30-6
====
" திமுக ஆட்சிக்கு வர முடியாததற்கு எனது ராஜதந்திரமே காரணம்: வைகோ கருத்து " thindu today
****************************************
*********************
கேடு கெட்ட கோவாலு ...அம்மணியின் அடியாள். ..இவரு பெரிய ராஜதந்திரியாம். ! இந்த ஆளை தமிழ்நாட்டின் எந்த ஊருக்குள்ளும் நுழைய விடக் கூடாது. ..நமது அருமைத் தலைவர் ராஜீவ் காந்தி பற்றி கண்டபடி பிதற்றித் திரியும் பித்தன். ..ஒழியட்டும் இவர்தம் அரசியல் வாழ்க்கை. ..திண்டு பத்திரிகையில் இவரைப்பற்றி வந்துள்ள 'கமெண்ட்ஸ்' படியுங்கள். எவராவது இவர் நேர்மையானவர் என்றோ காசு வாங்கிக்கொண்டு , தமிழகத்திற்கு வரவிருந்த புதுவாழ்வை முற்றிலும் குலைத்தவர் இல்லை என்று சொல்கிறார்களா பாருங்கள்.
--------------------------------------------------------------------------------------
ABOUT VIGNESWARAN PROPOSAL TO MERGE NORTH AND EAST PROVINCES IN SRILANKA ...."ஒரு மொழி பேசுவோர் அனைவரும், ஒரே மாநிலத்தில் இருப்பது, மொழிவாரி ' சிறு தேசியம்' உருவாக்க காரணமாகலாம். " என்பது அம்பேத்கர் அளித்த அறிவுரை. .இலங்கையில் ,உண்மையில் இப்போதுள்ள யாழ், மன்னார், மலையகம், மட்டக்களப்பு ,கொழும்பு ஆகிய ஐந்து தமிழர் பகுதிகளும், வர்கத்தாலும், மதத்தாலும், சமூக பழக்க வழக்களாலும், தொழில் முறையாலும், வேறுபட்ட மக்கள். . கிழக்கு மாகாணத்திலும், மலையகத்திலும், மன்னாரிலும், ..யாழ் தலைமையில் வாழ மக்கள் விரும்பவில்லை. ..தனி மாநிலங்கள் கேளுங்கள். அந்த மாநிலங்களுக்கு , மற்ற மாநிலங்களுக்கு என்னென்ன உரிமைகள் தரப்பு பட்டிருக்கின்றனவோ அதே உரிமைகளை கேளுங்கள். அது நியாயம். .. இலங்கையில் அமைதி நீடிக்க வேண்டுமானால், பிரிவினைப் பேய் மீண்டும் தலையெடுக்காவண்ணம் தடுக்க வேண்டுமானால், இதற்கு மேல் கேட்பது, அமைதிக்கான பாதை அல்ல.. மீண்டும், கொலை அரசியல் தலைதூக்க வழிவகுக்கும் பாதை. இலங்கை உச்ச நீதிமன்றம் , கிழக்கு வடக்கு மாவட்டங்களை இணைப்பது சட்ட விரோதம் என்று தீர்ப்பளித்துள்ளது , அந்த நீதிமன்றத்தில் நீதிபதியான விக்னேஸ்வரன் அறியாததல்ல. . i
=================================================
வரவிருக்கும் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தல்களில், அதிமுகவைத்த தோற்கடிப்பது நமது தலையாய கடமை. ..முனைந்து செயல்படவேண்டும். கவனம் குவியவேண்டும்.
---------------------------------------------------------------------------------
மிகவும் தரம் தாழ்ந்த பேசசு.!...கலைஞரின் உடல் நிலை காரணமாக அவரால் , வெகு நேரம் அவையில் அமர்ந்து , பங்கெடுக்க முடியவில்லை. மு.க. ஸ்டாலின் பல முறை தெளிவு படுத்தியுள்ளதன் படி, கொள்கை வழி நடத்துபவர் என்றும் கலைஞர்தான். .ஒரு சட்ட மன்ற உறுப்பினர் , தனது கருத்தை அதிகார பூர்வ அறிக்கையாகக் கொடுத்தாலும் அது விவாதத்தில் பங்கேற்று தருவது போலத்தான் கருத வேண்டும். இது என்ன மல்யுத்தக் களமா ? அம்மணி அறிக்கை எதுவும் கொடுத்ததாக நினைவில்லை. அவ்வப்போது , பத்திரிகை நிருபர்களை வரவழைத்து, விளக்கமும் அறிக்கையும் கொடுத்தால் குறைந்தா போய்விடும்? ஏன் செய்யக் கூடாது?..( response to ..முதல்வர் ஜெயலலிதா:
திமுக தலைவர் கருணாநிதி இந்த அவை உறுப்பினர். அவர் இங்கே வந்து பதில் சொல்வதை விட்டு, வெளியே அறிக்கை கொடுத்துக் கொண் டிருக்கிறார். அந்த அறிக்கை பற்றித்தான் பேசிக் கொண் டிருக்கிறேன். உங்களால் முடியவில்லை என்றால் உட் காருங்கள். அறிக்கை கொடுத் தவரே வந்து பதில் சொல்லட் டும்)
==================================================
இது போன்ற வாக்கெடுப்புகளில், 80% ஆதரவு, -20% எதிர்ப்பு என்று இருந்தால்தான் , அதை வைத்து முடிவெடுக்க வேண்டும். . .பிரிட்டன் என்றுமே , அதன் நார்மன் படையெடுப்பு காலத்திலிருந்தே , (கி.பி. 1000 ) ஐரோப்பாவுடன் ஒன்று பட்டு இருந்தது கிடையாது. . பாதி பிரென்ச் ஆக இருந்தும் ! நார்மண்டி என்பது இங்கிலாந்திற்கு அருகாமையில் உள்ள பிரென்ச் பிரதேசம். . ஷேஸ்பியர் இங்கிலாந்தின் அந்த காலகட்டத்தை வைத்து அமரத்துவம் வாய்ந்த அருமையான நாடகங்கள் எழுதிச் சென்றுள்ளார். .(KING JOHN, RICHARD II, HENRY IV, RICHARD III, HENRY V, HENRY VI) ...RICHARD II இதுவரை படித்ததில்லை எனில் உடனே படியுங்கள்.! பிரச்னை புரியும்! .ஐரிஷ் மக்கள் கத்தோலிக்கர்கள் . அவர்களும் இங்கிலாந்தோடு இணைந்து செயல்பட மாட்டார்கள். . யூரோ உடைவது , அமெரிக்கனுக்கு நல்லது. என்று தோன்றுகிறது. ரஷ்யாவுக்கும் நல்லது. எனில் உலக சமாதானத்திற்கு நல்லது. (thinduoday. why are you so happy? ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக பிரிட்டன் மக்கள் பேராதரவு: பொது வாக்கெடுப்பு முடிவுகள் அறிவிப்பு)
------------------------------------------------------------------------------------
ஒரு உறுப்பினர் பேசும்போது, எதிர் அணியினர் , குறிப்பாக ஆளும் கட்சியினர், குறிப்பெடுத்துக்கொண்டு, உறுப்பினர் பேசி முடித்தவுடன்தான் அதற்கு point-by-point பதிலளிக்க வேண்டும்....குறுக்கிட்டுப் பேசக்கூடாது. பொறுப்புள்ள ஆட்சியாளர்களிடம் மக்கள் இதை எதிர்பார்ப்பது தவறா? இவர் மீது நடந்த உச்ச நீதிமன்ற விசாரணையில் கூட, நேரமில்லை என்று கூறி, நீதிபதிகள், ( 'நீதி அரசர்' என்ற சொல் பொருத்தமாகப் படவில்லை!), வழக்குரைஞர்களிடம், உங்கள் வாதத்தை எழுத்து வடிவில் தாருங்கள் போதும். என்று கூறும்போது, இதே முறையை சட்ட மன்றத்திலும் ஏன் பின்பற்றக் கூடாது? ஒவ்வொரு சட்ட மன்ற உறுப்பினரும், அப்போது தங்களது தொகுதியின் பிரச்னைகள் ,தீர்வுகள் பற்றி அறிக்கை தயாரித்து, அதை அவைத்தலைவரிடமும், சட்ட மன்ற நிர்வாகிகளிடமும் , தந்துவிட்டு அதை பத்திரிகைகளுக்கும் கொடுக்க வழி செய்தால், அதுதான் நேர்மையான பாதை. வெறும் கெட்டிக்காரத்தனமான புள்ளி விவர வெட்டிப் பேச்சு, மேஜை தட்டிகளின் ஆரவாரம் இல்லாமல் பேச வருமா?.. விவாதம் என்றால் என்ன என்று தெரியுமா? நேரில் வந்து பேசுவது?
-------------------------------------------------------------------------------
உண்மையில் காங்கிரஸ் தோல்வி அடையவில்லை. வெற்றி பெற்றுள்ள 8 தொகுதிகளோடு கூட, மேலும் 13 தொகுதிகளில் , மிகவும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில், காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. உதாரணம், கரூர்(500), தென்காசி(500), ஸ்ரீவைகுண்டம்.(1000) ..இன்னும் பல. ...2011 தேர்தலில், திமுக கூட்டணியில், காங்கிரஸ் ( வாசன் ஆதரவாளர்கள் உட்பட) , பாட்டாளி மக்கள் கட்சி, திருமாவின் கட்சி , முஸ்லிம் லீக் எல்லாம் இருந்தன. ஆனால், இந்தத் தேர்தலில், பா.ம.க. , வி.சி.க. ,வாசன் குழு இல்லை. ......இந்த நிலையிலும் கூட, காங்கிரஸ் வேட்பாளர்கள், குறிப்பாக, செல்வப்பெருந்தகை, முனிரத்னம், போன்றோ பெருமளவு வாக்குகளை குவித்திருக்கின்றனர். தோல்விக்கு ஒரே காரணம், பாட்டாளி மக்கள் கட்சிதான். அது தானும் வெல்லாமல் , திமுக அணியும் வெல்லமுடியாமல், திருவள்ளுர், வேலூர், சேலம் மாவட்டங்களில், வாக்குகளை பிரித்துள்ளது. ..ராகுல் காந்தி அவர்கள், இளங்கோவனுக்கு இதுவரை தந்து வந்துள்ள ஆதரவை நீடித்து, இளங்கோவனே தலைவராகத் தொடர ஏற்பாடு செய்ய வேண்டும். இளங்கோவன் போன்று realist தலைமை தேவை
-------------------------------------------------------------------------------
29-06
உண்மையான அரசியல் நிலவரம் , புரிந்துகொள்ள வேண்டுமானால், அதற்கு முயற்சி செய்து, விருப்பு வெறுப்பில்லாமல், அந்த விவரங்களை ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். நமது சொந்த விருப்பம் ஒரு புறம் இருக்கட்டும்.. மக்கள் எப்படி வாக்களிக்கின்றனர் என்பதையும் தொகுதிவாரியாக பாதுகாத்து அலசிப் பார்க்கவேண்டும். தமிழ்நாட்டில், மூன்று சட்ட மன்றத் தேர்தல்கள், இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களை ஆராய வேண்டும். நமது இயக்கத்தின் பலம், பலவீனம் எல்லா தொகுதிகளிலும் ஒரே மாதிரியாக இருக்காது. இல்லை. .. சென்னை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்கள், காவிரி ,தென்பெண்ணை பகுதி கிழக்கு மாவட்டங்கள், கரூர், நாமக்கல், உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள், தெற்கு மண்டல மாவட்டங்கள், குமரி மாவட்டம் என, ஒவ்வொரு மண்டலத்திலும், சில வரலாற்று காரணங்களினாலும், சமூக அமைப்பினாலும் , வாக்காளர்கள், இயக்கங்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. 2009 மற்றும் 2014 நாடாளுமன்ற தேர்தலில், ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில், காங்கிரஸ், திமுக, அதிமுக, இடதுசாரிகள், தலித் இயக்கங்கள்,..(+)பெற்ற வாக்குகள் , அதே போல நடந்து முடிந்த 2016 சட்டமன்றத் தேர்தல், 2011 சட்டமன்றத் தேர்தல், அதற்கும் முந்தைய 2006 தேர்தல் வாக்கு விபரம் வெறும் எத்தனை இடங்கள் வெற்றி என்று மட்டும் பார்க்காமல், ஒவ்வொரு தொகுதியின் நிலைமையை அறிந்து கொள்ள வேண்டும். .. கடினமான பணி. ஆனால், வெறும் உணர்ச்சிவசப்பட்டு பயனில்லை. நமது நண்பர்களிடம் ,இது போன்று 2014 நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு விவரங்கள் ,சட்டமன்ற வாரியாகவும், கட்சி வாரியாகவும் இருந்தால், அதை ஒரு வலைப் பக்கத்தில் பகிர்ந்துகொள்வது, இயக்கம் வளர , வெற்றி பெற நமக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும். ..உதாரணமாக
என்ற பக்கத்தில் THIRUVELLOOR மாவட்டத்தில் அதிமுக வீழ்ச்சி மற்றும் திமுக கூட்டணியின் பெரும் வெற்றி காணுங்கள், ..அதற்கேற்ப சட்டசபையில் இடம் கிடைக்கவில்லை என்பதினால், நமது கூட்டணியின் வெற்றியைக் குறைத்து மதிப்பிடமுடியுமா? https://sites.google.com/site/tnassemblyelections/home/comparison-2011-2016-assembly-elections
----------------------------------------------------------------------------
சுதந்திர போராட்ட நாட்களில் ( 1935-1947), காந்திஜிக்கும் ,நேருவுக்கும் கூட, தமிழ்நாட்டு மக்களின் , காங்கிரஸ் தொண்டர்களின் உண்மையான தலைவர் ராஜகோபாலாச்சாரி அல்ல, காமராஜர் என்ற உண்மை நிலவரம் தெரியவில்லை. சி.ஆர். .இதை பயன்படுத்திக்கொண்டு , குறுக்கு வழியில் , தமிழக காங்கிரசில் ஏராளமான தவறுகள் செய்து கட்சியை எளிய மக்களிடமிருந்து பிரித்து விட்டார். அப்போது, காமராஜர்தான் , அதை வெளிப்படுத்தி, காங்கிரஸ் இயக்கத்தை மீட்டெடுத்தார். 1946 அளவில், காந்திஜி தமிழ்நாட்டில் பிரச்சார பயணம் மேற்கொண்ட போது, காமராஜரைத் திட்டமிட்டு காந்திஜியிடம் பிரித்து, சதி நடந்தது. விளக்கமாக ஆராய்ச்சிக் கட்டுரையை ஆங்கிலத்தில் உள்ளது. தமிழில் தர முயற்சி செய்கிறோம். ..வரலாறு திரும்புகிறதா?
------------------------------------------------------------------------------------
காமராஜர் ஆட்சி என்றால், பொது வாழ்வில் தூய்மை, எளிமை, உண்மை, பெரியவர்களை மதித்தல், பண்பாடு காத்தல், எளிய மக்கள் ஏற்றம் பெற திட்டங்கள் வகுத்து, நேர்மையாக செயல் படுத்துதல், என்று பொருள். ..இதில் எது 'தேவையில்லை..காலத்திற்கு ஒவ்வாதது' என்று கார்த்தி சிதம்பரம் கருதுகிறார்? அடிப்படைக் கொள்கையிலேயே நம்பிக்கை இல்லாதVARKALULLU , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு காமராஜர் விட்டுச் சென்றுள்ள பல ஆயிரம் கோடிச் செல்வத்தை எப்படி பொறுப்பாளராக ஆக்குவது? அந்த நிதி எவ்வாறு பயன்படும்? சிந்திக்கவும்.
-----------------------------------------------------------------------------------------
1100ல் சோழப் பேரரசு , குலைந்தபின் , பிற்காலப் பாண்டிய அரசு 1300 வரை மிகவும் சிறப்பாக இருந்தது. ஜடாவர்மன் பாண்டியன் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். .தில்லை கோவிலுக்கு பொற்கூரை வேய்ந்தவன் . அந்த நாட்களில், மார்கோ போலோ என்ற வெனிஸ் (இத்தாலி) நகர உலகம் சுற்றிய யாத்ரிகர், ( சீனாவில் பல ஆண்டுகள் அரச விருந்தினராக இருந்தவர்) , வெனிஸ் செல்லும் வழியில், பாண்டிய நாட்டின் கொற்கைத் துறைமுகம் மற்றும் உட்பகுதிகள் வந்திருந்து ,அது பற்றி பதிவு செய்துள்ளார். .உலகிலேயே செல்வம் கொழிக்கும் நாடு அந்தப் பாண்டியப் பேரரசு என்று கூறியுள்ளார். ( see JAWAHARLAL NEHRU ..GLIMPSES OF WORLD HISTORY... CHAPTER ON MARCOPOLO).1350 முதல் பாண்டிய நாடு போர்ச் சூழலில் சிக்கிவிட்டது. செல்வம் அனைத்தும் பறிபோயிற்று....கிழகிந்தியக் கம்பனி ஆட்சியில், ஏழ்மை தாங்கமுடியாத அளவு நிலவியது. அப்போதுதான், தென் மாவட்ட எளிய மக்கள், இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களாக செல்ல நேர்ந்தது. அவர்கள் தான் இந்திய வம்சாவழித் தமிழர்கள். ( மலையகத் தமிழர்கள்
--------------------------------------------------------------------------------------
மகாவம்சம் இவ்வாறும் கூறுகிறது.' விஜயன், பாண்டியனின் மகளை திருமணம் செய்து கொண்டான். விஜயனின் போர் வீரர்களும், பாண்டிய மகளிரை திருமணம் செய்து கொண்டனர். தனது மகளுக்கு சீதனமாக பாண்டியன் ஒரு கப்பல் நிறைய செல்வம் அனுப்பினான். விஜயனும் ஆண்டு தோறும் தனது மாமனாருக்கு பரிசுப் பொருள் அனுப்புவது வழக்கமாக இருந்தது.' ..இதை மேற்கோள் காட்டி, பழம்பெரும் இலங்கை தமிழர் தலைவர் திரு. ஆனந்த சங்கரி , சிங்களரும், இலங்கைத் தமிழரும் ( பாண்டிய) நெருங்கிய உறவினர் என்றும், சிங்களர் அனைவருக்கும் தாய்வழி உறவு தமிழர்தான் என்று அறிவுறுத்தி, இரண்டு சமூகத்தவரும், ஒரே தாயகத்தில், பிரிவினை இல்லாமல் சேர்ந்து வாழவேண்டும் என்று வேண்டுகிறார். .புகழ் பெற்ற கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சதாசிவப் பண்டாரத்தார், பாண்டியரும் சிங்களரும், நெருங்கிய உறவினர் என்று நிறுவுகிறார். ...எக்காரணத்தைக் கொண்டும், இலங்கை பிரியக் கூடாது. பிரியாது. ..இலங்கையின் தமிழர் பகுதி போலல்லாமல், அதன் மலையகத் தமிழர்கள், சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர், இங்கிருந்து ஒப்பந்தத் தொழிலாளர்களாக இலங்கைக்கு சென்றனர். அவர்களின் நிலை இன்றும் பரிதாபமாக உள்ளது.
