes all என்ற அடிப்படியில், அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்துவிடும் பேரபாயம் காத்திருக்கிறது. , காங்கிரஸ், த.மா.க. , தேமுக. , திமுக ,ஆகிய நான்கு கட்சித் தலைவர்களும், தங்களது கௌரவப் பிரச்னைகளைப் பெரிது செய்யாமல், ஒன்று கூடி கூட்டணி அமைத்து, பொதுவான தேர்தல் அறிக்கையின் அடிப்படையில், கூட்டணி அரசும் அமைக்க கலைஞர் முன்முயற்சி எடுக்க வேண்டும். திருமாவும், இந்தக் கூட்டணியில் சேரவேண்டும். பெரிய கட்சிகள் தனித் தனியாக நின்றால் வாக்குகள் சிதறி, மீண்டும் அதிமுக ஆட்சி வந்துவிடும். . நாடாளுமன்றத் தேர்தலில், யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்றும், தேவகௌட பிரதமர் ஆனது போல ஜெ. யும் ஆக வாய்ப்பு இருந்தது என்ற மாயத் தோற்ற பிரசாரத்தினால், ஜெக்கு வெற்றி கிடைத்தது. இப்போது சட்ட மன்றத் தேர்தல் !. நிலைமை மாறியுள்ளது ..ஆனால் எதிர்கட்சிகள் ஒன்று சேராவிடின், முயற்சி வீண்
*****************************************************
POSTS IN FEBRUARY 2016 AT