-------------------------------------------------------------------------------------
PARTY DISCIPLINE IS VITAL ...சோனியா காந்தி அவர்கள், சென்ற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும், வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாமல், தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கூறினார் என்பதை நமது இயக்கத் தோழர்கள் மறந்திருக்க மாட்டார்கள். .வாசன், சிதம்பரம், இருவருமே அதன்படி நடந்து கொள்ளவில்லை. திருநாவுக்கரசர் போட்டியிட்டார். ராகுல் காந்தி, சோனியா இருவருமே ,இந்தக் காரணத்தினால், பல தமிழகத் தலைவர்கள் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். ராமநாதபுரத்தில் போட்டியிட்ட திருநாவுக்கரசருக்கு ஆதரவாக ,ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். அதே போல , கன்யாகுமரியில் மட்டும் சோனியா பிரச்சாரம் செய்தார். அந்த இரண்டு பொதுக்கூட்டங்களில், மக்கள் திரள் ஒன்றும் குறைவு கிடையாது. கூட்டத்தில் பேசுவதற்கு , சிதம்பரம் , வாசன் அனுமதிக்கப் படவில்லை. ...சரி. இப்போது, ராகுல் காந்தி சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்த கூட்டத்திலும், சோனியா பங்கேற்ற சென்னைக் கூட்டத்திலும், பி.சி. பேச அனுமதிக்கப் படவில்லை. அகில இந்திய காங்கிரஸ் நிகழ்வுகளைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்கு, கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு சற்று முன்பாக, ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி அமர்வில், ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் படவேண்டும் என்ற கோரிக்கைக்கு மிகப் பெரும் ஆதரவு இருந்தது. இன்றும் இருக்கிறது. அப்போது சல்மான் குர்ஷித் போன்ற தலைவர்கள், போட்டி கனவுகளில் யாராக இருந்தாலும் கண்டிப்பாக எதிர்த்து தோற்கடிப்போம் என்று அறைகூவல் விடுத்தார். நினைவிருக்கும். அகில இந்திய அளவில், ராகுல் காந்திதான் காங்கிரஸ். .......நேரு குடுமபத்தின் தியாக வரலாற்றுக்கு ,நமது முற்போக்கு எண்ணம் கொண்ட மக்கள் எந்த மாநிலம், எந்த மொழி, எந்த மதம், எந்த ஜாதியாக இருந்தாலும், அளித்துக் கொண்டிருக்கும் மரியாதை கொண்டு, ஒரு மனதாக ஏற்றுக்கொண்டிருக்கும் தலைவர்,
சில வாரங்களுக்குக்கு முன்னர், பி.ஜெ.பி யின் வெங்கய்ய நாயுடு கூட, இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் மக்களையும் ,காங்கிரசையும் ஒன்றிணைக்கும் சக்தி சோனியா காந்தி ..என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார். ..ராஜஸ்தான் AICC அமர்வைப் பற்றி தினகரன் ,அற்புதமாகத் தலையங்கம் தீட்டியிருந்தது. ..ஒரு அகில இந்தியக் கட்சியின் தலைவர் ,அனைத்து மாநிலங்களிலும் ஆதரவு கொண்டவராக இருக்கவேண்டும். அப்படிப் பார்த்தால், பி.ஜெ.பி. தென் மாநிலங்களில் சற்றும் ஆதரவு இல்லாத கட்சி. மராட்டியத்தில் கூட! ..இன்றோ குஜராத், பஞ்சாப் கூட..... சிறந்த படிப்பாளிகள், திறமைசாலிகள், கட்சிக்கு கட்டுப்பட்டு, நடக்க வேண்டும். மன்மோஹன் சிங்கிடம் நாம் பாடம் கற்க வேண்டும். கட்சித் தலைமை தான் , நமக்கு அரசியல் அதிகார வாய்ப்பு தருகிறது. தலைமைக்கு ஆலோசனைகள் தருவது தவறு இல்லை, ஆனால், அது வெளிப்படையாகக் கூறாக கூடாது. ஆலோசனையை ஏற்பதும் ஏற்காமலிருப்பதும், தலைமையின் உரிமை. .அதன்பின்னர் தலைமை என்ன சொல்கிறதோ அதை அப்படியே பின்பற்ற வேண்டும். ..இந்திரா செய்தாரா என்று கேட்காதீர்கள், ..காங்கிரஸ் கட்சி 1930 ம் ஆண்டில், கராச்சி காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல், சமூக ,பொருளாதார திட்டங்களை முனைப்புடன் முன்னெடுத்துச் செல்ல, காங்கிரஸ் ஸ்தாபன அமைப்பின் சிண்டிகேட் தலைவர்கள், பின்வாங்கியபோது, இந்திரா வேறு வழி இல்லாமல், நேரடியாக மக்களை சந்தித்து கட்சியைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுத்து மாபெரும் வெற்றி பெற்றார். .. ..நேருஜி இருந்தபோதே , காமராஜர் ஆவடி காங்கிரசில் எடுத்த முடிவுகள் தான் அவை. .இப்போது, எந்த கொள்கை அடிப்படையில், ராகுல் காந்தியின் தலைமைப் பண்பை , அரசியல் பண்பாட்டை , விமர்சனம் செய்கிறார்கள்? அப்படிப் பட்ட நபர்களை ( காமராஜரையே கிண்டல் செய்யும் காங்கிரஸ் 'தலைகள்' AICC உறுப்பினராக இருப்பது தவறு). காமராஜருக்கு பாரத ரத்னா கொடுத்து கௌரவித்தது இந்திரா காந்தி என்பதை நினைத்துப் பாருங்கள். ...(.இன்னும் வரும்.) ராகுல் காந்திதான் , இனி நமது தலைவர். .இன்னும் ஒன்றும் முடிவாகவில்லை. ...இளங்கோவன்தான் நீடிப்பார் என்று ராகுல் கூறிவிட்டால் , அது ஒரு தைரியமான முடிவாக அமையும். ..சில நாட்களுக்கு முன்பு கூட, மராட்டியத்தில் மூத்த தலைவர், முதலில் ராஜினாமா செய்து, பின்னர் தலைமை கேட்டுக்கொண்டதின்படி, ராஜினாமாவை வாபஸ் பெற்றுக் கொள்ளவில்லையா? நல்லதே நடக்கட்டும்.
-------------------------------------------------------------------------------------------
28-6
ஒன்று பட்ட இலங்கை ' என்பதுதான், ராஜீவ் காந்தி திட்டத்தின் உயிரம்சம். ..அதை ஏற்ப்பதற்கு , இங்குள்ள பிரிவினைவாதிகளாலும், மேலை நாட்டு புலம் பெயர்ந்த தமிழர்களாலும் தூண்டிவிடப்பட்ட இலங்கை பிரிவினைவாதிகள் , என்றுமே தயாராக இல்லாததினால் , ராஜீவ் காந்தி தனது இன்னுயிரைத் தியாகம் செய்ய நேர்ந்தது. ..இது எங்கோ ஆயிரம் காத தூரத்தில் உள்ள நாட்டின் பிரச்னை அல்ல. .இலங்கை , இந்தியாவிற்கு வெறும் 40 மைல் தூரத்தில் உள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்னை , இந்தியாவையும் துண்டுபோட வழி வகுக்கலாம். ..எந்த நாட்டிலும், இம்மாதிரியான, இன, மத, ஜாதி, மொழி அடிப்படையிலான அரசியல் , எப்போதுமே மக்களைத் தவறான பாதையில் இட்டுச் சென்று, அவர்களை துன்பக் கேணியில் மூழ்கடிக்கும். இன்னமும் இதை நாம் உணராமல் இருப்பது குற்றம். ..அகில இலங்கைக்குமான , மத, இன, மொழி அடிப்படையில் இல்லாத கட்சிகள் மட்டுமே சட்ட பூர்வமானவை என்று அரசியல் சாசனம திருத்தப்படுவது நல்லது. போதும் இந்த பிரிவினை அரசியல்.! . இந்தியாவிலும் கூட!
--------------------------------------------------------------------------------------------
சி.பி.எஸ்.இ-க்கு இணையாக தமிழக பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும்: ராமதாஸ் ......." தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்திலிருந்து தேர்ச்சி பெற்ற 60 மாணவர்களில் எத்தனை பேருக்கு ஐ.ஐ.டிக்களில் சேர இடம் கிடைக்கும் என்பது தெரியவில்லை. கடந்த ஆண்டில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த 33 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அவர்களில் 9 பேர் மட்டுமே ஐ.ஐ.டிக்களில் சேர முடிந்தது. இம்முறை கடந்த ஆண்டை விட அதிக எண்ணிக்கையிலானவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள போதிலும், தகுதி மதிப்பெண் அடிப்படையில் பார்த்தால் கடந்த ஆண்டை விட குறைந்த மாணவர்கள் தான் ஐ.ஐ.டியில் சேரமுடியும். தமிழ்நாடு மாநிலப்பாடத்திட்டத்தின் தகுதி அந்த அளவில் தான் உள்ளது.
அதேநேரத்தில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்ட (சி.பி.எஸ்.இ) மாணவர்கள் 53% அளவுக்கு, அதாவது 16,430 பேர் ஐ.ஐ.டிக்களில் சேர தகுதி பெற்றுள்ளனர். தெலுங்கானா மாநிலப் பாடத்திட்ட மாணவர்களில் 2293 பேரும்(7.7%), மராட்டியப் பாடத்திட்ட மாணவர்களில் 2077(6.7%) பேரும், ராஜஸ்தான் மாநிலப்பாடத்திட்ட மாணவர்களில் 2015(6.5) பேரும், ஆந்திர மாநில பாடத்திட்ட மாணவர்களில் 1307 (4.21%) பேரும் ஐ.ஐ.டிக்களில் சேர தகுதி பெற்றுள்ளனர். "
--
கல்வி விஷயத்தில் அருமையான கருத்துகளை, புள்ளி விவரங்களோடு அவ்வப்போது வெளியிடும், ராமதாஸ் , அதிமுக்கியமான மாநிலத் தேர்தலில், அதிமுகவிற்கு எதிர்ப்பு வாக்குகளை பிரித்து, மீண்டும் அதிமுக ஆட்சியைப் பிடிக்க காரணமாகி , மாபெரும் தவறு செய்துள்ளார். உங்கள் மைந்தரைவிட நீங்களே அரசியல் அனுபவம் மிக்கவர் அல்லவா. ..!. தென் மாவட்டங்களில் உள்ள 64 தொகுதிகளில், கட்சி போட்டியிடவே இல்லை. ஏனெனில், இங்குள்ள சமூக பிரச்னைகள், முற்றிலும் வேறானவை. .. திமுக தேர்தல் அறிக்கை , தங்கள் கட்சியின் அறிக்கையின் நகல் என்று கூறும் நீங்கள், நியாயமாக கலைஞரை ஆதரித்து, அதிமுக ஆட்சியை அகற்றியிருக்க வேண்டும்.
-----------------------------------------------------------------------------
சிதம்பரம் அவர்கள், பிரச்சாரம் செய்த சிவகங்கை, மானாமதுரை தொகுதிகளில் , அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்! சிவகங்கை அதிமுக (81000) , திமுக ( 75000)........மானாமதுரை அதிமுக ( 89000, திமுக 75000). .. இது அவரது சொந்த மாவட்டம் என்பதைக் கணக்கில் கொள்ளுங்கள். .
---------------------------------------------------------------------------------------------
திமுக விற்கு அதிக விசுவாசமாக இருந்தார் என்பதினால் அல்ல , இளங்கோவன் ராஜினாமா செய்ய நேர்ந்த நிலை. ! .சிதம்பரம் அவர்களும், திமுக ஆதரவு தலைவர்தாம். !வாசன் கட்சியினரைத் தவிர , காங்கிரசில் அனைவருமே அதிமுக எதிர்ப்புக் கொள்கை உடையவர்கள். மேலும், திமுகவின் இளைய தலைவர்கள், ஸ்டாலின், கனிமொழி போன்றோர் , சோனியா காந்தி ,ராகுல் காந்திக்கு மிகவும் மதிப்புத் தருபவர்கள். .கட்டுப்பாடு இல்லாமல், யாருமே கட்சி நடத்த முடியாது. .காங்கிரஸ் வலுவான சக்தியாக மிளிர, தாங்கள்் கூறியுள்ளது போல , தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள நாடார் மஹா ஜனங்கள், தேவேந்திர குல பெருமக்கள், யாதவ மஹா சபையினர் போன்றோருக்கு மதிப்புத் தரவேண்டும். மதுரையை மையமாக வைத்து, திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கட்சியை மீட்டெடுக்க வேண்டும். சென்னை இருக்கட்டும். மதுரையில், காமராஜர் பவனம் என்று ஒரு செயலகம் எழுப்பி , கட்சியை பாண்டிய மண்டலத்தில் வளர்க்க வேண்டும். ஏற்கனவே இங்கு வலுவான அடித்தளம் உள்ளது. பீட்டர் தமாகவில் சேராது இருந்தால், அவர் பொருத்தம். வசந்த குமார் best choice
---------------------------------------------------------------------------------------------
27-6
ஒரு வேளை , இளங்கோவன் அவர்களின் ராஜினாமா ஏற்கப்பட்டுவிட்டு, அடுத்த தலைவர் நியமனம் செய்யப்பட்டால், திரு வசந்தகுமார் அவர்கள் அந்த பதவிக்கு மிகவும் பொருத்தமானவர்.
தமிழ்நாட்டில், தென் மாவட்டங்கள், ( நான்கு விதமான பகுதிகள். 1) திண்டுக்கல், மதுரை, தேனி ), 2) புதுக்கோட்டை, சிவகங்கை, முகவை 3) விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி 4) கன்யாகுமரி மாவட்டம் . ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான மக்கள் ,வழக்கங்கள் கொண்டது. இருப்பினும், நாடார் மஹாஜனங்கள், யாதவப் பெருமக்கள், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தவர், இங்கு மிகப் பெரும்பான்மையாக அனைத்து தென் மாவட்டங்களிலும் வசிக்கின்றனர். 64 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட இந்த தென் மாவட்டங்களில் காங்கிரஸ் மிகவும் எளிதாக வலுவான சக்தியாக மாறமுடியும். ஆனால், தலைவர், மற்றும் செயலகம் ,இந்தப் பகுதியில், மதுரையில் அமைந்து , இந்த பத்து மாவட்டங்களின் பொதுமக்கள் ,எளிதாக கட்சித் தலைமை மற்றும் ஊழியர்களை
தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். வெற்றி நிச்சயம்.,,,, நடக்குமா என்று சிந்தியுங்கள்.
--------------------------------------------------------------------------------
ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் திருவாடானை என்று கூறுவார்கள். ..ராஜசிங்கமங்கலம் ஏரி , அதன் அடிப்படை. ..இப்போது காரைக்குடி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினராக உள்ள திரு ராமசாமி அவர்கள், முழு முன்முயற்சி எடுத்து, இன்னும் 3 மாதங்களில் ( மழை காலத்திற்கு முன்னர்) , இந்த ஏரியும், அதன் வரத்துக்கு கால்வாய்களும், அதே போல சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய்களும் மராமத்து செய்யப்பட்டு, செல்வம் கொழிக்க , திமுக சகோதரர்களின் ஒத்துழைப்புடன், நிறைவேற்றினால், என்றென்றும் பகுதி மக்கள் நன்றி உடையவர்களாக இருப்பார்கள். . முதுகுளத்த்தூர் பகுதியிலும், இனி ஒரு போதும் குடிநீர், மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் எல்லா மாதங்களிலும் கிடைக்க , அவசர நடவடிக்கை எடுங்கள்.
-------------------------------------------------------------------------------------
26-6
DMK WILL EMERGE STRONGER AND INVINCIBLE IF IT JUST DISTANCE ITSELF FROM SRILANKAN ISSUES. THE REALITY IS THAT SAMBANDAN ( EAST ) THINKS DIFFERENTLY FROM VIGNESWARAN. AND OTHER FACTIONS. LET THEM DECIDE FOR THEMSELVES. THIS IS A FOREIGN POLICY ISSUE AND KALAIGYAR'S PRESTIGE WILL GO UP IF HE ACCEPTS THE REALITY.
------------------------------------------------------------------------------------
இப்படி பெயர் வைக்காமல், அரசு உணவகம், என்றோ அறிஞர் அண்ணா உணவகம் என்றோ, பெயர்கள் வைத்திருந்தால், நன்றாக இருக்கும். ..அவர் கட்சியின் கொள்கைக்கு உடன்பட்டதுதானே !
----------------------------------------------------------------------------------------
( .....காங்கிரஸ் வாக்குகளால்தான் திமுகவுக்கு வெற்றி: ப.சிதம்பரம் கருத்து ...thindu..) ?
----------------------------------------
------------
.NO SIR மிகவும் தவறான கருத்து. ...சற்று சிந்தித்துப் பாருங்கள். ..நடந்து முடிந்துள்ள சட்ட மன்றத் தேர்தலில், மு.க. ஸ்டாலின், கனிமொழி பிரச்சாரம் அனைத்து தொகுதிகளிலும் எவ்வளவு அருமையாக இருந்தது, ! சிதம்பரம் மிகவும் கற்ற அறிவாளி மற்றும், சிந்தனையாளராக இருப்பது உண்மைதான் எனினும், சரியோ ,தவறோ ,அகில இந்திய தலைமையின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப செயல்பட வேண்டியது ஒரு கடமை உணர்வு கொண்ட காங்கிரஸ் ஊழியருக்கு தேவை. திமுக வலுவான அமைப்பு. . விழுப்புரம், வேலூர் ,,சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில், சற்று பொறுமையுடன், பாட்டாளி மக்கள் கட்சியின் குறிப்பிடத்தக்க வாக்குகளையும் முறியடித்து, திமுக வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ள , சாதனையை கவனியுங்கள் . இதில் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பங்கு இருக்கலாம். ஆனால், அதை மிகைப்படுத்துவது சரியான மதிப்பீடு அல்ல. சிதம்பரம் அவர்களே நேரடியாக ஆதரவு கொடுத்த மைலாப்பூர் வாக்கு விபரம் என்ன சொல்கிறது? அங்கு தியாகராஜன் பெற்றுள்ள வாக்குகள், ஸ்டாலின் அவர்களின் பிரமாதமான பிரச்சாரத்தினால் கிடைத்தது. .. )
------------------------------------------------------------------------------------
இந்திரா காந்தியின் அவசர நிலைப் பிரகடனமும், அதைத் தொடர்ந்து அமெரிக்கக் கைக்கூலிகள், அராஜக வாதிகள், பிரினைவாதிகள், மத வெறியர்கள், போன்றவர்களுக்கு எதிராக அவர் எடுத்த உறுதியான நடவடிக்கை இல்லாவிடின், இன்று நமது நாடு சீரழிந்திருக்கும். ..பொற்கோவில் நடவடிக்கை அவர் தனது உயிரைப் பணயம்
வைத்து எடுத்ததினால்தான், இன்று பஞ்சாப் நமது நாட்டின் ஒரு பகுதியாக உள்ளது. அதுவும் வளமான பகுதியாக உள்ளது. ...அருண் அறிவிலி போன்ற அற்பர்கள் எல்லாம், அவரை வசை பாட , காலம் கெட்டுள்ளது.
----------------------------------------------------------------------------------------
மு.க. ஸ்டாலின் , பிரச்சாரம் மிகவும், கண்ணியமாகவும், நேர்த்தியாகவும் இருந்தது. .தனது கட்சி வேட்பாளர்களுக்கு மட்டும் இல்லாமல், கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அனைவருக்கும் அவரே அருமையாகப் பிரச்சாரம் செய்தார். . எந்த இடத்திலும் தவறான அரசியல் பேசவில்லை. மதுரை பொதுக்கூட்டத்தில், ராகுல் காந்தி கலந்துகொண்டபோது நிகழ்த்திய உரை, அருமை. ..திமுக தோல்வியுறவில்லை. .மாபெரும் வெற்றியை ,பொறாமையினால், ஒரு பக்கம் வைகோ கும்பலும், மற்றொரு பக்கம் மருத்துவர் கும்பலும் தடுத்து ,மறைமுகமாக அம்மணி கட்சிக்கு உதவியுள்ளனர். ..மு.க.ஸ்டாலின் இப்போது செய்ய வேண்டிய பணிகள் ..1) மதுவிலக்கு, ஊழல் ஒழிப்பு, நீர் நிலைகள் பாதுகாப்பு மற்றும் மராமத்து, அதிகரித்து வரும் கொலை-கொள்ளை குற்றங்கள் தடுப்பு, மற்றும் , தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள அருமையான திட்டங்களுக்கு இடைவிடாத மக்கள் பேரணி, ஆர்ப்பாட்டங்கள், மீண்டும் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கு நேர்மையான, வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, தீவிர பிரச்சாரம் . , சேலம், திருவள்ளுர் மாவட்டங்களில் கவனம் குவித்து, பா.ம.க. வை வெல்வது
--------------------------------------------------------------------------------------
இன்னமும் ஒன்றும் முடிவாகவில்லை. ..இளங்கோவன் அவர்கள், ராஜினாமா கடிதத்தை அனுப்பி தனது அதிருப்தியை நியாயமாக வெளியிட்டுள்ளார். . இன்னமும் அது ஏற்கப்படவில்லை. ..உத்தர பிரதேச மாநில , நாடாளுமன்றத் தேர்தலில், 80 தொகுதிகளில், ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் மட்டுமே வெற்றி பெற்றனர். (2/80) . மிகவும் வலிமையான மாயாவதியின் பகுஜன் சமாஜ் 20% வாக்குகள் பெற்றிருந்தும், ஒரு இடம் கூட வெல்லவில்லை. அதற்காக மாயாவதி பதவி விலக வேண்டும் என்று கோரினால், முட்டாள்தனத்தின் உச்ச கட்டம். .. அதேதான் ராகுலுக்கும். வாக்குகள் மட்டும் தான் வெற்றி தோல்வியை உணர்த்தும். சிதம்பரம் தவறாக கூறுவது போல எத்தனை இடங்கள் என்பதல்ல. . தனது உண்மையான பலம் என்ன என்பதை அறியாமல், காங்கிரஸ் முரண்டு பிடித்து, திமுகவுடன் கூட்டணி அமைக்காமல் போட்டியிட்டிருந்தால், இன்று வாசன் குழு போலவே அவமானப் பட்டு அனைத்து இடங்களிலும் வைப்புத் தொகை பறிகொடுத்திருக்கும். இது காங்கிரஸ் அல்லது ராகுல் எதிர்ப்பு பதிவல்ல. மேலிடம் என்ன சொல்லிறதோ அதை அப்படியே பின்பற்றும் கட்டுப்பாடு மிக்கவர் இளங்கோவன்
------------------------------------------------------------------------------------
25-6
உண்மையில் காங்கிரஸ் தோல்வி அடையவில்லை. வெற்றி பெற்றுள்ள 8 தொகுதிகளோடு கூட, மேலும் 13 தொகுதிகளில் , மிகவும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில், காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. உதாரணம், கரூர், தென்காசி, ஸ்ரீவைகுண்டம். ..இன்னும் பல. ...2011 தேர்தலில், திமுக கூட்டணியில், காங்கிரஸ் ( வாசன் ஆதரவாளர்கள் உட்பட) , பாட்டாளி மக்கள் கட்சி, திருமாவின் கட்சி , முஸ்லிம் லீக் எல்லாம் இருந்தன. ஆனால், இந்தத் தேர்தலில், பா.ம.க. , வி.சி.க. ,வாசன் குழு இல்லை. ......இந்த நிலையிலும் கூட, காங்கிரஸ் வேட்பாளர்கள், குறிப்பாக, செல்வப்பெருந்தகை, முனிரத்னம், போன்றோ பெருமளவு வாக்குகளை குவித்திருக்கின்றனர். தோல்விக்கு ஒரே காரணம், பாட்டாளி மக்கள் கட்சிதான். அது தானும் வெல்லாமல் , திமுக அணியும் வெல்லமுடியாமல், திருவள்ளுர், வேலூர், சேலம் மாவட்டங்களில், வாக்குகளை பிரித்துள்ளது. ..ராகுல் காந்தி அவர்கள், இளங்கோவனுக்கு இதுவரை தந்து வந்துள்ள ஆதரவை நீடித்து, இளங்கோவனே தலைவராகத் தொடர ஏற்பாடு செய்ய வேண்டும். இளங்கோவன் போன்று realist தலைமை தேவை
----------------------------------------------------------------------------------------
24-6
உலக வரலாற்றிலேயே முதன் முறையாக, ஒரே முறையாக அமெரிக்கா தான் , அணு ஆய்தத்தை அதன் பயங்கர அழிவு சக்தியை நன்கு அறிந்தபின்னரே , வான்வழித் தாக்குதல் மூலம், லட்சக் கணக்கான மக்கள் ஒரே நொடியில் உயிரிழக்க , பயன்படுத்தி, அதி பயங்கரமான மனித உரிமை மீறல் நடத்தியுள்ளது. .. ஜப்பான் சரணடைய தயார் என்ற நிலையில் இந்தக் கோரத் தாக்குதலை நடத்தியது. ..ரூஸ்வெல்ட் மரணமடைந்து ட்ரூமன் பதவி ஏற்றதினால் இது நடந்தது. இதற்கு அமெரிக்கா இதுவரை எந்த ஒரு மன்னிப்பும் சர்வதேச சமூகத்திடம் கோரவில்லை. .. வான்வழி போர் அனைத்துமே மனித நேயம் இல்லாதவைதான். பயங்கரவாதம்தான். .ஒபாமா அதை பற்றி எதுவுமே பேசவிவ்ல்லை. சைத்தான் ஓதும் வேதம்?
-------------------------------------------------------------------------------------------
ஒரு உறுப்பினர் பேசும்போது, எதிர் அணியினர் , குறிப்பாக ஆளும் கட்சியினர், குறிப்பெடுத்துக்கொண்டு, உறுப்பினர் பேசி முடித்தவுடன்தான் அதற்கு point-by-point பதிலளிக்க வேண்டும்....குறுக்கிட்டுப் பேசக்கூடாது. பொறுப்புள்ள ஆட்சியாளர்களிடம் மக்கள் இதை எதிர்பார்ப்பது தவறா? இவர் மீது நடந்த உச்ச நீதிமன்ற விசாரணையில் கூட, நேரமில்லை என்று கூறி, நீதிபதிகள், ( 'நீதி அரசர்' என்ற சொல் பொருத்தமாகப் படவில்லை!), வழக்குரைஞர்களிடம், உங்கள் வாதத்தை எழுத்து வடிவில் தாருங்கள் போதும். என்று கூறும்போது, இதே முறையை சட்ட மன்றத்திலும் ஏன் பின்பற்றக் கூடாது? ஒவ்வொரு சட்ட மன்ற உறுப்பினரும், அப்போது தங்களது தொகுதியின் பிரச்னைகள் ,தீர்வுகள் பற்றி அறிக்கை தயாரித்து, அதை அவைத்தலைவரிடமும், சட்ட மன்ற நிர்வாகிகளிடமும் , தந்துவிட்டு அதை பத்திரிகைகளுக்கும் கொடுக்க வழி செய்தால், அதுதான் நேர்மையான பாதை. வெறும் கெட்டிக்காரத்தனமான புள்ளி விவர வெட்டிப் பேச்சு, மேஜை தட்டிகளின் ஆரவாரம் இல்லாமல் பேச வருமா?.. விவாதம் என்றால் என்ன என்று தெரியுமா? நேரில் வந்து பேசுவது?
------------------------------------------------------------------------------------
Vasanthakumar had a brilliant dig at ammani by asking her to open tasmac shops near cremation/ burial grounds... Karaikkudi MLA Ramasamy , spoke about the pollution caused by a chemical factory in his constituency. VijayaDharini spoke about closing tasmac shops in her area. All these were refreshingly different from the kachattheevu ladai in assembly .
---------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------
23-6
இது போன்ற வாக்கெடுப்புகளில், 80% ஆதரவு, -20% எதிர்ப்பு என்று இருந்தால்தான் , அதை வைத்து முடிவெடுக்க வேண்டும். . .பிரிட்டன் என்றுமே , அதன் நார்மன் படையெடுப்பு காலத்திலிருந்தே , (கி.பி. 1000 ) ஐரோப்பாவுடன் ஒன்று பட்டு இருந்தது கிடையாது. . பாதி பிரென்ச் ஆக இருந்தும் ! நார்மண்டி என்பது இங்கிலாந்திற்கு அருகாமையில் உள்ள பிரென்ச் பிரதேசம். . ஷேஸ்பியர் இங்கிலாந்தின் அந்த காலகட்டத்தை வைத்து அமரத்துவம் வாய்ந்த அருமையான நாடகங்கள் எழுதிச் சென்றுள்ளார். .(KING JOHN, RICHARD II, HENRY IV, RICHARD III, HENRY V, HENRY VI) ...RICHARD II இதுவரை படித்ததில்லை எனில் உடனே படியுங்கள்.! பிரச்னை புரியும்! .ஐரிஷ் மக்கள் கத்தோலிக்கர்கள் . அவர்களும் இங்கிலாந்தோடு இணைந்து செயல்பட மாட்டார்கள். . யூரோ உடைவது , அமெரிக்கனுக்கு நல்லது. என்று தோன்றுகிறது. ரஷ்யாவுக்கும் நல்லது. எனில் உலக சமாதானத்திற்கு நல்லது. (thinduoday. why are you so happy? ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக பிரிட்டன் மக்கள் பேராதரவு: பொது வாக்கெடுப்பு முடிவுகள் அறிவிப்பு)
------------------------------------------------------------------------------------------
மிகவும் தரம் தாழ்ந்த பேசசு.!...கலைஞரின் உடல் நிலை காரணமாக அவரால் , வெகு நேரம் அவையில் அமர்ந்து , பங்கெடுக்க முடியவில்லை. மு.க. ஸ்டாலின் பல முறை தெளிவு படுத்தியுள்ளதன் படி, கொள்கை வழி நடத்துபவர் என்றும் கலைஞர்தான். .ஒரு சட்ட மன்ற உறுப்பினர் , தனது கருத்தை அதிகார பூர்வ அறிக்கையாகக் கொடுத்தாலும் அது விவாதத்தில் பங்கேற்று தருவது போலத்தான் கருத வேண்டும். இது என்ன மல்யுத்தக் களமா ? அம்மணி அறிக்கை எதுவும் கொடுத்ததாக நினைவில்லை. அவ்வப்போது , பத்திரிகை நிருபர்களை வரவழைத்து, விளக்கமும் அறிக்கையும் கொடுத்தால் குறைந்தா போய்விடும்? ஏன் செய்யக் கூடாது?..( response to ..முதல்வர் ஜெயலலிதா:
திமுக தலைவர் கருணாநிதி இந்த அவை உறுப்பினர். அவர் இங்கே வந்து பதில் சொல்வதை விட்டு, வெளியே அறிக்கை கொடுத்துக் கொண் டிருக்கிறார். அந்த அறிக்கை பற்றித்தான் பேசிக் கொண் டிருக்கிறேன். உங்களால் முடியவில்லை என்றால் உட் காருங்கள். அறிக்கை கொடுத் தவரே வந்து பதில் சொல்லட் டும்)
==========================================================
2016 தேர்தலில் திமுக கூட்டணியின் மாபெரும் சாதனை ( RSR)
2011 ல் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், இரண்டு அணிகள் இருந்தன. .
அதிமுக அணியில், அதிமுக , இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் , விஜயகாந்த் கட்சி ,புதிய தமிழகம் ,அகில இந்திய forward bloc மற்றும் சில உதிரிக் கட்சிகள் இருந்தன. ..
.திமுக கூட்டணியில், திமுக , காங்கிரஸ் ( வாசன் உட்பட) , பாட்டாளி மக்கள் கட்சி மற்றும், திருமா கட்சி, முஸ்லிம் லீக், இருந்தன. ....
சென்னை நமது தலை நகரமாதலின், சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் , மிகவும் முக்கியமானவை. அங்குள்ள வாக்காளர்கள், தொழிற்சாலைகளில் பெரும்பாலும் தொடர்பு கொண்டவர்கள் .எனவே அரசியல் புரிதல் மிக்கவர்கள்.
...திருவள்ளுர் மாவட்டத்தில் 10, சென்னை மாவட்டத்தில் 16, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 , தொகுதிகள் உள்ளன. ..
.இந்த மூன்று மாவட்டங்களும், சில மாதங்களுக்கு முன்பு கடும் மழையினாலும் ,
வெள்ளப் பெருக்கினாலும் பெரிதும் பாதிக்கப் பட்டன .
அதிமுக 2016 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. திமுக கூட்டணியிலும் , ராமதாஸ் கட்சியும், திருமா கட்சியும் இல்லை.
. இந்த பின்னணி விபரங்களை மனதில் கொண்டு, இந்த மூன்று 37 தொகுதிகளில் , திமுக கூட்டணியின் அபாரமான மீட்சியைப் புள்ளி விபரங்களோடு இப்போது பார்ப்போம். . அதேபோல அதிமுகவின் வீழ்ச்சியும் தெரிய வருகிறது. (தொடரும்)
-----
கூடவே , 2016 தேர்தலில் , திமுக கூட்டணியில் ,வாசன் அணியினர் இல்லை என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இப்போது , திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளில் திமுக கூட்டணியின் வாக்குகள் பற்றி காண்போம்.
முதலில் தொகுதி பெயர், அடுத்து, 2011 தேர்தல் வாக்குகள், அடுத்து 2016 தேர்தல் வாக்குகள், அடுத்து வாக்கு எண்ணிக்கையில் உள்ள எழுச்சி
. 1) கும்மிடிப்பூண்டி .(.பா.ம.க) 68000 (2011) -> 65000 (2016),
2) பொன்னேரி , 62000(2011), 76000*(2016)-> 14000 கூடுதல்.
3) திருத்தணி 71000,71000
4) திருவள்ளுர் -67000-> 80000 ( +13000)
5) பூந்தமல்லி -57000-> 92000 ( +35000!)
.6) ஆவடி -66000-> 106,000 ( + 40000 !)
7) மதுரவாயல் -72000-> 91000 ( +19000)
8) அம்பத்தூர் 76000->76000
9) மாதவரம் - 80000-> 122,000 ( +42000 !)
10) திருவொற்றியூர் - 66000 -> 82000 (+ 16000)..
HEARTY CONGRATS TO STALIN
, பா,ம. க. வாக்குகளை பிரித்ததினால் மட்டுமே , இந்த பத்து தொகுதிகளில் அதிமுக 7 தொகுதிகளை பெற முடிந்தது. ..
-------------------------------------------------------------------------------------------
ABOUT VIGNESWARAN PROPOSAL TO MERGE NORTH AND EAST PROVINCES IN SRILANKA. .
========================================
==
...NO... A DEFINITE NO. SAMBANDHAN IS FROM EAST. ( SO ARE KARUNA AND PILLAIYAN)
SLFP IN ALLIANCE WITH TAMILS THERE AND ISLAMIC SECTION, EVEN WON THE ELECTIONS . IN MANNAAR , NEAR RAMANATHAPURAM DISTRICT, THEIR FISHERMEN FOLK ARE BOTH TAMIL AND SINHALESE WITHOUT ANY RACIAL TENSION. tHE PLANTATION LABOUR ARE STILL LOOKED DOWN UPON BY JAFFNA PEOPLE. THEY ARE IN ALLIANCE WITH LEFT-ORIENTED SLFP. "ஒரு மொழி பேசுவோர் அனைவரும், ஒரே மாநிலத்தில் இருப்பது, மொழிவாரி ' சிறு தேசியம்' உருவாக்க காரணமாகலாம். " என்பது அம்பேத்கர் அளித்த அறிவுரை. .இலங்கையில் ,உண்மையில் இப்போதுள்ள யாழ், மன்னார், மலையகம், மட்டக்களப்பு ,கொழும்பு ஆகிய ஐந்து தமிழர் பகுதிகளும், வர்கத்தாலும், மதத்தாலும், சமூக பழக்க வழக்களாலும், தொழில் முறையாலும், வேறுபட்ட மக்கள். . கிழக்கு மாகாணத்திலும், மலையகத்திலும், மன்னாரிலும், ..யாழ் தலைமையில் வாழ மக்கள் விரும்பவில்லை. ..தனி மாநிலங்கள் கேளுங்கள். அந்த மாநிலங்களுக்கு , மற்ற மாநிலங்களுக்கு என்னென்ன உரிமைகள் தரப் பட்டிருக்கின்றனவோ அதே உரிமைகளை கேளுங்கள். அது நியாயம். .. இலங்கையில் அமைதி நீடிக்க வேண்டுமானால், பிரிவினைப் பேய் மீண்டும் தலையெடுக்காவண்ணம் தடுக்க வேண்டுமானால், இதற்கு மேல் கேட்பது, அமைதிக்கான பாதை அல்ல.. மீண்டும், கொலை அரசியல் தலைதூக்க வழிவகுக்கும் பாதை. இலங்கை உச்ச நீதிமன்றம் , கிழக்கு வடக்கு மாவட்டங்களை இணைப்பது சட்ட விரோதம் என்று தீர்ப்பளித்துள்ளது , அந்த நீதிமன்றத்தில் நீதிபதியான விக்னேஸ்வரன் அறியாததல்ல. . i
--------------------------------------------------------------------------------------
There was a volcanic eruption when Rajeev Gandhi assassination in Tamilnad was known. .It was on that wave that Tamilnadu's shameless Ammani rode to power for the first time. putting the blame on innocent Kalaigyar. . Contrast this with a sigh of relief and even jubilation among Tamil people when the LTTE was put to rest finally!... Absolutely no sympathy for LTTE. If at all, there was any reaction among the general public, it was sympathy for the innocent tamils of mullivaykal who were dragged into the treacherous battle ground,, for protecting themselves. They were treated as mere hostages and shield. ,,,,,,,,,,,,,Great work my dear friends. in UNMAI MUGAM The shame is that even Left parties are sharing the platform with Vaiko.
------------------------------------------------------------------------------------------
இந்திரா காந்தி நமது பிரதம மந்திரியாக இருந்தபோது, நாடுகளின் கடல் எல்லைகள் நிர்ணயிப்பது எப்படி என்பது பற்றி ஐக்ய நாடுகள் சபையின் சார்பாக, ஒரு சில நியதிகள் உருவாக்கப் பட்டன. .அந்தப் புதிய /விதிகளின் படி, கச்சத்தீவு பிராந்தியம், ஸ்ரீலங்காவின் கடல் எல்லைக்குள் அமைந்தது. .இது சிறிமாவோ அங்கு பிரதமராக இருந்த காலம். ..எப்போதுமே இந்திய தேசிய காங்கிரசும், 1951ம் ஆண்டு , S.W.R.D. BANDARANAIKE எனும் அரசியல் தலைவரால், தோற்றுவிக்கப்பட்ட இலங்கை சுதந்திரக் கட்சி யும் , ஏறக்குறைய ஒரே மாதிரியான அரசியல், பொருளாதார, ராஜீய, அயலுறவுக் கொள்கைகள் கொண்ட கட்சிகள் ஆக தொடர்ந்து வருகின்றன.(https://en.wikipedia.org/wiki/Sri_Lanka_Freedom_பார்ட்டி) மாறாக, ஜெயவர்தனே, பிரேமதாசா, இப்போது ரணில் விக்ரமசிங்கே போன்றோ வலதுசாரி, மேற்கத்திய ஆதரவு ,முதலாளித்துவ ஆதரவு கட்சியான ஐக்ய தேசியக் கட்சியைச் சார்ந்தவர்கள். ..இதனால், இந்திரா காந்தி, கச்சதீவு, இலங்கை கடல் எல்லைக்குள் வந்ததை ஏற்றுக்கொண்டு , அனுமதித்தார். .ஸ்ரீலங்காவின் பாதுகாப்பிற்கு கச்சத்தீவு முக்கியமானதாகக் கருதப் படுகிறது.
------------------------------------------------------------------------------------------
இலங்கைத் தமிழர் பிரச்சனைகளை அணுகும்போது, நாம் அமெரிக்க-ஆங்கிலேய-சோவியத் மற்றும் சீன-வடகொரிய அரசுகளின் கொள்கைகள், நிலைப்பாடுகள் பற்றியும், நமது நாட்டின் தெற்குப் பகுதியின் பாதுகாப்பிற்கு ,இலங்கையில் மேற்குப்பகுதி துறைமுகமான கொழும்பு, மற்றும் கிழக்குப் பகுதித் துறைமுகமான திரிகோணமலை யின் முக்க்யத்வம் பற்றி அறிந்து கொள்ளவேண்டும்.
geography தெரியாமல் சில அரசியல் நிலைப்பாடுகளைப் புரிந்து கொள்ள முடியாது.ஆனால், நமது தினசரி பத்திரிகைகள், பிரச்னைகளை வெறும் உணர்வு பூர்வமாக மட்டுமே அணுகுகின்றன. தலைவர்களுக்குத் தெரியும் ஆனால், அவர்களும், மக்களை அறிவுறுத்துவதில்லை
----------------------------------------------------------------------------------------
Siddha Ramaiah says that inefficient, non-functioning and corrupt ministers have to be removed for enabling INC to fight BJP effectively. BJP is struggling very hard to capyure the Southern states of Kerala, Tamilnad, Andhra, Telengana and Karnatak. Except in Karnataka, its base is very weak, In Karnataka. It is very important for INC to deny even a small presence to BJP. The CM of Karnataka, has taken steps with approval by the INC high command. We do not know about the record of the ministers thus removed from the post. BJP IS ALWAYS ANGLING FOR SUCH POWER-CRAZY AND CORRUPT elements from INC and trying to topple govts as they tried in Assam and succeeded. . Let us give support to INC leadership and SAVE INDIA from Nazism fast approaching.
----------------------------------------------------------------------------------------
அந்நிய முதலீடுகளுக்கு 100% ஒப்புதல் அளித்து மோடி அரசு. மீண்டும், அந்நிய ஆதிக்கத்திற்கு வழி வகுக்கிறது. .பிஜேபி ஒரு அகில இந்தியக் கட்சி அல்ல. .தமிழ்நாட்டில், கேரளத்தில், ஆந்திராவில், கர்நாடகத்தில், அதற்கு நேர்மையான மக்களின் ஆதரவு கிடையாது. இந்த நிலை, இந்திரா காலத்தில் இருந்தே நிலவுகிறது.! என்றும் இது மாறாது. ..அண்மையில், மராட்டியம், குஜராத், பஞ்சாப் மாநிலங்களில் காங்கிரஸ் , ராகுல் தலைமையில் உத்வேகத்துடன் எழுச்சி பெற்று வருகிறது. அஸ்ஸாமில் பெற்ற வெற்றி , சற்றும் moral values இல்லாத ஒரு கருங்காலியின் உதவியால் பெறப்பட்ட வெற்றி. மேற்கு வங்கத்தில், காங்கிரஸ் , இடதுகட்சிகளுக்கு இணையான வாக்குகள் பெற்றுள்ளது. மோடி கட்சி இந்தியாவின் நாஜிக் கட்சி என்ற உண்மை புரிந்தவர்களுக்கு, இடதுகள்தான் , ஜனசங்கத்தை வளர்த்து விட்டனர் என்ற உண்மை புரிய வேண்டும். . அகில இந்தியாவிலும், இடதுசாரிக் கட்சிகள் , காங்கிரசின் தலைமையில் ஒன்று திரள வேண்டும். முற்போக்கு சிந்தனை கொண்ட கட்சிகள் கூட்டணியில் இடம் பெற வேண்டும். உடனடியாக ராகுல்-மாயாவதி கூட்டணி உருவாவது மிகவும் அவசரம்
-----------------------------------------------------------------------------------------
The main mischief mongers are the tamil diaspora not only from SriLanka but from tamilnad also!..especially in the IT field.. They are active in funding the lumpens .. They lead very comfortable life in USA, CANADA, FRANCE, BRITAIN AND GERMANY AND SWITZERLAND
-----------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------
22-6
பஞ்சாப் மாநிலத்தில் பாயும் சட்லெஜ் ஆற்றிலிருந்து ராஜஸ்தானுக்கு வாய்க்கால் வழியாகத் தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை இந்திரா காந்தி நிறைவேற்றினார்
-----------------------------------------------------------------------------------------
இந்திரா காந்தி , அவசர நிலைப் பிரகடனத்தினால் தோல்வி அடையவில்லை. . தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் -இந்திரா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ...ஆந்திரத்திலோ, 41/42 இடங்கள் பெற்றது. கேரளத்தில், வலுவான இடதுசாரிக் கூட்டணிக்கு இணையான 11/20 , இடங்கள் பெற்றது. கர்நாடகத்தில், 26/28, maraattiyatthil, 12 இடங்கள், .வாக்குகள் அப்படியே இருந்தன. 1977 ம் ஆண்டில் நடந்த அடுத்த தேர்தலில், இந்திரா அதே வட மாநிலங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தார். ...வரலாற்று உண்மைகளை சுட்டிக்காட்டுவதே இந்தப் பதிவின் நோக்கம். ..வாக்குகள் அடிப்படையில், திமுக கூட்டணி 2011 தேர்தலைவிட 2016 தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது....பாட்டாளி மக்கள் கட்சியும், திருமா கட்சியும் இல்லாவிடினும்.! அம்மணியின் ஊழல் அரசியல் மீண்டும் தொடங்கிவிட்டது. கௌன்சிலர்கள் விலைக்கு வாங்கப் படுவார்கள். !
-----------------------------------------------------------------------------------------
தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களில், எந்தெந்த தாலுகாக்களில் ,குடிநீர் மற்றும் பாசன நீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளனவோ, அங்கெல்லாம், சிறு அளவிலேனும் பண்ணைக் குட்டைகள் அமைத்து ,சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைத்து, மக்கள் பயனுற , அரசு அதிவேகமாக செயல் படவேண்டும். ..சென்னை, சென்னை, சென்னை ! மீண்டும் ஒரு "எம்டன்" பீதி ( செண்பகராமன் பிள்ளை , முதல் உலக பெரும்போரில் ) வந்து,சென்னை மட்டுமே தமிழ்நாடு அல்ல என்று உணர்த்தி , நமது இணையில்லாத் சிந்தனையாளர் அப்துல் கலாம் காட்டிய PURA ( providing urban facilities in rural areas) வழியில், அதிகாரம், முன்னேற்றம், மற்றும் அனைத்து வசதிகளும் பரவலாக்கப் படவேண்டும்.
----------------------------------------------------------------------------------------
---------SHARING.....
அமைதியும் சமாதானமுமே எந்தவொரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் இயல்பான சாத்தியத்தை உருவாக்கும்.
(ஒரு கூர்வாளின் நிழலில் - விடுதலைப் பெண் போராளித் தலைவி தனது தன்வரலாறு நூலில்)
(தமிழினி தன்னுரையில்)
எனது போராட்டப் பயணத்தின் நினைவுகளை யும் அது எனக்குப் பெற்றுத் தந்த அனுபவங்களையும் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறேன்.
இது முழுமை யான வரலாறு எனக் கூற முடியாது. எனக்கு நினைவு தெளிந்த காலத்திலிருந்து கரைபுரண்டோடிய காட்டு வெள்ளமாகப் போருக்கூடாக அடித்துச் செல்லப்பட்ட வாழ்வின் கணங்களை அச்சொட்டாகப் பதிவு செய்தல் அப்படி இலகுவான காரியமாக எனக்குத் தென்பட வில்லை.
இருப்பினும் நினைவழியாத் தடங்களாக நெஞ்சுக்குள் கனன்றுகொண்டிருந்த நெருப்பைக் கொஞ்சமாக வெளியேற்றியுள்ளேன். அவ்வளவுதான்.
எதற்காக இதனை எழுத வேண்டும் என என்னிடமே பல தடவை கேட்டுக்கொண்டேன். ஒரே பதில்தான் என்னை உந்தியது. நான் உயிராக நேசிக்கும் மக்களிடம் சில உண்மைகளைச் சொல்ல வேண்டும்.
ஓர் இனத்தின் அரசியல் அபிலாசைகளை மீட்டெடுப்பதற்காகக் உலகமே அதிர்ந்துபோன கேள்வி இது.
போராட்டத்தை முழுவதுமாகத் தன்னகப்படுத்திக் கொண்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நானும் ஓர் உறுப்பினராக இருந்துள்ளேன்.
போராட்டத்தின் இறுதி இருபது வருடங்கள் நானும் ஒரு சாட்சியாகப் போருக்குள் வாழ்ந்திருக்கிறேன்.
நாங்கள் எமது மக்களைக் காப்பாற்றத் தவறிவிட்டோம். ஆயுதங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அரசியல் இலட்சியத்தைத் தோற்கடித்துவிட்டோம்.
இன்று எமது மக்களின் வாழ்வு இருநூறு வருடங்கள் பின்னோக்கிப் போயிருக்கிறது.
எதையுமே நம்பாதவர் களாக, எல்லாவற்றுக்கும் பயப்படுகிறவர்களாக, தமக்குள்ளேயே சிறுத்துப்போகிறவர்களாக, யதார்த்த உலகத்தை வெற்றிகொள்ள முடியாதவர்களாகப் பின்னடித்துப் போகிறார்கள்.
முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக நீண்ட யுத்தத்தின் வடுக்களை இன்னமும் எமது சந்ததி தமது மனங்களில் சுமக்கிறது.
எந்த ஓர் உயிரினமும் போராடினால்தான் வாழ்க்கை.
இது இயற்கையின் நியதி. அந்தவகையில் எமது மக்கள் தமது அரசியல் உரிமைகளுக்காகப் போராட வேண்டியவர்களாகவே இருக்கிறார்கள்.
ஆனால் இனியும் ஆயுதப் போராட்டம் என்ற வழிமுறையில் எமது அடுத்த சந்ததி சிந்திக்கக் கூடாது என்பதை எனது ஆத்மாவிலிருந்து கூறுகிறேன்.
இந்த நாட்டில் இனியும் இரத்த ஆறு பாயக் கூடாது. எந்த அன்னையர்களும் தனது பிள்ளையைப் பெற்றெடுத்த வயிற்றிலும், பிள்ளையைச் சுமக்கும் பிரேதப் பெட்டியிலும் அடித்துக்கொண்டு அழக் கூடாது.
எமது எதிர்காலச் சந்ததி தமது அறிவாற்றலால் உலகத்தை வென்றெடுக்க வேண்டும். மனங்கள் ஒன்றுபட்ட நவீன உலகத்தின் தரிசனங்களை அவர்கள் நேரடியாக அனுபவிக்க வேண்டும்.
போர்க்களங்களில் உயிரைக் கொடுத்த வீரர்கள் ஒவ்வொருவரும் இந்த யுத்தம் எங்களோடு முடிந்துபோக வேண்டும் என்றுதான் எண்ணினார்களே தவிர அடுத்த சந்ததிக்கும் அது தொடர வேண்டும் என அவர்கள் நினைத்திருக்கவில்லை.
கடந்த காலத்தின் பாடங்கள் எமது சந்ததியை ஆரோக்கிய மான, வெற்றிகரமான பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டும்.
இந்த நாட்டின் மக்களுக்கும் எதிர்காலச் சந்ததிக்கும் நான் சொல்ல நினைக்கின்ற செய்திகளை எந்தளவுக்குச் சரியாகச் சொல்லியிருக்கிறேன் எனத் தெரியவில்லை.
ஆனால் அதற்காகப் பெரிதும் முயன்றிருக்கிறேன். எனது மாணவப் பருவத்தில் நான் சார்ந்த சமூகத்திற்கு ஏதாவது நன்மையான காரியத்தை ஆற்ற வேண்டும் என்ற பெருவிருப்போடுதான் போராளியாக மாறினேன்.
எனது வாழ்வு இறுதிவரை போராளியாகவே இருக்கும். ஆயுதம் ஏந்துவதன் மூலம், பழிவாங்குதலின் மூலம் எனது சமூகத்திற்கும் நாட்டிற்கும் உலகத்திற்கும் எந்த நன்மைகளையும் செய்துவிட முடியாது என்பதை அனுபவப் பாடங்கள் கற்றுத்தந்தன.
அமைதியும் சமாதானமுமே எந்தவொரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் இயல்பான சாத்தியத்தை உருவாக்கும்.
அந்த வகையில் எனது இறுதிக் காலம்வரை எனது எனது போராட்டம் தொடரும். போருக்கான பாதையைவிடக் கடினமானது உண்மையான சமாதானத்தின் வழி என்பதையும் நானறிவேன்.
எத்தனை தடைகளைத் தாண்டி முன்னேற வேண்டும் என்பதற்கான முன்முயற்சியை இந்தப் புத்தகம் உணர்த்தும். மானுட நேயமும் உண்மையான சமூகப் பற்றும் கொண்ட ஆயிரமாயிரம் சமாதானப் போராளிகள் என்னுடன் கைகோத்து நிற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் என் கைகளை உயர்த்துகிறேன்.
-----------------------------------------------------------------------------------------
சட்ட மன்றத்தில், நமது இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள், ஆளுநர் உரை பற்றியும் மற்ற மக்களின் பிரச்னைகள் பற்றியும் என்ன பேசியுள்ளனர் என்பதன் சுருக்கமான விவரம், நமது காங்கிரஸ் நண்பர்களின் முகநூல் பக்கங்களில் தந்து உதவ வேண்டுகிறோம்
-------------------------------------------------------------------------------------
VENEZUELA நாடு , தென் அமெரிக்காவில் உள்ள சிறிய நாடு. அந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளை banaana republics என்று கேலியாக கூறுவதுண்டு. ஏதோ ஒரு பொருளை ஏற்றுமதி செய்து அதைமட்டும் நம்பி வாழ்ந்த சிறிய நாடுகள். ஆனால், venezuela பெட்ரோலியம் வளம் மிகுந்த நாடு. ஹுகோ சாவேஸ் என்ற அற்புத மனிதர், அங்கு தலைவராக இருந்தபோது, இவ்வாறு கிடைத்த ஏற்றுமதி செல்வத்தை, மக்கள் நலனுக்காக பயன்படுத்தினார். இரான் நாட்டின் முந்நாளைய பிரதமர், சாவேஸ் ஒரு தெய்வப் பிறவி என்று புகழ்ந்து பாராட்டுமளவுக்கு , அவர் மற்ற நாடுகளுக்கும் மிகவும் குறைந்த விலையில், பெட்ரோலியம் கொடுத்து உதவினார். ...அமெரிக்காவில், இப்போது , பெட்ரோலியம் இறக்குமதி குறைந்து வருகிறது. மேலும், புதிய கண்டுபிடிப்புகளால், அமெரிக்க தனது பெட்ரோலியம் மிகவும் குறைந்த விலைக்கு விற்க முடிகிறது. இதன் விளைவாக, முன்பு பெட்ரோலியம் ஏற்றுமதி செய்து பிழைத்த நாடுகள் பலவும், பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளன. VENEZUELA ஒரு சிறிய நாடு. எனவே இந்தியா, மனிதாபிமான அடிப்படையில், பொருட்கள் அனுப்பி உதவ வேண்டும்.
-------------------------------------------------------------------------------------
பங்களாதேஷ் விடுதலை யுத்தம் , 1971ல் நடந்தது. ..43 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த யுத்தம் ஆனபடியால், அந்த நாட்களின் நிகழ்வுகளை , உணர்வு பூர்வமாக ,நடந்தபோதே அறிந்தவர்கள் எல்லோரும், இப்போது 60 வயதைத் தாண்டியவர்களாக இருப்பார்கள்..தமிழ்நாட்டின் இன்றைய இளைய சமுதாயத்திற்கு , அறவே தெரியாமல் இருட்டடிப்பு செய்து, திசை திருப்ப நெடுமாறன் போன்றோர் வேறு உள்ளார்கள். .1970ல் ஒன்றுபட்ட பாகிஸ்தானில், முதல் முறையாக ஒரு பொதுத் தேர்தல் நடந்தது. மேற்கு பாகிஸ்தானில் புட்டோ கட்சியும், கிழக்கு பாகிஸ்தானில், முஜிபுர் ரஹ்மான் அவர்களின் அவாமி லீக் கட்சியும் பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டன. .கிழக்கு பாகிஸ்தான் ( கிழக்கு வங்காளம்) பகுதியில் மக்கள் தொகை , மேற்கை விட அதிகம். மேலும், வங்காளத்தின் மக்கள் அனைவருமே ஒரு மனதாக முஜிபுர் ரஹ்மானுக்கு வாக்களித்தார்கள். ஆகவே , பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், நியாயமாகவே , அவாமி லீக் அறுதிப் பெரும்பான்மை பெற்றது. ..! ஆனால், புட்டோ அந்தத் தீர்ப்பை ஏற்க மறுத்துவிட்டார்! .. …(..+)
பாகிஸ்தான் படையும், ரஜாக்கர்களும் கிழக்கு வங்காளத்தில், படுபாதகச் செயல்கள் புரிந்தனர். ஒரு கோடி அகதிகள், இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் அடைக்கலம் தேடினர். ஏற்கனவே 1946-47ல் நடந்த இனக்கலவரம், பிரிவினை போன்றவற்றால், பாதிக்கப் பட்ட மேற்கு வங்கத்திற்கும் , இந்தியாவிற்கும், இது தாங்க முடியாத பிரச்னை ஆனது. அடாவடியாக இந்திரா , அந்த நாட்டில் தான்தோன்றித்தனமாக நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. மிகவும் பொறுமையாக, மேலை நாடுகளுக்கு விஜயம் செய்து, இதற்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டினார். ஆனால், அன்றைய அமெரிக்க , ஆங்கிலேய, சீன அரசுகள் யாவும், பாகிஸ்தான் பக்கமே நின்றனர். .கிழக்கு வங்காளத்தில் நடந்த கொடுமைகளை காணவே மறுத்தனர். சோவியத் யூனியன் மட்டும், நமக்குத் துணை நின்றது. அதன் பிறகுதான், தாங்க முடியாமல், இந்திரா காந்தி, கிழக்கு வங்கத்தின், விடுதலைப் படைக்கு ஆதரவு கொடுத்து, நேரடி ராணுவ நடவடிக்கையும் மேற்கொண்டு , வெற்றி பெற்றார். சுதந்திர பங்களாதேஷ் உருவானது. 1947ல் நடந்த நமது நாட்டின் பிரிவினையை ஓரளவு சமன் செய்தது. நமது நாடு எக்காலத்திலும், மற்ற நாடுகளை ஆக்கிரமித்தது கிடையாது. ..(..+)
இந்திரா காந்தி , இலங்கைத் தமிழர்கள், இது போன்று , சிங்கள வலதுசாரி இன வெறியர்களால் தாக்கப்பட்டபோது, மேலை நாட்டு ஆதரவு சக்திகளான, கட்சிகளால் நடத்தப்பட்ட அரசிற்கு எதிராக, தமிழ்ப் போராளிகளுக்கு பயிற்சி அளித்தார். .( மக்களின் தற்காப்பிற்கான பயிற்சி.) இந்திரா மறைந்தவுடன் , ராஜீவ் காந்தி, பல வருடங்களாக தீராத பிரச்னைகளான பஞ்சாப், வடகிழக்கு மாநிலங்கள் பிரச்னை போன்றவற்றை, திறன் மிகுந்த அதிகாரிகளின் துணை கொண்டு , தீர்த்து ,அமைதி திரும்ப வழி வகுத்தார். அது போன்றே , இலங்கையின், வலதுசாரி அரசுக்கு எச்சரிக்கை விடுத்து, இரு மொழிக்கொள்கையை ஏற்க வைத்து, வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு வலதுசாரி ஜ்யவர்தனாவை இணங்க வைத்து, இலங்கையில் நிரந்தர அமைதி ஏற்பட வழி செய்தார். இந்திரா காலத்தில் , தரப்பட்ட உதவியை, புலிகள் தவறான பிரிவினை இலக்கிற்குப் பயன்படுத்தி, இந்திய நாட்டின் இறையாண்மைக்கே எதிராகச் செயல்பட்டதால், அனைத்து ஆயுதக் குழுக்களும், ஆயுதங்களை ஒப்படைத்து, அமைதியான , ராஜரீகத் தீர்வை எட்ட அறிவுறுத்தினார். இந்திய ராணுவம், எத்தனையோ நாடுகளில் அமைதிப்படையாக இருந்துள்ளது. எங்கும் அதன்மீது அதிருப்தி இல்லை
.RSR
-----------------------------------------------------------------------------------
Even tiny North Korea can destroy the American thugs by a single bomb. In the process, it may get destroyed.. We owe it to Nehru, Indira Gandhi, Manmohan Singh(!), and our glorious and indomitable patriot Dr.Abdul Kalam to have developed Nuclear technology AS WELL AS Rocket science to tame the wild beasts. We talk so much about war crimes. But the USA is the worst perpetrator of huge and unspeakable war crimes. 1) USA IS THE ONLY COUNTRY IN THE WORLD WHICH HAS USED NUCLEAR BOMB ( Hiroshima and Nagasaki), that too after Japan had already agreed to surrender. 2) Who does remember its crimes in Vietnam, Laos and Cambodia 3) They were allies to KuoMinTang against Mao 's Peoples' army in Manchuria. One has to see the photos in LIFE magazine to realise their brutality. Am so happy to have gained a friend, so well informed. In next post I will give my articles on Kalam and Manmohan.
--------------------------------------------------------------------------------------
21-6
-----------------------------------------------------------------------------------------
கச்சத்தீவு எதற்காக இவ்வளவு முக்கிய விஷயமாகியுள்ளது? ராமேஸ்வரத்தில் இருந்து சில மைல்கள் தூரத்தில் உள்ள குடிதண்ணீர் இல்லாத ஒரு குட்டித் தீவின் ராணுவ அவசியம் ஏதும் உள்ளதா? வேறு உள்நோக்ககங்கள் உள்ளனவா? சர்வதேச கடல் எல்லை நிர்ணய விதிகள்/நியதிகள் பற்றி நன்கறிந்த கட்டுரை , வெளிவந்தால் நல்லது.
-------------------------------------------------------------------------------------------
பொன்மனச் செம்மல் எம்.ஜி. ஆர். , இது விஷயமாக எந்த ஒரு எதிர்ப்புக் கருத்தும் தெரிவிக்கவில்லை என அறிகின்றோம். ...ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் எவரையோ கடிப்பது போன்று , இந்திராவைப் பற்றி பேசுவதற்கு சற்றும் அருகதை இல்லாத பிறவிகள். அதிமுக வின் எம்.ஜி.ஆர். ஆதரவாளர்களை திசை
திருப்பி . தவறான பாதையில் கொண்டுசெல்வது, ராஜீவ் மறைவுக்குப் பின்னர் நடந்துவரும் கீழ்த்தர அரசியல். ..
---------------------------------------------------------------------------------------------
We should realize that any one raising the issue of Kacchattheevu is indirectly attacking the fair name of Indira Gandhi. As we all know our Indira Ganddhi was Prime Minister from 1966 to 1974 -1977 and again from 1980 -1984 when she was assassinated. The Kachattheevu agreement was signed in 1972 and again confirmed in 1974. Those were glorious days . We must also remember that there is no instance when MGR raised the issue at all!
====================================================
கச்சத்தீவு பற்றிய வழக்கில் மத்திய அரசின் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் கச்சத்தீவு எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாமல் இருந்தது; ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கச்சத் தீவுக்கு யார் உரிமை கொண்டாடுவது என்ற பிரச்சினை இந்தியா, இலங்கை இடையே நீடித்து வந்தது; அதைத் தொடர்ந்து இந்திய-இலங்கைக் கடல் பகுதியில் சர்வ தேச எல்லைக் கோட்டை நிர்ணயித்த போது கச்சத்தீவு இலங்கை வரம்புக்குள் சென்று விட்டது.அதன் பிறகு 1974ஆம் ஆண்டில் இந்தியா இலங்கை இடையே கச்சத் தீவு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 1976ஆம் ஆண்டில் இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலும் கச்சத்தீவு இலங்கையின் பகுதியில் இருப்பதை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. இந்திய எல்லைக்கோட்டுக்குள் இருந்த கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்ததாக மாயை ஏற்படுத்துவது தவறானது'' என்றெல்லாம் தெரிவித்தது.
--------------------------------------------------------------------------------------
இன்றளவும், இந்திய மீனவர்கள், கச்சத்தீவை தங்களது வலைகளைக் காயப்போடுவதற்கும், ஓய்வெடுப்பதற்கும் பயன்படுத்த தடை இல்லை. அது குடிதண்ணீர் சிறிது கூட இல்லாத ஒரு மிகச் சிறிய தீவு. ..நமது மீன்பிடிக்கம்பனிகள் , அந்த எல்லையைத் தாண்டி, இலங்கை மன்னார், பகுதியில் உள்ள தமிழ் மற்றும் சிங்களமீனவர்களின் வாழ்வாதாரமான அவர்களுடைய கடலுக்குள் புகுந்து, அங்குள்ள மீன்வளத்தையும் நாசம் செய்கிறார்கள், என்பது இலங்கைத் தமிழர் மீனவர்களும், யாழ் பகுதி முதல்வர் விக்னேஸ்வரனும் பல முறை எடுத்துக்கூறியுள்ள உண்மை. .அந்தச் சிறிய தீவு,. இன்னமும் பிரிவினை வாத சக்திகள், வடக்கு இலங்கையில் நீடிப்பதால், கள்ளக்கடத்தல், முதலிய சட்ட விரோதக் செயல்களைத் தடுப்பதற்காக, இலங்கையின், யாழ் மற்றும் மன்னார் மாவட்ட தமிழ் பிரதிநிதிகளும், கச்சத்தீவின் மீதுள்ள உரிமையை வீட்டுக் கொடுக்க மாட்டார்கள், அது தேவையும் இல்லை, , , தமிழ்நாட்டின், முக்கியமான பிரச்சனைகளான
1) நீர்நிலைகளை மீட்டெடுத்துப் பராமரித்தல்
2) லஞ்சம் ஒழிப்பு
3) விவசாயிகளுக்கு உதவி
4) மதுவிலக்கு
5) கல்வி மேம்பாடு ,
பிரச்னைகளில் கவனம் ெலுத்துங்கள்.
------------------------------------------------------------------------------------
20-6
sharing a nice post on Ilangovan
--------------------------------------------------
திரு இ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்கள் தமிநாடு காங்கிரஸ் கட்சி தலைமையிலிருந்து விலகுவதாக வந்திருக்கும் செய்தி நமக்கு சற்று அதிர்சசியாகவே உள்ளது. எனக்கு இவரைப்பார்த்தால் பொறாமையாக இருக்கும் எப்படி இப்படி ஒரு மனிதர் மிகவும் துணிச்சலாக பேசுகிறார் அப்படியானால் அவர் கறைபடியாமல் இருக்கிறார் என்றுதானே பொருள் இவர் ஜெயாவை தாக்கியதற்கு சற்றும் குறைவில்லாமல் அவர் கலைஞரையும் விமர்சித்திருக்கிறார் அதிகாரங்களை குவித்து வைத்திருக்கும் திமுக, அதிமுக இரண்டையும் கடுமையாக விமர்சசிக்கிறார் என்றால் அவர் தான் கையை சுத்தமாக வைத்திருக்கிறார் என்றுதான் பொருள்.
எல்லாக் கட்சிகளும் டெபாசிட் இழந்து நிற்கும் நிலையில் இவர் சார்ந்த கடைசி மூன்றாவது பெரிய கட்சியாக சட்டமன்றம் செல்லுவது இவரின் முயற்சசியால் நடந்தவைதானே, இவரின் சாதனைதானே அப்படியிருக்க அவர் பெருமைப்படவேண்டுமே தவிர ராஜினாமா செய்யவேண்டடிய அவசியமென்ன என்பது புரியவில்லை.
எல்லாக்கட்ச்சிகளிலுமே கோஷ்டிகள் இருக்கிறது ஆனால் தமிநாடு காங்கிரஸ் கட்சி கோஷ்ட்டிக்குள்ளேயே இருக்கிறது துரதிஷ்டம். கடைசி நிமிடம் வரை அமைசர் பதவியை அனுபவித்துவிட்டு கடைசி நிருபர் கேள்விவரைக்கும் தான் தனிக்கடசி தொடங்கமாடடேன் என்று உறுதியளித்துவிட்டு, பதவியை விட்டு இறங்கியதும் தனித்தவில் வாசிக்க ஆசைப்பட்டு முக்கிய நபர்களையெல்லாம் கூட அழைத்துக்கொண்டு வாசன் அவர்கள் காங்கிரஸுக்கு துரோகம் பண்ணிவிட்டு தனிக்கடசி தொடங்கி போனபோது தமிழ்நாட்டில் காங்கிரஸ் அழிந்துவிட்ட்து என்ற கோசம் கிளம்பியபோது அதை தனியொருவனாக நின்று முறியடித்து, கடந்த சடடமன்ற தேர்தலில் நட்ச்சத்திர பேச்சாளராக, அதிரடி நாயகராக நின்று வென்று காட்டியிருக்கும் இளங்கோவனுக்கு ஏன் இந்த நிலை ? இது காங்கிரசின் உட்கட்சி பிரச்சனை என்றாலும் நமக்காக உழைத்தவர் என்ற நிலையில் மனம் அவரின் ராஜினாமாவை ஏற்க மறுக்கிறது. அவரின் ராஜினாமாவை காங்கிரஸ் ஏற்கக்கூடாது என்பதே நடுநிலையாளர்கள் எண்ணம்.
இன்றைக்கு திமுகாவில் கோஷ்டி குழப்பம் விளைவிக்கும் சிலர் திமுகவின் தோழமைக்கடசிகளை விமர்சித்து திமுகாவை படுகுழியில் தள்ள திடடம் தீட்டி வேலை செய்கிறார்கள். திரு சிதம்பரத்தின் பேச்சின் ஒரு பகுதியில் உள்ள ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு எப்படியாவது திமுகவையும் காங்கிரசையும் பிரித்து போன நாடாளுமன்ற தேர்தலில் திமுகாவை மண்ணை கவ்வ வைத்த மாதிரி மறுபடியும் செய்ய மாட்டொம்மா என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்கள். திமுகவை உதவியால்தான் காங்கிரஸ் வென்றது என்று நாம் சொல்லும்போது காங்கிரசின் உதவியால்தான் திமுக வென்றது என்று அவர்கள் சொல்லுவதில் என்ன தவறிருக்கிறது.
மற்றவர்களின் உதவி வேண்டிதான் ஒவ்வொருவரும் கூடடணி அமைக்கிறோம் அப்படியிருக்க ''என்னால்தான் நீ உன்னால் நான் இல்லை'' என்று சொல்லுவது எப்படி சரியாக இருக்கும். தயவுசெய்து கழக நண்பர்கள் கூடடணி கட்சிகளை விமர்சிப்பதை தவிர்க்கவேண்டும், தேர்தலில் ஒரு கம்பீரமான ஆண்மகனாக வந்து இந்த இயக்கத்துக்கு வலு சேர்த்தது திரு இளங்கோவன்தான் அப்படியொரு ஆணித்தரமான பேச்சாளரை நான் இந்த தேர்தலில் திமுகவில்கூட பார்க்கவில்லை. ஒவ்வொரு அடியும் இடியாக இறக்கி ஜெயாவை திக்குமுக்கு ஆடவைத்தவர் இளங்கோவன்தான் அவரின் பேச்சும் நமக்கு வெற்றியை நோக்கி நடக்கவைத்தது என்பது உண்மையே... நாடாளுமன்றத்தேர்தலில் காங்கிரஷை ஒதுக்கிவைத்து நாமம் போட்டுக்கொண்ட வரலாறை திரும்ப கொண்டுவர முயற்சிக்கும் பில்லுளியை களையெடுப்போம். இளங்கோவன் ஒரு வீர வரலாறு நடந்து முடிந்த தேர்தலில் கலைஞருக்கு சாரதியாக நின்று பணியாற்றியதற்கு ஒரு நன்றியை சொல்லுவோம் .
19-6
-------------------------------------
19-5
லெனின் வரையறுத்த ஏகாதிபத்தியங்களும், புரட்சிகளும் பற்றிய கோட்பாடு என்றுமே காலாவதியாகாது.. பொதுவுடமைப் புரட்சி இயக்கங்கள் எப்போதுமே நேர்கோட்டில் வெற்றிப்பாதையில் பயணிப்பதில்லை. .போராட்டம்-வெற்றி, பின்னடைவு, மீண்டும் போராட்டம் ,மீண்டும் வெற்றி ,இவ்வாறுதான், நடக்கும். ..ஜவஹர்லால், நேரு தனது முத்தான மூன்று நூல்களில், 1) பூர்ஷ்வா ஜனநாயகத்தின் தோல்வி, 2) அமெரிக்காவின் கண்ணுக்குத் தெரியாத சாம்ராஜயம். 3) பாஸிசம் ,நாஜிசம் இவற்றின் அடிப்படையான காரனங்க்ள்ள பற்றி தெளிவான மார்க்சிய விளக்கம் கொடுத்துள்ளார். சோவியத் யூனியன் தோல்வி அடைந்தாலும், லெனினிசப் புரட்சியின் அடிப்படையான மூன்று லட்சியங்களான 1) பாட்டாளிவர்க்க சர்வதேசியம், 2) பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம், 3) தனிச் சொத்துரிமை ஒழிப்பு , என்றும் அவற்றின் உண்மைப் பேரொளியை இழக்காது. மூன்றாவது உலகப் பெரும் போர் நெருங்கி வருகிறது. அமெரிககா தலைமையில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், ஒரு புறம். மறு புறத்தில், ரஷ்யாவும், சீனாவும். ( இந்தியாவும் கூட!) . இறுதி யுத்தத்தை சந்திக்கும்போது, லெனினிசம் மெய்ப்படும்
-------------------------------------------
-------------------------------------------------------------------------
ஊரை அடித்து தன் ஏழு பரம்பரைக்கு சொத்து சேர்க்கும் மந்திரிகள் இருக்கும் நம் தமிழகத்தில்,சொத்தே இல்லாமல் நாட்டுக்கே சொத்தாகிப்போன உயர் திரு கக்கன் பிறந்த தினம்
13/6/16 அன்று கொண்டாடபட்டது..
தமிழக அரசியல் வரலாற்றில் உயர் திரு கக்கன் போன்ற நேர்மை நாணயத்திற்க்கு உதாரணமான அமைச்சரை பார்ப்பது கடினம்....
கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. மதுரை வேளாண்மைக் கல்லூரியைக் கொண்டு வந்தார்.
விவசாயிகளுக்குத் தேவைக்கேற்ப உரம் கிடைக்க வழிவகை செய்தது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது, தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தது, தாழ்த்தப் பட்டோருக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்துச் செயல்படுத்தியது, காவல்துறையில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்தியது, லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது என ஏராளமான அரசு பணிகள் உயர் திரு கக்கன் அவர்களே ஆரம்பிக்கபட்டது...
கக்கன் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்த போதும், தன் மனைவி சொர்ணம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகத் தொடர்ந்து பணியாற்றுவதையே விரும்பினார். வலிமை மிக்க, அமைச்சராக அவர் வலம் வந்தபோது தன் மகள் கஸ்தூரிபாயை மாநகராட்சிப் பள்ளியில் தான் படிக்கச் செய்தார். தன் தம்பி விஸ்வநாதனுக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் லயோலா கல்லூரிக்கு அருகில் ஒரு கிரவுண்ட் மனையை ஒதுக்கீடு செய்து அரசாணையை அளித்த செய்தியறிந்த கக்கன், அந்த ஆணையை வாங்கிக் கிழித்தெறிந்தார்.
இவ்வளவு சிறப்புகளுக்குரிய கக்கன் 1962-ஆம் ஆண்டு தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான மேலூரில் திமுக வேட்பாளரிடம் தோற்றது அதிர்ச்சிக்குரியது. அதன்பிறகு தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். விடுதலைப்போரில் ஈடுபட்டதற்காக தனியாமங்கலத்தில் அவருக்கு தரப்பட்ட நிலத்தை வினோபாவின் பூமிதான இயக்கத்துக்கு தந்துவிட்ட அவர் வாடகை வீட்டில்தான் குடியிருந்தார். சாமானிய மக்களுடன் ஒருவராகப் பேருந்தில் பயணித்தார்.
மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சாதாரண வகுப்பில் அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம் செய்தியறிந்து கக்கனைபோய்ப் பார்த்தவர் அதிர்ந்து போனார். உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு, முக்கால் நிர்வாண நிலையில் இருந்த கக்கனைக் கண்டு கலங்கி நின்ற எம்.ஜி.ஆர். சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டபோது, ‘ வேண்டாம் என்று மறுத்து விட்டார். ‘உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்ட எம்.ஜி.ஆரிடம், ‘நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி என்று கைகூப்பினார் கக்கன்...நினைவு திரும்பாமல் யாருமே கண்டுகொள்ள ஆளில்லாமல் மரணித்துப்போனார்.
கல்லை வெட்டி, மணலைக் கடத்தி, நிலத்தை வளைத்து, மக்கள் பணத்தைச் சுரண்டி வாழ்கிற எத்தனையோ ஊழல் தலை(வர்)களின் பெயர்கள் குற்றப்பத்திரிகைகளில் இருக்க… ‘குறை சொல்ல முடியாத மனிதர்,–’ என்று தமிழக அரசியல் வரலாறு, தனது கல்வெட்டில் காலத்துக்கும் அழியாதபடி பொறித்து வைத்திருக்கிறது கக்கனின் பெயரை!...
(கொஞ்சம் தாமத பதிவு,ஆனாலும் ரொம்ப ஆத்ம திருப்தியான பதிவு.நண்பரின் நண்பர் ஒருவர் பதிவு இது.. சிறு மாற்றத்துடன் )
--------------------------------------------------------
18-6
கோபுலு...
சிந்தனைக் களம் » வலைஞர் பக்கம்..thindu today
மனதில் என்றும் நிற்பது, ஜானகிராமனின் 'உயிர்த்தேன் ' நாவல் ,ஆனந்த விகடனில் தொடராக வந்தபோது, ஒவ்வொரு வாரமும் கோபுலு அளித்த ஓவியங்கள். ...பூவராகன் வீட்டில் , வரது , ஆழ்வார் பாசுரம் பாடும் காட்சி , அருமையிலும் அருமை. விகடன் பிரசுராலயம் , அந்த நாவலை ,ஒரிஜினல் படங்களுடன் வெளியிட்டால் மிகவும் பெரிய கைங்கர்யமாக இருக்கும். இன்றைய இளம் வாசகர்களுக்கு கோபுலுவின் பெருமை புரிய வரும்.
-----------------------------------------------------
17-6
யாழ்ப்பாணத்திலுள்ள பொது நூலகத்தில் நிறுவப்பட்டுள்ள மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் சிலையை இலங்கைக்கான இந்தியத் தூதர் சின்கா, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கடந்த 2012 ஜனவரியில் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்திற்கு முதன்முறையாக வந்தார்.
யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் புயலைத்தாண்டினால் தென்றல் என்ற தலைப்பில் பேசினார். இந்த உரையாடலின் போது கலாம் 1941 இல் ராமேசுவரத்திலே 5ம் வகுப்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கனகசுந்தரநாத் ஆசிரியரிடம் கணிதம் பயின்றேன் என்பதையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
தொடர்ந்து 120 ஆண்டுகள் பழமையான யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் கலாம் உரையாற்றிய போது, மாணவி ஒருவர், "பொறுப்புள்ள இலங்கை பிரஜையாக திகழ நான் என்ன செய்ய வேண்டும்' என கலாமிடம் கேட்டார். அம்மாணவி தொடுத்த வினாவிற்கு, பதிலளித்த கலாம் , உனது இதயத்தில் நேர்மை இருந்தால், உனது நடத்தையில் அழகு இருக்கும். உன் நடத்தையில் அழகு இருந்தால், வீட்டில் அமைதி இருக்கும். வீட்டில் அமைதி இருந்தால், நாட்டில் அமைதி நிலைக்கும், என்றார். கலாம் கூறியதை, அப்படியே எப்பிழையும் இல்லாமல் கூடியிருந்த மாணவர்கள் அனைவரும் மடை திறந்த வெள்ளம் போல் திரும்பக் கூறியதைப் பார்த்தவுடன், கலாம் தமக்கு யாழ்ப்பாணத்து இளைஞர்களைப் பற்றிய நம்பிக்கை ஒளி பிரகாசித்தாகக் குறிப்பிட்டார்.
இலங்கையில் நல்ல ஜனநாயகம் மலர வேண்டும், அமைதி திரும்ப வேண்டும், அங்கு வாழும் அனைத்து மக்களும் ஒற்றுமையாக, சமாதானமாக, சரிசமமாக வாழவேண்டும், அங்கு வாழும் மாணவர்கள், இளைஞர்களுக்கு, வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை வரவேண்டும், அவர்களும் வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும் என்ற உள்ளடக்கத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்ககழகம் மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கலாம் ஆற்றிய உரைகள் இலங்கையின் வட வடமாகாணத்தின் பல இடங்களிலும் இருந்து வருகை தந்திருந்த மாணவர்கள் மத்தியில் ஓர் எழுச்சியையும் உத்வேகத்தையும் அப்போது ஏற்படுத்தியது.
------------------------------------------------------
There are many bogus Nehruites like Ramachandra Guha, and even Inder Malhotra (RIP), who wax eloquent about Nehru and even Indira Gandhi before the declaration of Emergency but denounce her for the so-called suspension of 'democratic rights' during those two years. it is easy enough to praise NEHRU, as Indira said, 'My father was a statesman, but I am a political woman'. Indira took some bold and essential actions to arrest yankee-yelps, sangi-assasins, 'socialist' terrorists, anti-national far-left-overs and the like. In fact, she was a greater prime minister than Jawahar himself, who had it easy. Vinoba being a real great man , endorsed Indira Gandhi unlike the Second International American stooge JP, who gave a call for total disruption. and was the man behind bringing all the reactionary rats like JanSangh, Swathathrites, Congo)o)s, .Anarchists, CIA agents and more.. The Deccan gave her tremendous support. ...Hence the change in cover photo to leave people in no doubt about this page
-------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------
It was a mistake not to have fought the parliament elections unitedly ( DMK-INC)in at least Kanyakumari district. Then jokers would not have become MP.
-----------------------------------------------------------------------------------
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் விடுக்கும் இரங்கல் செய்தி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் தலைவருமான திரு. என். நஞ்சப்பன் அவர்கள் திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதன் காரணமாக இன்று (16.06.2016) காலை மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். நீண்ட காலமாக தொழிற்சங்க இயக்கத்தில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர் நஞ்சப்பன்.
நேர்மை, இனிமை, தூய்மை ஆகியவற்றின் மறு வடிவமாக திகழ்ந்தவர். தொழிலாளர் தோழர்களுடன் இன்முகத்தோடு பழகக்கூடியவர். தமது தொழிற்சங்க பணி மூலம் காங்கரஸ் இயக்கத்தின் வளர்ச்சிக்காக தமது வாழ்நாள் முழுவதும் கடுமையாக
உழைத்தவர். தொழிற்சங்கத் தலைவர் என். நஞ்சப்பன் அவர்களுடைய திடீர் மறைவு காங்கிரஸ் இயக்கத்திற்கும், தொழிற்சங்க அமைப்பிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரது பிரிவால் வாடுகிற அவருடைய குடும்பத்தாருக்கும் தொழிற்சங்க நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
-------------------------------------------------------------------------------------
Is this the way to treat one among the best and talented leaders of Tamilnad past the age of 90 but still shining with wit and wisdom? Has the present CM any answer to his detailed and factual critical remarks ?
-------------------------------------------------------------------------------------
from thindu editorial. "விவசாயத்துக்கான அடிப்படைப் பிரச்சினைகளைக்கூட அரசுகள் செய்யும் என்று எதிர்பார்த்துக் காத்துக்கிடக்க முடியாது என்பது அவற்றில் முக்கியமானது. இந்தப் பிரச்சினையை ஆளுங்கட்சியிடம் செய்யச்சொன்னால், முதல்வரின் ‘கவனத்துக்கு’க் கொண்டு செல்வார்கள். அவர் அதிகாரிகளிடம் ‘பொறுப்பை’ ஒப்படைப்பார். அவர்கள் துறை அதிகாரிகளிடம் ‘ஆலோசனை’ நடத்துவார்கள். யாரோ ஒரு அதிகாரி இதை ‘உடனே ஏன் எடுத்துக்கொள்ள முடியாது’ என்று காரணங்கள் காட்டுவார். இதற்குள் கோப்பு பலமுறை மேலும் கீழும் ஊஞ்சலாடும். விவசாயிகளின் கேள்விகளுக்கு, ‘பரிசீலனையில் இருக்கிறது’, ‘போர்க்கால அடிப்படை’யில் முடிக்கப்படும் எனும் பதில்கள் வாரி வழங்கப்படும். அப்படியே எல்லாம் முடிந்து ஆரம்பகட்டமாக வேலையைத் தொடங்கும்போதே மழை வந்துவிடும். தோண்டிய சில அடிகள் பள்ளத்தில் தண்ணீர் தேங்கும். மழைக்காலம் முடியட்டும் என்பார்கள் அதிகாரிகள். மழைக்காலம் முடிந்ததும் மீண்டும் தண்ணீரில்லாமல் மக்கள் அலைவார்கள்.
சரி, எதிர்க்கட்சிக்காரர்களிடம் இந்தப் பிரச்சினையைக் கொண்டு சென்றால், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என்பார்களே தவிர, தூர் வாரல் வேலை நடக்காது. "..
---------------------------------------------------------------------------------------
16
thindu.....தமிழகத்தின் பசுமை வேர்! ...editorial
========================================
=
அருமையான பயனுள்ள தலையங்கம். இவ்வாறு கிராம வாசிகள் ஒன்று திரண்டு, வினோபா பாவே அவர்களின், "உழைப்பு தானம்" என்ற கொள்கைப்படி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாய்கள், குளங்கள், கண்மாய்கள் இவற்றை மீட்டெடுத்தால், அதை எவனாவது தடுத்தால், அவனுக்கு மறக்க முடியாத பதிலடி கொடுக்க இயக்கம் தோன்ற வேண்டும். தென் தமிழ்நாட்டில், குமரி நெல்லை மாவட்ட மக்கள் கொடுத்து வைத்தவர்கள். ஆனால், விருதுநகர், தூத்துக்குடி, முகவை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில், இருந்த மன்னர் காலத்து நீர் மேலாண்மை முற்றிலும் நாசமாகியுள்ளது. பல்லாயிரம் கோடிக்கணக்கில் சென்னை மட்டுமே கவனத்தில் ஆட்சியாளர்களுக்கு வருகிறது. மிகவும் குறைந்த செலவில், அரசும் மக்களும், மேற்கூறிய மாவட்டங்களில் மராமத்து செய்து, மீண்டும் பூத்துக் குலுங்கும் வாழ்க்கை அமைய ஆவன செய்ய வேண்டும். முதல் மந்திரி என்றால், காரிலாவது வந்து ஒவ்வொரு பகுதியிலும் நடந்து முடிக்கப் படும் வேலையை மாதமொருமுறை மேற்பார்வையிடக் கூடாதா? தேர்தல் என்றால் மட்டும் அசதி தெரியாதா? மறதியா? விடிவே கிடையாதா?
----------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------
Swaminathan Sadanand (1900–1953) was an Indian journalist.
In 1927 Sadanand started the Free Press of India Agency,[1] which was the first news agency owned and managed by Indians.[2]
In 1930 Sadanand became founder editor of the English-language The Free Press Journal which, according to A. R. Desai, was a strong supporter of the Indian National Congress's (INC) "demand and struggle for independence" from Great Britain.[3] In 1933, he bought The Indian Express, (Madras), from Varadarajulu Naidu, an INC supporter who had founded it in 1934. The closure of The Free Press Journal caused The Indian Express to pass into the control of Ramnath Goenka.[4] He was one of the seven initial shareholders of the Press Trust of India when it was founded in 1947.[5]
Sadanand never went to college and was a self-taught journalist.
---------------------------------------------------------------------------------
PLEASE KEEP QUIET...GOVT IS SLEEPIG!
-------------------------------------------------------------------------------------------
அமைத்திருக்கும் புதிய அரசு, பழைய பாதையில் பயணிக்காமல், கட்டுரை ஆசிரியர் சுட்டிக்காட்டும் பணிகளை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். எங்கு பார்த்தாலும் கருவேல மரங்கள், அல்லது யூகலிப்டஸ் 'காடுகள்' . முட்செடிகள். வேலிக்காத்தான் மண்டிய சாலைகள் கூட. முதலில் இந்த ரியல் எஸ்டேட் தொழிலை தடை செய்ய வேண்டும். மற்றவர்களிடம் பொறுப்பை கொடுத்து நடந்திருக்கும் என்று கருதாமல், முதலமைச்சர் நேரடியாக பகுதிகளுக்கு விஜயம் செய்து, மாற்றுக் கட்சி மக்களின் பிரதிநிதிகளிடம் மட்டும் ,நடந்துள்ள வேலையின் நிறை,குறைகளை அறிந்து கொள்ள வேண்டும். தடபுடல் கூடாது. காமராஜர் நடக்காத இடம் எங்கேனும் உண்டா? .....(...மழைக்கு முன் முந்துங்கள்! shanmugam in thindu today)
--------------------------------------------------------------------------------
கேட்பதும், எழுதுவதும், மக்களிடையே மிகவும் குறைந்துவிட்டது. 'லைக் ' பொத்தானை எடுத்துவிட்டு, பிடித்திருந்தாலோ, இல்லையோ, அதற்கான காரணங்களை ஓரிரு வாகியங்களிலாவது தெரிவிக்க வற்புறுத்தல் வேண்டும். ..அருமையான கட்டுரை. ஆனால், இன்று யார் வானொலி கேட்கிறார்கள்.? டி வி. ஒரு சாபக்கேடு. ..கேஸ்கர் மத்திய அமைச்சராக இருந்த பொது, வானொலி என்று ஒரு மாத வெளியீடு வரும். அதில், கர்நாடக சங்கீத பாடல்கள் அவற்றின் ராகம் போன்ற விஷயங்கள் எல்லாம், இருக்கும். சிறு வயதில், ரேடியோ மற்றும் அந்த வானொலி புத்தகத்தை வைத்துக் கொண்டே , ராக ஞானம் பெறுவோம். .தொலைந்து போன பொற்காலம். ஜானகிராமன் அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர். .. 97 மொழிகளில் ஒலி பரப்பு என்பத இமாலய சாதனை. சில்லறைத்தனமான மொழிச் சண்டைகள் கூடாது.
------------------------------------------------------------------------------------------
NO GOVT WILL AGREE TO ITS OWN DISMEMBERMENT.
TAMILS IN CEYLON SHOULD DROP THE DREAM OF TAMIL EELAM AND LEARN TO LIVE WITHIN UNIFIED SRILANKA AS SO MANY LINGUISTIC STATES ARE DOING IN INDIA.
SRILANKA HAS JUST TWO LANGUAGES.
INDIA HAS A DOZEN LANGUAGES.
READ A GREAT NEWS ITEM ABOUT ALL INDIA RADIO NEWS SERVICE IN NEARLY 100 LANGUAGES!
THAT IS CONGRESS CULTURE.
--------------------------------------------------------------------------------------------
KALAIGYAR 'S 'ADVICE' TO JL ABOUT HER FLYING TO DELHI AND MEETING MODI IN PERSON TO GIVE HER PETITION! முழுக்க முழுக்க உண்மை. ..இந்தக் கோரிக்கை மனுக்களை விமானத்தில் பறந்து சென்று, பிரதமரை நேரில் கண்டுதான் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. ..பொதுவாக , அரசியல் தலைவர்களோ, அரசு அமைச்சர்களோ, தொடர்புள்ள அதிகாரிகள் உடன்சென்று பங்கெடுக்காமல், பேச்சுவார்த்தை நடத்துவதோ, இல்லை பேசுவதோ ( மரியாதை நிமித்தம்?) தவிர்க்கப்படவேண்டும். பேசப்பட்ட விஷயம் வேறாகவும் இருக்கலாம்.
-----------------------------------------------------------------------------------
இந்திய அரசு ( காங்கிரஸ்), ஐக்ய நாடுகள் சபை, மற்ற இலங்கைத் தமிழர் பால் அக்கறை கொண்ட நாடுகளின் தலைவர்கள். , தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அனைத்துமே ,அந்தப் போரின் இறுதி வாரத்தில், போர் நிறுத்தம் செய்யத்தான் புலிகளை அறிவுறுத்தினர். அதைப் புறக்கணித்து சர்வதேச சமூகம் உதவிக்கு வரும் என்ற தப்புக் கணக்குப் போட்டு, அப்பாவித் தமிழர்களைப் பினைக்கைதிகளாக அலைக்கழித்து, பல்லாயிரக் கணக்கில், ஒரு புறம் புலிகள், மறுபுறம் இலங்கை ராணுவம் என்ற இடிபாட்டில் சிக்கி உயிர் ,அங்கங்கள் ,வாழ்விழந்த அந்த "துன்பியல் நிகழ்வுக்கு" காங்கிரஸ் மத்திய அரசோ, அந்தக் கூட்டணி அரசில் அங்கம் வகித்த தி.மு.க. வோ எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாது. அதிமுகமும் ஒன்றும் செய்திருக்க முடியாது. மீண்டும், மீண்டும் அதே பொய்களை கூறிக்கொண்டிருப்பதில் பயனில்லை. மக்களுக்குத் தெரியும்.
-------------------------------------------------------------------------------------
On the contrary, it is because of alliance with DMK that INC got respectable vote share. Have you carefully analyzed the voting pattern district-wise and region-wise, constituency wise? I have. Dont be subjective. All our stater leaders of INC support DMK alliance. ( including PC, KRUSHNASAMY, ). ADMK is arrogant and definitely anyi-sonia, anti-congress, anti-national even. Vasan group is the sp[oiler too. We lost only because of PMK. sEE THE FOLLOWING LINK..https://sites.google.com/site/tnassemblyelections/home/dmk-inc-performance-in-nine-southern-districts
----------------------------------------------------------------------------------------
UP LOK SBAHA
Total seats: 80 ( 2014 LOKSABHA ELECTIONS)
BJP: 71 seats (Total vote %: 42.3)
Samajwadi Party: 5 seats (Total vote %: 22.2)
Congress: 2 seats (Total vote %: 7.5)
Apna Dal: 2 seats (Total vote %: 1.0)
BSP: 0 seats (Total vote %: 19.6)
-----------------------------------------------------------------------------------
In continuation of my previous message on the reservation issue, the only leader in entire India who shuns vote bank politics is Mayavathi of Uttar Pradesh. She is so unlike the other 'standard' political leaders. 1) She is pleading for dividing Uttar Pradesh into 4 smaller states for better administration and equitable distribution if not special treatment to the districts poor in resources, Which other chief minister or political leader in India (not excluding INC) has the guts to echo Dr.Ambedkar's advice? Did not INC accept the creation of Jarkand, Chattisgar and Tlengana? why then the hesitation to accept division of UP into smaller states? 2) Mayavathi has on a number of occasions advised her own caste brethern that those families wghich have already benefitted from reservation to SC, should have the sense of justice not to use it again so that the less fortunate among the SC will have a chance. Which Indian politician especiually in Tamilnad will have this courage to educate the followers?
--------------------------------------------------------------------------------------
14-6
The reservation for BC was mooted and demanded by EVR Periyar. This has been the main demand of Dravidian parties right from Justice party days. But as the Supreme Court said in its judgement on Mandal commission, 1) the benefits should go to the poorer sections of BC and not to the creamy layer. 2) The reservation total should not exceed 50%. 3) Only the first generation should be eligible for reservation. 4) As Periya suggested, reservation should be proportionate to the respective caste population. ..Unless these principles are given effect, instead of social justice, we get gross 'social injustice'. Consider any major BC caste in Tamilnad. . you will find that the poor in that caste are becoming poorer only. because all the opportunities are grabbed by the rich in the same caste
-------------------------------------------------------------------------------------
12-6
thindu rag's mischief! (saravanan.). வெறும் சிண்டு மூட்டும் வேலை.! திமுக இந்தத் தேர்தலில், அற்புதமாக செயலாற்றியுள்ளது. .. கட்டுரை எழுதுவதற்கு முன், தேர்தல் வாக்கு விவரங்களை பிராந்தியம், மாவட்டம் எனப் பிரித்து, ஒவ்வொரு தொகுதியிலும், முதல் ஐந்து கட்சிகள் பெற்ற வாக்குகளை ஆராய வேண்டும், ( அதிமுக, திமுக-கூட்டணி,பா.ம.க. , பி.ஜே.பி. , கடைசியாக மக்கள் நலக் கூட்டணி ) . பணபலம் ,ஆள் பலம் உள்ள ஒரு பத்திரிகை ,சற்று பொறுப்புடன் வெளியிட வேண்டும். மேற்கூறிய முறையில், ஆராய்ந்த போது , வன்னியர் கட்சி என்று பீற்றிக்கொள்ளும் பா.ம.க.வுக்கு , திமுக தொண்டர்கள், மறக்க முடியாத ,மறக்கக் கூடாத அடி கொடுத்துள்ளார்கள்... தென் மாவட்டங்களில், போட்டியிடக்கூட தெம்பு இல்லாத ஒரு ஜாதிக்கட்சி ( 64 தொகுதிகளில் மருந்துக்கூட வாக்காளரைக் காணோம்!. தோல்வியடைந்தால் பரவாயில்லை. ஆனால் போட்டியிடக் கூட இல்லை. ).. உண்மையில், திமுக மதுரை , சேலம் மாவட்டங்களில் மட்டுமே மோசமான தோல்வி அடைந்துள்ளது. .மதுரையில் 10 தொகுதிகளில், 2 தொகுதிகள் மட்டுமே திமுக வென்றுள்ளது .மூர்த்தி சிறப்பான வெற்றி. சேலம் மாவட்டத்தில், பா.ம.க. dog-in-the manger!...
-------------------------------------------------------------------------------
1975ம் ஆண்டு இந்திரா காந்தி அறிவித்த எமெர்ஜென்சி , உண்மையில், மக்களால், வெகுவாகப் பாராட்டப் பட்டது. வங்கிகள் நாட்டுடமை, ராஜ மான்யம் ஒழிப்பு, தலித் மற்றும் இதர உழைக்கும் மக்கள் , ஆதிவாசிகள், போன்றோர் சார்ந்த பொருளாதாரக் கொள்கை, .நிலக்கரி சுரங்கங்கள் நாட்டுடமை, அரசு இயந்திரம் பொறுப்புடனும், விரைவாகவும் செயல்பட சுழன்ற சாட்டை, பொறுப்பற்ற முதலாளித்துவ ,மதவெறி, அமெரிக்க ஆதரவு அராஜகவாதிகளுக்கு தண்டனை, உறுதியான சோவியத் ருஷ்ய ஆதரவு நிலை, விலைவாசி வீழ்ச்சி, ..முழுப்புரட்சி என்ற கோஷத்துடன் ஜெயப்ரகாஷ் நடத்த முயன்ற ராணுவக் கலக முயற்சியை முறியடித்தது, போன்ற அனைத்து நடவடிக்கைகளும், அறிவார்ந்த பொதுமக்களால் ,பெரிதும் வரவேற்கப்பட்டது. .., பின்னர் எமெர்ஜென்சி விலகியபின்னர் நடந்த பொதுத் தேர்தலில், இந்திரா வடமாநிலங்களை ஒரு இடம் கூட பெறாமல் தோற்றது ஏன் என்றால், அனைவரும் சந்தர்ப்ப வாதக் கூட்டணி வைத்து போட்டியிட்டார்கள். .அதனால், உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய கேந்த்ரமான மாநிலங்களில் , "winner takes all" என்ற முறை ,ஏதோ "WASH OUT" போன்ற பொய்யான சித்திரம் தந்தது. வாக்குகள் மாறவில்லை.
--------------------------------------------------------------------------------------
Actually, the rally was a BIG FLOP!... Even loud mouths like Vaiko, Thiruma, did not participate. CPI leader Mutharasan fiest gave a press statement that Arputhammal's son alone can be given parole for taking medical treatment. Within one hour, it was withdrawn and changed as demand for release of all the 7. .. Let us see wnat happens in the forthcoming assembly meeting. INC MLA'S should unanimously condemn any attempt to release the criminals. ..My surmise is that even ADMK would not risk repeating the motion. for fear of.........you know what!
----------------------------------------------------------------------
எங்கள் புனித பூமி திருபெருமபுதூர
KARTHY CHELLIAH
--------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------
12
THE BEST THING IS TO REJOIN INC OR ATLEAST PRESERVE TMC AND JOIN THE DMK-INC-ALLIANCE. NEVER JOIN BJP OR ADMK.
---------------------------------------------------------------------------------------------
11
உலகில் எந்த நாட்டிலாவது லத்தீன் மொழி ,சாதாரண மக்களின் மொழியாக இருக்கிறதா? அதனால் அந்த மொழியின் சிறப்பை மறைக்க முடியுமா? லத்தீன் மொழி அறியாமல், சட்டம் பயில முடியுமா? ஐயா! யாரும் சம்ஸ்க்ருதம் படித்தே தீரவேண்டும் என்று கூறவில்லை. படிக்க விரும்புவோர் படிக்க வாய்ப்பு தருகிறார்கள். அவ்வளவே.! பிள்ளைகளுக்கு பாடச் சுமை அதிகமாகும் என்ற வாதம் தவறு..... இளம் வயதில், மாணவர்கள் எளிதாக பல விஷயங்களை புரிந்து கொள்கிறார்கள். ...குழந்தைகளோ அதிலும் ஆச்சர்யம். !சூழல்தான் இதைத் தீர்மானிக்கிறது. முதிர்ந்த அரசியல் அறிஞர் கலைஞர். தமிழக மாணவர்களுக்கு முன்னோடி அறிவு புகட்டுபவராக இருக்க வேண்டும். திணிப்பை தீர்மானமாக எதிர்ப்போம். ஆனால், பல மொழிகளையும் கற்க மாணவர்களுக்கு அறிவுறுத்துவோம்.
------------------------------------------------------------------------------------
11
தமிழகத்துக்கு பெருமை சேர்த்த தொழில்நுட்ப வல்லுநர் உமேஷ் சச்தேவுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் தனது முகநூல் பதிவில், ''டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள, ‘ஆயிரம் ஆண்டுகளில் உலகத்தில் மாற்றத்தை நிகழ்த்தக் கூடிய 10 இளைஞர்கள்’ என்ற பட்டியலில் சென்னையை சேர்ந்த உமேஷ் சச்தேவ் இடம்பெற்றுள்ளார். அவருக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும், ‘யூனிபோர் சாப்ட்வேர் சிஸ்டம்ஸ்’ என்ற நிறுவனத்தின் இணை நிறுவனரான உமேஷ் சச்தேவ், தனது நண்பர் ரவி சாரோகியுடன் இணைந்து 25 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யும் செல்போன் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளார்.
ஒரு மொழியில் பேசப்படும் தகவல், குறிப்பிட்ட 25 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, 150 பேச்சு வழக்குகளில் கேட்கும் வசதியுடன் இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காகவே அவர், ஆயிரம் ஆண்டுகளில் உலகில் மாற்றத்தை நிகழ்த்தக் கூடிய 10 இளைஞர்கள் என்ற டைம்ஸ் நாளிதழின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
பல்வேறு மொழிகள் பேசும் இந்தியாவுக்கு இந்த கண்டுபிடிப்பு ஒரு இணைப்புப் பாலமாக அமையும். தனது கண்டுபிடிப்பு மூலம் தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ள உமேஷ் சச்தேவுக்கு ஊக்கமளிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
--------------------------------------------------------------------------------
sharing subramanyan's comment in thindu .
."Subramanian எந்த மொழியுமே நாம் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும் புது விஷயங்களை கற்றுக் கொள்ளவும் இன்னொரு விழி காது வழி யாமறிந்த மொழிகளில் தமிழ் போல இனிதாவதெங்கும் காணோம் என பாரதி புகன்றதற்க்கு அவருடைய பன் மொழி வித்தகமே காரணம் தனித் தமிழை பரப்பிய மறைமலை அடிகள் இந்தி காரார்களே வியக்கும் வண்ணம் இந்தியில் பேசும் திறமை பெற்றிருந்தார் பெரியார் கூட வடக்கில் இந்தியில் பேசி கொள்கை பரப்பியதாக கேள்வி பட்டிருக்கிறேன் கால்டுவெல் என்ற அங்கிலேயர் தமிழ் கற்றதற்கு எந்த கட்டாயமும் கிடையாது தமிழ் கற்று திருவாசகத்தை படித்து உருகி அடுத்த ஜென்மத்தில் தமிழனாக பிறக்க வேண்டும் என்று அவர் கல்லறையில் எழுதும் படி செய்திருக்கிறார் குண்டு சட்டியில் குதிரை ஒட்டி ஒரு லாபமும் இல்லை அதைப் படிக்காதே இதைப் படிக்காதே என்று இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் யாரும் யாரையும் கட்டுபடுத்த எப்படி முடியாதோ அது போல படி என்றும் கட்டுப் படுத்த முடியாது சமஸ்க்ரிதம் வழகொழிந்ததாக யார் சொன்னார்கள் இந்திய மொழி ஒவ்வொன்றின் அதுஅடி நாதமாகஇருக்கிறது
விவிலிய நூலில் மணிப்ரவாளமாக சமஸ்க்ரிதமேஇரண்டற கலந்து இயேசு கிறிஸ்துவின் புகழ் பரப்புவது கண்கூடு
------------------------------------------------------------------------------
11
இன்று மு.க. ஸ்டாலின், உமேஷ் என்ற தொழில்நுட்ப வல்லுனருக்கு உரிய கௌரவம் தரவேண்டும் என்று கூறியுள்ளார். அந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஏராளமான மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு மிகவும் எளிதாகிறது. ...நமது பெரு மதிப்பிற்குரிய கலைஞர் அவர்கள், சம்ஸ்க்ருத வெறுப்பை கைவிடுதல் அவசியம். அது சடங்கு மொழி அல்ல. கி.மு. 500 முதல், கி.பி. 1300 வரை, அகில இந்தியாவிலும், அறிவியல் நூல்கள் அனைத்தும் சம்ஸ்க்ருதத்தில் இருந்தன. .வேதமே கூட, வெறும் சடங்கு மந்திரங்கள் அல்ல. அதர்வ வேதம் , மருத்துவம் போன்ற பல அறிவியல் அனுபவங்களை அளிக்கிறது. .விருப்பப்ப் பாடமாக மத்திய அரசு பள்ளிகளில் மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு பள்ளித் திட்டத்திலும், ஹிந்தி, மற்றும் சம்ஸ்க்ருதம் படிக்க வாய்ப்பளிக்க வேண்டும். ..ஒரு யோசனை.! தேர்வு எழுத அவசியமில்லாமல், ஒரு மாணவன் எந்த ஒரு மொழியையும் விருப்ப பாடமாகப் படிக்கட்டும். comparative linguistics துறையில் மாணவரது அறிவு மேம்படும். இதில் சீன மொழியும் அடங்கும். மத்திய அரசு தேர்வுகளை ஆங்கிலத்தில் மட்டுமே நடத்த வேண்டும். ஹிந்தியில் கூடாது
--------------------------------------------------
நாமக்கல் மாவட்டத்தில், 6 தொகுதிகள் உள்ளன. 1) ராசிபுரத்தில், தவிர, மற்ற ஐந்து தொகுதிகளிலும், திமுக கூட்டணியின் தோல்வி அப்படி ஒன்றும் பெரிய மார்ஜினில் இல்லை. அந்த மார்ஜினில் ஒரு பாதி, தேதிமுக ,இன்னொரு பாதி, கொங்கு மக்கள் கட்சி. ! விவரங்கள். ( @ சேந்தமங்கலம்... வித்யாசம் 12,000.. DDMK 5000, KMK 4000 ) (..@NAMAKKAL
MARJIN 14000, KMK 10000, TMK 4000) , (@PARAMATHI-VELORE DMK WON) குமாரபலயத்தில்தான் மார்ஜின் மிகவும் அதிகம். சேலம் மாவட்டத்தில்தான் பாட்டாளி மக்கள் கட்சி மிகப் பெரும் கெடுதல் செய்துள்ளது. அதைக் கவனித்து, ஆவன செய்யுங்கள்.
---------------------------------------------------------------------------------------
ஆலோசனைக் கூட்டத்தில், ‘மக்கள் நலக் கூட்டணியோடு இணைந்து தேர்தலை சந்தித்தது தான் தோல்விக்கு காரணம். அதிமுகவை கடைசி வரை நம்பியிருந்தது தேவை இல்லாதது. திமுகவுடனும் பேசியிருக்க வேண்டும். இந்த தவறுகளால்தான் தமாகா வேட்பாளர்கள் தோற்றனர். முதல் வேலையாக மக்கள் நலக் கூட்டணியிலிருந்து விலக வேண்டும். இனி வரும் தேர்தல்களில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை வெளிப்படையாக நடத்த வேண்டும்’ என்ற கோரிக்கைகளை வாசனிடம் மாவட்டத் தலைவர்கள் முன்வைத்ததாகக் கூறப்பட்டது.....VERY GOOD
---------------------------------------------------------------------------------------
11-6
வாசன் ஒரு காங்கிரஸ் இயக்கத்தவராக இருந்தால், எக்காரணம் கொண்டும், ராஜீவ் காந்தியைக் கொன்ற கூட்டத்தோடும்,அதற்கு நியாயம் கற்பிக்கும் வைகோ, அம்மணி( வியப்பாக இருக்கிறதா? அதுதான் உண்மை. 1991 ல் ராஜீவின் தியாகத்தை வைத்துப் பதவிக்கு வந்த நாள் முதல், அம்மணியின் பாதை ,எம்.ஜி.ஆர். பாதைக்கு முற்றிலும் எதிரானது. ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க சட்டசபையில் இருமுறை தீர்மானம் போட்ட கொடுமை. ..ராஜீவ் மறைந்த நாளை நாடு முழுதும் பயங்கரவாத எதிர்ப்பு நாளாக அனுசரிக்கும் பொது, அம்மணி மட்டும் ,அதை புறக்கணிப்பது நாம் அறிந்ததுதான். .வைக்கோலுக்கும் அம்மணிக்கும் வழிமுறை பற்றித்தான் மாறுபாடு. உள்நோக்கம் ஒன்றுதான். .மாபெரும் நாச சக்தி). கட்சியோடும் லவலேசமும் நெருங்கக் கூடாது.. கலைஞர் அணியில் சேர்ந்து காங்கிரஸ் இயக்கத்தை வலுப்படுத்தவேண்டும். தென் தமிழ்நாட்டில், இந்த ராமதாஸ்-திருமா சண்டைக்கு சுத்தமாக ஆதரவு கிடையாது. இங்கு இந்த இரண்டு ஜாதிகளும் இல்லை. இது பாண்டிய நாடு. வாசன் பகுதியிலும், சில மாவட்டங்களில் ராமதாஸ் கிடையாது. .ம.ந. கூட்டு ஒப்பேறாது.
----------------------------------------------------------------------------------
11-6
திண்டுக் கிழிசலின் கூஜாப் பயல்களின் பிதற்றல்...... . (பழங்கதை ஆனது உறவுச் சிக்கல்: மோடியின் அமெரிக்க நாடாளுமன்ற உரை 10 அம்சங்கள்) ...... மிகவும் pedestrian உரை !.உரைக்குப் பின்னே உள்ள திரை-மறைவு தளவாட வர்த்தக உண்மைகள் .அபாயமானவை. அமெரிக்க பொருளாதாரம் , பிரம்மாண்டமான military-industrial complex. அங்கு உள்ள பிரதிநிதிகள், அந்த ராணுவ தளவாட உற்பத்தித் துறையின் சேவகர்கள். ..உலகில் ஏதாவது பெரும் போர் நடந்தால்தான், பாதுகாப்பு என்ற பெயரில், அமெரிக்க முதலாளித்துவ அரசு ( ராணுவ தளவாடங்கள் துறை கூட, அங்கு தனியார் துறைதான்!) .பிழைக்கும் . இல்லையெனில், அமெரிக்க பொருளாதாரம் செத்துவிடும். அதனால்தான், யாரெல்லாம், தங்களது ராணுவ நடவடிக்கைகளுக்கும் ,தளவாட விற்பனைக்கும் உதவியாக இருந்து ராணுவக் கூட்டிலும் சேர்கிறார்களோ, அவர்களுக்கு, அமெரிக்க முதலாளிகளின் தரகர்கள், எத்தனை தடவை வேண்டுமானாலும் எழுந்து கைதட்டுவார்கள், .அமெரிக்கனிடமிருந்து nuclear plant வாங்க ஒப்பந்தம் ஆகியுள்ளது. வளரும் நாடுகள், நேரு-இந்திரா-கலாம் காலம் போல சுயசார்பு நிலை எடுத்தால், அமெரிக்கனுக்கு கடும் கோபம் வரும். சீனாவுக்கு எதிராக இந்தியாவைச் சிக்கவைக்கும் அமெரிக்க சூழ்ச்சிக்கும் இரையாகி உள்ளது !.get veto power first.
-----------------------------------------------------------------------------
11-6
திண்டுக்கல்,புதுக்கோட்டை,சிவகங்கை,முகவை,
மதுரை,தேனி,விருதுநகர்,நெல்லை,தூத்துக்குடி, கன்னியாகுமரி, உள்ளடக்கிய தென்மாவட்டங்களில், பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடவே இல்லை. இங்கு 64 தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மை கிட்ட 117 இடங்கள் வேண்டும். ..234-64 -170 இடங்களில் போட்டியிடவே இல்லாத கட்சி, எப்படி அரசு அமைக்க போவதாக அலட்டிக்கொண்டது? 2011 சட்டமன்ற தேர்தலில் எப்படி திமுக கூட்டணி இனித்தது? அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு, அது வெல்ல வழி செய்வது நேர்மையா?
----------------------------------------------------------------------------------
11-6
EXCERPTS FROM Dr.KALAAM'S BOOK " EZHCCHI DHEEPANGAL": "NUCLEAR WEAPONS AND REAL FACE OF USA" நூறு கோடி மக்களைக் கொண்ட ஒரு தேசம் ...தொழில் முன்னேற்ற முனைப்பும், அதிக அளவில் குவிந்திருக்கும் அறிவியல் திறனும் கொண்ட ஒரு தேசம்...அது மட்டுமல்ல அணு சக்தி படைத்த ஒரு தேசம்...என இத்தனை ஆற்றல்கள் இருந்ததும் ,எந்த அளவுக்கு உயர்ந்திருக்க வேண்டுமோ அந்த இடத்தை இந்தியா எட்டவில்லை.உலக அரங்கில் நமக்குள்ள செல்வாக்கு எப்படி என்று பார்த்தால், வேறு எந்த நாடும் நம்மைப் போல உரிய மதிப்பில்லாமல் இவ்வளவு கீழே பின் தங்கியிருக்காது என்றே தோன்றுகிறது.
பொக்ரான் இரண்டாவது அணு வெடிப்பு சோதனைக்கு பிறகு மேற்கத்திய நாடுகள் இந்தியாவையும் பாகிஸ்தானையும் பற்றி ஒரே மாதிரி பேசுகின்றன. பாகிஸ்தானுக்கு அப்பாற்பட்ட ஒரு உலகத்தையும் நம்மால் சிந்தித்துப் பார்க்க முடியும் என்பதை நிரூபித்துக்கு காட்ட வேண்டியது, நமது தேச நலனுக்கு முக்கியமானதில்லையா ?நாம், உயர்ந்த நெறிமுறைகளைப் பின்பற்றுபவர்கள்;மிகவும் பக்குவப்பட்டவர்கள்.சமய சார்பற்ற தேசத்தினர்,ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் அடிப்படை அம்சங்களைக் கட்டிக் காப்பவர்கள் என்பதை இந்த உலகிற்கு நிஜமாக்கிக் காட்ட வேண்டாமா...?
,இந்தியாவின் கடந்த கால அனுபவங்களை நாம் மறந்துவிடாமல் நினைவிற் கொள்ள வேண்டும்.அணு ஆயுதப் பரவல எதிர்த்து ஐக்கிய நாடுகள் சபையில் குரல் எழுப்பிய பண்டித ஜவஹர்லால் நேரு,அணைத்து நாடுகளுமே அணு ஆயுதங்களை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார் .அணு ஆயுதம் இல்லாத உலகம் வேண்டும்அணு ஆயுதங்களை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார் .அணு ஆயுதம் இல்லாத உலகம் வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.அதற்கு என்ன பலன் கிடைத்தது என்பதும் நாம் அறிந்ததே ............................
அமெரிக்க மண்ணில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அணு ஆயுத சாதனங்களையும் ,ரஷ்ய மண்ணில் இன்னும் ஒரு பத்தாயிரம் அணு ஆயுத சாதனங்களையும் குவித்து வைத்திருகிறார்கள் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது .பிரிட்டன்,சீனா ,பிரான்ஸ் ,பாகிஸ்தான் மற்றும் சில நாடுகளில் அணு ஆயுதங்களை நிறைய வைத்திருக்கின்றன.
ஸ்டார்ட் II (START II )ஒப்பந்தம் மற்றும் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஆன சமீபத்திய ஒப்பந்தங்கள் எல்லாம் அணு ஆயுத சாதனங்களின் எண்ணிக்கை இரண்டாயிரமாகக் குறைப்பதைப் பற்றி மட்டுமே பேசுகின்றனர்.இந்த ஒப்பந்தங்கள் கூட முடங்கிக் கிடக்கின்றன.அணு ஆயுதமே இல்லாத நிலையை எட்டுவதரற்காகக் இந்தியாவின் 1998 மே அணு வெடிப்பு சோதனைகளை எதிர்ப்பவர்களெல்லாம் அமெரிக்கா ,ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளில் ஒரு இயக்கத்தை நடத்தட்டும் .நமது அண்டை நாடுகள் இரண்டும் அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் வைத்திருக்கின்றன என்பதை நாம் நினைவு வைத்துக் கொள்வது மிக முக்கியம்.இப்படிப்பட்ட சூழ்நிலையில் வாய்பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு தேசமாகத் தான் இந்தியா இருக்க வேண்டுமா ?ஆனாலும் ,நீண்ட நெடிய சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு நாம் விடுதலை பெற்றோம்.நமக்கான எல்லைப் பகுதிகளுடன் ஒரு தேசமாக ஒன்றினைந்தோம்.பொருளாதாரச் செழிப்பு என்ற ஒரே குறிக்கோளுடன் மட்டுமே இருந்து விட முடியுமா?
தேசத்தின் வலிமையைக் காட்டிக் கொள்வதற்கான ஒரே வழி ,அதைப் பாதுகாபதற்கான பலம் பெற்றிருப்பது தான். வலிமை என்பது ராணுவ பலமும், பொருளாதார வளமும் சேர்ந்த ஒன்று தான்.
ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்ஸிலின் முடிவுகளையும், கொள்கைகளையும் தீர்மானிக்கும் சர்வ வல்லமை படைத்த நாடுகள் எவை தெரியுமா? அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகள் தான் பாதுகாப்பு கவுன்சிலை ஆட்டிப் படைக்கின்றன. இதுவரையிலும், பாதுகாப்பு கவுன்சிலில் நமக்கு இடம் கிடைத்ததில்லை. ஆனால் இப்போது இந்தியாவை ஓர் உறுப்பினறாக இடம் பெறச் செய்ய வேண்டும் என்று மற்ற நாடுகள் சிபாரிசு செய்வதை என்னவென்று சொல்வது? எப்படி வந்தது இந்த மாற்றம்?
---------------------------------------------------------------------------------
Ramalingam Kathiresan
11-6
மோடிக்கு ஏன் 74 முறை கை தட்டினார்கள் தெரியுமா?
மோடியின் உரைக்கு 74 முறை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதட்டினார்
கள் என்று பாஜகவினர் புளகாங்கிதத்தோடு எழுதுகிறார்கள். ஏன் அப்படி கைதட்டினா ர்கள் என்பது கூட்டறிக்கையை பார்த்த பிறகுதான் புரிபடுகிறது.அந்தஅளவுக்கு அமெ
ரிக்கா நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டிருக்கிறார் மோடி.அதனொரு"பிரதான ராணுவ கூட்டாளி"யாக இருக்க ஒப்புக் கொண்டிருப்பது மட்டுமல்லாது , அதனு
டைய போர்க்கப்பல்கள், விமானங்களுக்கு இந்தியாவில் எரிபொருள் நிரப்பவும் , உபகரணங்கள் கொடுக்கவும் ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த பிராந்தியத்தில் எந்தவொரு
நாட்டை தாக்க அமெரிக்கா முயன்றாலும் அதற்கு நாம் உதவிசெய்ய வேண்டும்! அந்த நாட்டில் நமது இந்தியர்கள் இருந்தால் அவர்களும் அந்த தாக்குதலால் பாதிக்கப்படுவா
ர்கள். அப்படி யெல்லாம் நடக்காது என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள கூடாது.ஈரா க்கோடு மிகுந்த நட்போடு இருந்த அமெரிக்காதான் பின்னர் அதை துவம்சம் செய்து
அந்த நாட்டு அதிபரை தூக்கி சென்று தூக்கில் போட்டது என்பதை மறந்து விடக்கூடாது.
ஆசியா- பசிபிக் மற்றும் இந்துமகாசமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் "முன்னு ரிமை கூட்டாளி"யாக இந்தியா இருக்கவும் ஒப்புக்கொண்டிருக்கிறார் மோடி.இதன் அர்த்
தம் இந்தப் பகுதியில் அமெரிக்காவின் கையாளாக நாம் செயல்பட வேண்டும் என்பது.இது இந்தபகுதியின் பல்வேறுநாடுகளின் வெறுப்புக்கு நம்மை ஆளாக்கும் .இவ்வளவும் போதாது என்று 6 அணுஉலைகளை வாங்கவும் மனிதர் ஒப்புக் கொண்டிருக்கிறார். அவ ற்றின் அநியாய விலை ரூ2.8 லட்சம் கோடி என்பது மட்டுமல்லாது விபத்துக்கான நட்டஈட் டை இந்தியாவின் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஏற்க வேண்டுமாம்! இவ் வளவையும் இந்திய நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் செய்திருக்கிறார் என்பதை
சரியாக சுட்டிக் காட்டியுள்ளது மார்க்சிஸ்டு கட்சி. இத்தகைய வேலைசெய்த மோடிக்கு அத்தனை முறை அமெரிக்க ஆட்சியாளர்கள் கை தட்டியதில் ஆச்சரியம் என்னவோ?
-------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------
10-6
PMK-VOTES - tnassemblyelections
sites.google.com
please share the details with as many congress activists as possible. the data is very important concealed by newspapers and media.
----------------------------------------------------------------------------
10-6
திண்டுக் கிழிசலின் கூஜாப் பயல்களின் பிதற்றல்...... . (பழங்கதை ஆனது உறவுச் சிக்கல்: மோடியின் அமெரிக்க நாடாளுமன்ற உரை 10 அம்சங்கள்) ...... மிகவும் pedestrian உரை !.உரைக்குப் பின்னே உள்ள திரை-மறைவு தளவாட வர்த்தக உண்மைகள் .அபாயமானவை. அமெரிக்க பொருளாதாரம் , பிரம்மாண்டமான military-industrial complex. அங்கு உள்ள பிரதிநிதிகள், அந்த ராணுவ தளவாட உற்பத்தித் துறையின் சேவகர்கள். ..உலகில் ஏதாவது பெரும் போர் நடந்தால்தான், பாதுகாப்பு என்ற பெயரில், அமெரிக்க முதலாளித்துவ அரசு ( ராணுவ தளவாடங்கள் துறை கூட, அங்கு தனியார் துறைதான்!) .பிழைக்கும் . இல்லையெனில், அமெரிக்க பொருளாதாரம் செத்துவிடும். அதனால்தான், யாரெல்லாம், தங்களது ராணுவ நடவடிக்கைகளுக்கும் ,தளவாட விற்பனைக்கும் உதவியாக இருந்து ராணுவக் கூட்டிலும் சேர்கிறார்களோ, அவர்களுக்கு, அமெரிக்க முதலாளிகளின் தரகர்கள், எத்தனை தடவை வேண்டுமானாலும் எழுந்து கைதட்டுவார்கள், .அமெரிக்கனிடமிருந்து nuclear plant வாங்க ஒப்பந்தம் ஆகியுள்ளது. வளரும் நாடுகள், நேரு-இந்திரா-கலாம் காலம் போல சுயசார்பு நிலை எடுத்தால், அமெரிக்கனுக்கு கடும் கோபம் வரும். சீனாவுக்கு எதிராக இந்தியாவைச் சிக்கவைக்கும் அமெரிக்க சூழ்ச்சிக்கும் இரையாகி உள்ளது !.get veto power first. .
------------------------------------------------------------------------------------------
9-6
9-6
திருவள்ளூர் மாவட்டம் ( மொத்தம் 10, திமுக 3, பாமக வினால் திமுக தோல்வி 6 ), சென்னை மாவட்டம் (மொத்தம் 16, திமுக 10) , காஞ்சிபுரம் (மொத்தம் 11, திமுக 7, பா.ம.க. வினால் தோல்வி 3), வேலூர் மாவட்டம் (மொத்தம் 13, திமுக 6, பா.ம.க.வினால் தோல்வி 3) , திருவண்ணாமலை (மொத்தம் 8, திமுக 4, பா.ம.க.வினால் தோல்வி 2), விழுப்புரம் (மொத்தம் 11, திமுக 7, பா.ம.க. வினால் தோல்வி 4) ,இந்த 6 மாவட்டங்களில் மட்டும் 69 இடங்கள். இந்த 69 தொகுதிகளில், திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. .. பா.ம.க. வின் வாக்குப் பிரிப்பினால் தோல்வி கிட்டிய 18 தொகுதிகளையும் சேர்த்தால், 38+ 18 =56 தொகுதிகளில் திமுக வென்றுள்ளது. ...அதிமுகம் வெறும் 13 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது....அம்மணியின் அரசு பெற்றுள்ள மஜாரிட்டி வெறும் 17 தான். ...இந்த 6 மாவட்டங்களில் பா.ம.க. பிரியாமலிருந்தால் . இந்நேரம் திமுக ஆட்சி அமைந்திருக்கும். ..கட்சி அமைப்பை மாற்றியமைக்க அவசியம் யாருக்கு ? அதிமுகவிற்கா ? அல்லது திமுகவிற்கா?
--------------------------------------------------------------------------------
modi at US Congress... thank god ..he is not talking about building toilettes in India. this time.. For this guy, Nehru never existed! What a boor!...kudos to the speech writer. Must be a seasoned official of INC govt. ..modi would have added his own "....." here and there. Let us be wary of being dragged into any strategic military alliance against Russia or China.
---------------------------------------------------------------------------------
9-6
இந்திரா காந்தியின் அவசரநிலைப் பிரகடனத்திற்கு , தமிழ்நாட்டிலும், மற்ற தென்னிந்திய மாநிலங்களான, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், மராட்டியம் ஆகியவற்றில் பெரும் ஆதரவு இருந்தது. வினோபா பாவே அதை ஆதரித்து, ஒழுங்கும், கட்டுப்பாடும், சமயங்களில் தேவைதான் என்று அறிவித்தார். ..இரண்டு ஆண்டுகள் முடிந்த பின்னர் , இந்திரா அவசர நிலையை வாபஸ் பெற்று (1977) நாடாளுமன்றத் தேர்தல் நடத்தினார். நேரு காலத்திலே கூட, எந்தக் கட்சியும், ஒவ்வொரு தொகுதியிலும் 50% க்கு வாக்குகள் பெற்றது இல்லை. நமது தேர்தல் முறை இருப்பதற்குள் அதிகம் வாக்குகள் பெற்றவர் வென்றவர் என்றுள்ளது. ..எனவே அனைத்துக் கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு கொளகையே இல்லாத கூட்டணி வைத்து வட மாநிலங்களில் காங்கிரசை தோற்கடித்தனர். ஆனால். தென் மாநிலங்களில் இந்திரா அமோக வெற்றி பெற்றார்.
-----------------------------------------------------------------------------------
9-6
தேர்தலுக்கு செலவு ஆகத்தான் ஆகும். ..கள்ளத் தனமாக ,ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று 500, 1000 என்று தருவது காங்கிரஸ் வேட்பாளர்கள் யாரும் செய்திருக்க மாட்டார்கள். .. நீங்கள் கூறியுள்ள காங்கிரஸ் வேட்பாளர் ,தோல்வியுற்றாலும் , கௌரவமான தோல்வியே. ..வாசன் கட்சி ஆட்கள் போன்று டெபாசிட் இழக்கவில்லை. உங்களுடைய பதிவுகள், வெறும் எதிர்மறைப் பதிவுகளாக உள்ளன. இன்று நமது தேவை ஒற்றுமை. .கட்சிக்கு ஒரு கொள்கை தினசரியோ அல்லது வாரப் பத்திரிகையோ அவசியம் .உண்மைதான். ஆனால், ஆளுக்கு ஒரு பக்கம் இழுத்துக்கொண்டு, ஒன்றிணைத்த கருத்துரு இல்லாவிடின், பலன் இருக்காது. .எவரையும் குறை சொல்லாமலும், கடந்த காலத்தை எண்ணி ஏங்காமலும், பழைய விஷயங்களை மறந்து, மீண்டும் காங்கிரஸ் தமிழ்நாட்டில், மாபெரும் கட்சியாக வளர்வதற்கு உங்களுடைய சிந்தனைகளை முன்வையுங்கள். தனி நபர் தாக்குதல்கள் தவிர்ப்போம்.
-------------------------------------------------------------------------------------
9-6
ABOUT THINDU EDITORIAL TODAY... இந்தத் தலையங்கத்தில் அதிமுக பெற்றுள்ள வெற்றி பற்றி கூறப்பட்டுள்ள தகவல்கள் சற்றும் உண்மையில்லாதவை. பொறுப்புள்ள பத்திரிகை, புள்ளிவிவரங்களோடு, அதிமுகவின் மாபெரும் தோல்வியை விளக்கியிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான், இதே போலத் தனித்து நின்று அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்ற கட்சி, இப்போது, பாட்டாளி மக்கள் கட்சி செய்த வாக்குப் பிரித்தல் செய்கையால், நூலிழையில் உயிர் பிழைத்து வந்துள்ளது. ..திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கடலூர் ஆகிய வன்னியர் மக்கள் அதிகம் உள்ள இடங்களில், பா.ம.க. , அதிமுக -எதிர்ப்பு வாக்குகளை கணிசமாகப் பிரித்து, அதிமுக வெற்றி பெற வழி செய்துள்ளது. 2011 சட்டமன்றத் தேர்தல் போல, திமுக-காங்கிரஸ்-பா.ம.க. கூட்டணி இருந்திருந்தால், அதிமுக மேற்கூறிய மாவட்டங்களில், சுத்தமாகத் துடைத்து எறியப் பட்டிருக்கும்... நேர்மை இருந்தால், மேற்கூறிய 11 மாவட்டங்களில், அதிமுகம், திமுக-காங்கிரஸ்,பா.ம.க. பெற்ற வாக்குகளை பட்டியலிட்டு வெளியிட்டு உண்மை பேசுங்கள்.
-------------------------------------------------------------------------------------
8-6
8-6
நமது செய்திப் பத்திரிகைகளைச் சீரழிப்பது, திரைப்பட துணுக்குகள், விளையாட்டு ,குறிப்பாக கிரிக்கெட் செய்திகள், 'இலக்கியம்' என்ற பெயரில் கதைகள், நாவல்கள், விமர்சனங்கள். மேலோட்டமான அரசியல் கட்டுரைகள், . இவைதாம்.! இன்றைய இளம் வாசகர்களுக்கு, அவசியம் தேவைப்படும், பொது அறிவு , இந்தப் பத்திரிககளில் கிடைப்பதில்லை... பாரதியார் அன்றைய நாட்களிலேயே , அவருடைய அரும் நண்பர்கள், எம்.பி.தி,ஆச்சார்யா, வ.வெ.சு.ஐயர் போன்றோர் மூலம், ஐரோப்பிய நாடுகளில் நடந்த அரசியல் நிகழ்வுகள் பற்றி உடனுக்குடன் ,தனது வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தார். லெனின் மற்றும் ரஷ்யப் புரட்சி, சோவியத் அரசு செயல் படுத்திய தொழிலாளர் நல திட்டங்கள், பண்ணை ஒழிப்பு, பெண்கள் கல்வி மற்றும் சுய சார்பு ,அதன் பின் நடந்த உள்நாட்டுப் போர் பற்றியெல்லாம் , அருமையாக எழுதியுள்ளார். .முதலில், , GEOGRAPHY WITH MAPS , COMPARATIVE ECONOMIC DATA, DEVELOPMENT ECONOMICS, HISTORICAL DEVELOPMENTS SINCE 1800, நமது நாட்டின் மற்ற மாநிலங்கள் ( குறிப்பாக, உத்தர் பிரதேசம், ) பற்றி செய்திகள் ஒவ்வொரு நாளும் தரவேண்டும்.
----------------------------------------------------------------------------------
8-6
S.R.BALASUBRAMANYAM.( NOT MP BUT M.R.P maximum retail price?) .. வாசன் கூட அதிமுகவுடன் 'கூட்டணி ' என்றுதான், முயற்சி செய்தார். இரட்டை இலைச் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று அம்மணி கட்சி கூறியவுடன், அதை நிராகரித்தார். அந்த அளவுக்காவது, அரசியல் நேர்மை அவரிடம் இருந்தது. ஆனால், இந்த 'மூத்த' அரசியல்வாதி , கட்சியிலேயே ஐக்யமாகி, அதற்கு வெகுமதியாக ராஜ்ய சபை உறுப்பினர் பதவியும் பெற்றாகிவிட்டது. இதுவும் ஒரு வகையில் ஊழல்தான். இவரெல்லாம், எப்படி தலைவராக இருந்தார் என்று நோவதைத் தவிர வேறு வழியில்லை. ..இவர் சேர்ந்துள்ள கட்சி, இன்னும் சில மாதங்களில் இருக்குமா?
----------------------------------------------------------------------------------------
8-6
விஷ்ணுப்ரசாத் விஷயமாக , இளங்கோவன் எடுத்துள்ள நடவடிக்கை , பல காரணங்களினால், சரியானதுதான். 1) ஊரறிந்த அதிமுக ஆதரவு பத்திரிகையான குமுதம் ரிபோர்ட்டர் மூலம் , தனது கட்சியின் மாநிலத் தலைமை மீதே குற்றம் சாட்டுவது கண்டிப்பாக ஏற்கத்தக்கதல்ல. 2) விஷ்ணுப்ரசாத், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமியின் புதல்வர். மேலும் எம்.கிருஷ்ணசாமி அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். மிகவும் அமைதியானவர். சில ஆண்டுகளுக்கு முன்னர், பரமக்குடி பகுதியில், அமைதி நிலைநாட்ட காரில் சென்றபோது, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி என்று நினைத்துக் கொண்டு, காலிகளால் தாக்கப்பட்டவர். நல்ல வேளையாக , அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை. இருந்தும் கடுமையான எதிர்வினை எதுவும் அவரிடமிருந்து வரவில்லை. .தனது மகன் பேட்டி பற்றி அவரே சரி என்று கருத மாட்டார். 3) செய்யாறு தொகுதி, கடந்த மூன்று தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது பற்றி உள்ளூர் திமுகவினர் அதிருப்தி என்று செய்தியும் வந்தது. அவர்களுடைய கருத்துப்படி, அந்தத் தொகுதி திமுக செல்வாக்கு கொண்ட தொகுதி.
கலைஞர் ,அந்தக் காரனத்திற்காகவே ,வெற்றி வாய்ப்பு தர, காங்கிரசுக்கு ஒதுக்கியிருப்பார். 4) வெற்றி யார் -தோல்வி யார் என்பதைமட்டும் பார்ப்பது சரியான முறை அல்ல. இதோ செய்யாறு தொகுதியில் வாக்கு விவரங்கள். ..அதிமுக-77000, காங்கிரஸ்- 69000. வாக்கு வித்யாசம் வெறும் 8000 மட்டுமே. மூன்றாவதாக வந்த பாட்டாளி மக்கள் கட்சி 37000. ! எனவே திமுக தொண்டர்கள், ஒத்துழைப்பு தரவில்லை என்பது சரியான கருத்து அல்ல. உண்மையில், திமுக வேட்பாளர்கள் பலர், பாட்டளிமக்கள் கட்சியின் வாக்குப் பிரிவு அரசியலால தோற்றிருக்கின்றனர். இல்லாவிடின் திமுக-காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி பிரம்மாண்டமாக இருந்திருக்கும். . அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை , இளங்கோவனிடம் கட்சியை வழி நடத்தும் பொறுப்பினைத் தந்துள்ளது. எனவே அவருக்கு உரிய மரியாதை மற்றும் முழு ஒத்துழைப்பு தருவது நமது கடமை. வெற்றி நெருங்கி வருகிறது. ராகுல் காந்தி கேரள பிரசாரத்தில் கூறியது போல, காங்கிரஸ் தோற்றால், அதன் காரணம், காங்கிரஸ் உட்கட்சி பூசல்கள மட்டுமே! ஒற்றுமை இருந்தால் வெற்றி நிச்சயம்.
--------------------------------------------------------------------------------------
8-6
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு: ‘தீர்ப்பு தள்ளிப்போனாலும் தண்டனை உறுதி’ - ஈவிகே
tamil.thehindu.com
WELL DONE!...CONSISTENT OPPONENT OF JAYALALITHA EVER SINCE 1991....
--------------------------------------------------------------------------------------
7-6
7-6
ஜனநாயகத்தில் யார் இன்றியமையாதவர்?
tamil.thehindu.com
மிகவும் தரமான கட்டுரை. ..படித்துவிட்டுப் பகிர்ந்து கொள்ளுங்கள்.........
------------------------------------------------------------------------------------
7-6
13 என்ற எண், மூட நம்பிக்கையினால் தவிர்க்கப் படும் எண் அல்ல. அது கிறிஸ்தவர்களின் ஆழ்ந்த மத நம்பிக்கையில், இயேசு பிரான் ,சிலுவையில் அறியப்படும் முன், தனது 12 சீடர்களுடன் , அமர்ந்து கடையாக உணவருந்திய சம்பவத்தை , துக்கத்துடன் நினைவு கூறுகிறது. "The Last Supper: At Jesus Christ's last supper, there were thirteen people around the table, counting Christ and the twelve apostles. Some believe this is unlucky because one of those thirteen, Judas Iscariot, was the betrayer of Jesus Christ."... தோழர் சந்துரு இது பற்றி அறியாதவராக இருக்க முடியாது. தேவையில்லாத கட்டுரை.
----------------------------------------------------------------------------------------
from the FB post of A.MARX "ஒருபக்கம் கனிமக் கொள்ளையையும் நிலப்பறிப்பையும் எதிர்த்து அரசியல் செய்து கொண்டு இன்னொரு பக்கம் இதே குற்றங்களுக்காகத் தமிழக அளவில் உள்ள முற்போக்கு அறிவுஜீவிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளவரும், கொலைகள் உட்படப் பல்வேறு கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளவருமான தளி இராமச்சந்திரனைப் பதவிகள் கொடுத்து ஆதரித்து வரும் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநிலக் குழுவை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது தொடர்பாக நேற்று நாங்கள் இக்கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் அவர்களிடம் கருத்துக் கேட்டபோது ஒன்றும் சொல்வதற்கில்லை எனவும் எங்கள் அறிக்கையை அனுப்புமாறும் கேட்டுக் கொண்டார். எங்கள் அறிக்கையின் அடிப்படையில் உரிய ஆய்வுகளைச் செய்து தளி இராமச்சந்திரனைக் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்பதோடு இதுகாறும் அவரைப் பாதுகாத்து வந்ததற்காக சி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநிலக் குழு மக்களிடம் மன்னிப்புக் கோரவும் வேண்டும். இடதுசாரிக் கட்சிகளின் நலிவைக் கண்டு கவலை கொண்டவர்கள் என்கிற வகையில் நாங்கள் மிக மதிக்கும் இக் கட்சித் தலைமையிடம் இந்த வேண்டுகோளை முன்வைக்கிறோம். "
------------------------------------------------------------------------------
WELL DONE MAYAVATHI! ..INC SHOULD FORGE A UNITED FRONT IN U.P. FOR ASSEMBLY ELECTIONS. MODI WILL BE ROUTED THERE BY SUCH AN ALLIANCE, PLEASE!"மூன்று மாநிலங்களில், பா.ஜ., நிறுத்தியுள்ள வேட்பாளர்களை தோல்வியுற செய்யும் வகையில், மாயாவதியுடன், காங்., ரகசியமாக கைகோர்த்து உள்ளதால், ராஜ்யசபா தேர்தலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில், உத்தரகண்ட் மாநிலத்தில், ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்., அரசை கவிழ்ப்பதற்கு, பா.ஜ., தரப்பில் தீவிரமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. காங்., - எம்.எல்.ஏ.,க்கள் ஒன்பது பேரை வளைத்தும் கூட, தன் முயற்சியில் பா.ஜ., தோல்வியடைந்தது. அதற்கு, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள், காங்கிரசுக்கு ஆதரவாக இருந்ததே காரணம்.
மிகவும் இக்கட்டான அந்த சூழ்நிலையில், காங்கிரசை, மாயாவதி காப்பாற்றியதற்கு காரணம், விரைவில் வரப்போகும் உ.பி., சட்டசபை தேர்தல் தான். பா.ஜ.,வுக்கு, எந்தவொரு விஷயத்தில் ஆதரவை தெரிவித்தாலும், அது உ.பி., சட்டசபை தேர்தலில், தன் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என, கணக்கிட்டதாலேயே, அவ்வாறு மாயாவதி செய்தார்.
இந்நிலையில், தன் பா.ஜ., எதிர்ப்பை மீண்டும் காட்டுவதற்கு, மாயாவதிக்கு மற்றொரு வாய்ப்பாக, ராஜ்யசபா தேர்தல் கிடைத்துள்ளது. பலரும் போட்டியின்றி தேர்வாகிவிட்டாலும், சில மாநிலங்களில், கூடுதல் ஓட்டுகளை குறிவைத்து, சிலரை சுயேட்சை வேட்பாளர்களாக, பா.ஜ., களமிறக்கி உள்ளது. காங்கிரசும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
உத்தரகண்ட், ம.பி., - உ.பி., ஆகிய மூன்று மாநிலங்களிலும், காங்., சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு, வேறு கட்சிகளை சேர்ந்த, ஒருசில எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
இந்த மாநிலங்களில், மாயாவதி கட்சிக்கு கணிசமான எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால், அவர்களின் ஆதரவை காங்., மேலிடம் கோரியுள்ளது. மாயாவதியும், இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டார். இதனால், இந்த மாநிலங்களில், காங்., சார்பில், ராஜ்யசபாவுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.
பா.ஜ., சார்பில் சுயேச்சையாக களமிறக்கப்பட்டவர்கள், தோல்வியடையும் நிலை உருவாகி உள்ளது. மாயாவதியின் இந்த அதிரடி அரசியல், பா.ஜ.,வுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
----------------------------------------------------------------------------------
E.V.K.S.இளங்கோவனின் தந்தை பெயர் ஈ.வி.கே.சம்பத். ..தந்தை பெரியாரின், தமையனாரின் புதல்வர் , ஈ.வி.கே. சம்பத். .பொதுவாக, தமிழ்நாட்டில், காங்கிரஸ் தேசிய இயக்கம், திராவிட இயக்கம், மற்றும் பொதுவுடைமை இயக்கங்களில் ,தங்களது அரசியலைத் துவங்குபவர்கள், அந்தந்தக் கட்சிக்குள் ஒரு பிரிவிலிருந்து மற்றொரு பிரிவுக்கு செல்வது , சமயங்களில் மீண்டும் திரும்பி வருவது என்பது சாதாரணமாக நடப்பதுதான். .மூன்று பெரும் இயக்கங்கள் இருந்தாலும், அவற்றுக்குள் அவ்வப்போது ஒத்துழைப்பும், முரண்பாடும் இயல்புதான். அது அன்றாட அரசியல் நிலவரங்களையும், அடிப்படைக் கொள்கைபற்றிய 'tactical' வழி பற்றியதாகவும் இருக்கும். ஆனால், இந்திய தேசிய இயக்கத்தில் இருந்து திராவிட இயக்கத்திற்கோ அல்லது பொதுவுடைமை இயக்கத்திற்கோ சென்றவர்கள் இல்லை. அதே போல திராவிட கட்சியிலிருந்து காங்கிரஸ் / கம்யூனிஸ்ட் கட்சிக்கு சென்றவர்களும் கிடையாது. .. !
ஈ.வி.கே. சம்பத் என்ற நேர்மையே உருவான சிந்தனையாளர் ,விதிவிலக்கு! திராவிட நாடு இயக்கத்திலும், பெரியாரின் இயக்கத்திலும் மிகவும் தீவிர செயல் வீரராக தொடங்கிய சம்பத் , 1949ம் ஆண்டு, அறிஞர் அண்ணாவுடன் சேர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்தவர்களுள் ஒருவர். அப்போது அவருக்கு 23 வயதுதான். ! 1961ம் ஆண்டில், கவிஞர் கண்ணதாசன், பழ. நெடுமாறன் போன்றோருடன் , சம்பத், திமுக விலிருந்து விலகி தமிழ் தேசியக் கட்சியை நிறுவினார். இயல்பாகவே ,சம்பத், இடதுசாரிக் கொள்கைகளின் மீது கூடுதல் ஈடுபாடு கொண்டவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் , சம்பத் கட்சியில் ஆர்வம் கொண்டவர். ..1964 ம் ஆண்டில் நேருஜி மறைந்துவிட்டார். அந்த ஆண்டில், காமராஜரின் அழைப்பை ஏற்று , சம்பத், தனது தமிழ் தேசியக் கட்சியைக் கலைத்துவிட்டு , இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார், .காங்கிரஸ் பேரியக்கத்தின் கொள்கை ஏடுகளாக, "தமிழ் செய்தி", "ஜெயபேரிகை " என்ற தினசரிகளையும், "அலைகள்" என்ற வார ஏட்டையும் நடத்தினார். அதற்குள், அகில இந்திய காங்கிரசில் , இந்திரா காந்தி தலைமையில் மாபெரும் புரட்சிகர மாற்றங்கள் நிகழ்ந்தன. ..இடதுசாரி சிந்தனை கொண்ட சம்பத், இந்திராவின் ஆதரவாளராக தொண்டாற்றினார். 1977ம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு ,பிரசாரப் பொறுப்பு ("The Indian general election, 1977 polls in Tamil Nadu were held for 39 seats in the state. The result was a big victory for Indian National Congress under Indira Gandhi and its allies Anna Dravida Munnetra Kazhagam and Communist Party of India winning 34 seats, while Janata Party and its allies Dravida Munnetra Kazhagam and Indian National Congress (Organisation) won only 5 seats")...முழுவதையும் , சம்பத் கையில் ஒப்படைத்தார்
. ஈ.வி.கே சம்பத், முதலில், மாநில காங்கிரஸ் செயலாளராகவும், அதன்பின்னர் உதவித் தலைவராகவும் நியமிக்கப் பட்டார். 1977 நாடாளுமன்றத் தேர்தலில், இந்திராவின் இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ்நாட்டில், மாபெரும் வெற்றி பெற்றது. (இந்தத் தேர்தல் அவசர நிலை வாபஸ் வாங்கப்பட்டஆண்டு நடந்தது. தமிழ்நாட்டில், இந்திரா காங்கிரஸ் பெரும் வெற்றி ..ஆனால், வட இந்தியாவில் தோல்வியுற நேர்ந்தது. ). இந்திரா காந்தியின் தேர்தல் சொற்பொழிவுகள் அனைத்தையும், சம்பத் தான் மொழி பெயர்த்து பணியாற்றினார். .ஈரோடில் .. "ஜவஹர் இல்லம்" என்று பெயர் கொண்ட தனது பெரிய மாளிகையை , ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலமாக கொடையளித்தார். தமிழ்நாட்டின் துர்பாக்கியமாக, ஈ.வி.கே.சம்பத் ,தனது 51 வது வயதிலேயே (1977) அகால மரணமடைந்தார். .... இவர்தான் நமது ஈ,வி,கே.எஸ்.இளங்கோவனின் தகப்பனார். .. பெருமை கொள்வோம். .
-----------------------------------------------------------------------------------------
7-6
" கருத்துப் பேழை கட்டுரை, ‘நதிநீர் இணைப்பு சரிதானா?’ படித்தேன். நதிகளை இணைப்பதற்கு ஆகும் செலவு அதிகம் என்பது ஒரு புறமிருக்க.. அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் கருத்தில்கொள்ள வேண்டியது மிகமிக அவசியம். தனது படைப்பில் எது எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானித்து இயங்கிக்கொண்டிருக்கும் இயற்கையை, நமது கூடுதல் தேவைக்காக செயற்கையாக மாற்றும்பட்சத்தில், அதனால் ஏற்படும் விளைவுகளையும் எதிர்கொள்ள வேண்டி வரும். இதுபற்றி நாம் இன்னும் உணராததால்தான் நதிநீர் இணைப்பு பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். வறட்சி பற்றிப் பேசும் நாம், நமது பகுதியில் பெய்யும் மழையை நாம் சரியான முறையில் யன்படுத்திக்கொண்டிருக்கிறோமா என்றால் இல்லை. பாசன முறையை மாற்றுவதுடன், காணாமல் போன ஏரிகளைத் தூர்வாரி, மழை நீரைச் சேமிக்கத் துவங்கினாலே நதிநீர் இணைப்பு நமக்குத் தேவையற்ற ஒன்றாகிவிடும்......(வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி) தங்களது கருத்து மிகவும் சரி. ......அணைகள் கட்டுவது, கால்வாய்கள் வெட்டுவது வேறு ...நதிகளை இணைப்பது வேறு....... நமது முன்னோர்கள், நமக்கு அளித்துள்ள, ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், மறுகால் பாயும் கால்வாய்கள் போன்றவற்றை முறையாகப் பராமரித்து, மழைநீரையும் சேமித்து, வீணாகாமல் பயன்படுத்த மக்கள் கற்றுக் கொள்ளவேண்டும்..... குறிப்பாக, real estate என்ற பெயரில், காசு மட்டுமே குறியான காலிகளும், அரசாங்க அதிகாரிகளும் கூட, நீர் மேலாண்மை சற்றும் அறியாது, நமது தமிழ் நாட்டை மீட்க முடியாத அளவுக்குக் கெடுதல் செய்து வருகின்றனர். ..
-------------------------------------------------------------------------------
6-6
JAWAHARLAL NEHRU
frontline.in
http://www.frontline.in/cover-story/letters-for-a-nation/article6629971.ece
In nearly 17 years as Prime Minister, Jawaharlal Nehru wrote something like four hundred letters to the chief ministers of the States of India, on topics ranging from Indians’ conceptions of themselves as citizens through the institutions of the nascent democracy to national planning and development, and then on to war, peace, and India’s place in the world. Panditji set a fortnightly deadline for each letter, and seems to have kept to that almost throughout. His tone is reflective, as befits one who says he was never quite at home in politics, and he explores many of the predicaments, uncertainties, and pressures of politics.
A passionate and iconic leader of the Independence movement, Panditji was horrified by the slaughter during and after Partition; he is persistently saddened, and at times almost bewildered, by Indians’ self-identification through clan, caste, and community, and by the bitterness and violence thence engendered. Yet he is blunt about the exodus, forced or otherwise, of Hindus from the then West Pakistan, and even harsher about the expulsions from the then East Pakistan; he adds that the problem is ‘that communal and narrow outlook which has led to the conception of an Islamic State in Pakistan.’
-----------------------------------------------------------------------------
VISHNUPRASADH...PRATTLING.. "`காங்கிரஸை வேரறுக்க நினைத்த பெரியாரின் ஒன்றுவிட்ட பேரன், திமுகவின் முன்னோடியான ஈ.வி.கே.சம்பத்தின் மகன், அதிமுகவின் அமைப்புச் செயலரான சுலோசனா சம்பத்தின் மகன், சிவாஜிகணேசன் கட்சி நடத்தியபோது அதில் இணைந்தவர் என்றெல்லாம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நான் குறிப்பிட விரும்பவில்லை.'' என குறிப்பிட்டிருந்தார் விஷ்ணுபிரசாத்.".....WE WILL SEE DETAILS OF THE MOST ILLUSTRIOUS AND CONSISTENT BACKGROUND OF ILANGOVAN. IN SUBSEQUENT POSTS ONE BY ONE TODAY ITSELF. 1) EVR NAICKER WAS AGAINST RAJAGOPLACHARI GOVT ONLY. BUT EXTENDED 100% SUPPORT TO CONGRESS UNDER KAMARAJAR ( AGINST DMK(1 ) UPTO 1967. .DOES VISHNUPRASADH KNOW ANYTHING ABOUT TAMILNAD POLITICS IF HE CAN BLABBER LIKE THIS?
--------------------------------------------------------------
This is for vishnuprasad. ...Periyar was a Congressman for the first seven years of his entry into active politics and state level office bearer. ஏழு ஆண்டு காமராஜ் ஆட்சியினைக் கண்டபின், பெரியார் ஆற்றிய உரையின் பகுதி. ....இதோ காணுங்கள்... " தோழர்களே! எனக்கோ வயது 82 ஆகிறது. .நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆனால் ,நீங்கள் இருப்பீர்கள். உங்களைவிட முதிர்ந்த நான், மரண வாக்குமூலம் போன்று ஒன்றைக் கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூற வேண்டிய நிலையில் இருப்பவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைய காமராஜ் ஆட்சியில், நமது நாடு அடைந்த முன்னேற்றம் ,இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்தது இல்லை. நமது மூவேந்தர்கள் ,அடுத்து நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லீம்கள், வெள்ளைக்காரர்கள், இவர்கள் ஆட்சியிலேல்லாம் நமது கல்விக்கு வழி செய்யப் படவில்லை. ....தோழர்களே! என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உருப்படவேண்டுமென்றால், இன்னும் பத்து ஆண்டுகளாவது காமராசரை விட்டு விடாமல் ,பிடித்துக் கொள்ளுங்கள். அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள். காமராசரைப் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால், தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது. ".......(இராமநாதபுர மாவட்ட திராவிட கழக 4வது மாநாடு 9-7-1961 ல் ,தேவகோட்டையில் நடந்தபோது ,தந்தை பெரியாரின் உரையின் ஒரு பகுதி (17-7-1961 விடுதலை )....
--------------------------------------------------------------------------------------
Rahul's ready but what's to be done with Grand Old Fogeys? - The New Indian Express
newindianexpress.com
------------------------------------------------------------------------------------
தமிழ்நாட்டின் வடக்குப் பிராந்தியத்தில் உள்ள 6 மாவட்டங்களில், 69 தொகுதிகள் உள்ளன. . . ..பா.ம. க. பெற்ற வாக்குகள் , திமுகவின் தோல்வி மார்ஜினைவிட அதிகமாக இருந்தால், அந்தத் தொகுதிகளில் , , பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்து , அதிமுகவின் வெற்றிக்கு உதவியுள்ளது என்று முடிவு செய்யவேண்டும். .....இதன்படி, இந்த 6 மாவட்டங்களில் உள்ள மொத்தம் 69 தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. .. பா.ம.க. வின் வாக்குப் பிரிப்பினால் தோல்வி கிட்டிய 18 தொகுதிகளையும் சேர்த்தால், 38+ 18 =56 தொகுதிகளில் திமுக வென்றுள்ளது. ...அதிமுகம் வெறும் 13 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. ..எவ்வளவோ பணத்தைக் கொட்டியும் இவ்வளவுதான் அதற்கு கிடைத்தது... ..FOR FULL DETAILS AND CHART , SEE
PMK-VOTES - tnassemblyelections
sites.google.com
PMK-VOTES
( PREPARED BY RSR ON 5-6-2016)
----------------------------------------------------------------------------------
The sixth legislative assembly election of Tamil Nadu was held on June 10, 1977. Anna Dravida Munnetra Kazhagam (ADMK) won the election defeating its rival Dravida Munnetra Kazhagam (DMK). M. G. Ramachandran (MGR), the ADMK founder and a leading Tamil film actor, was sworn in as Chief Minister for the first time. The election was a four cornered contest between the ADMK, DMK, the Indian National Congress (INC) and the Janata Party. Earlier in 1972, MGR had founded the ADMK following his explulsion from the DMK after differences arose between him and DMK leader M. Karunanidhi. On 31 January 1976, Karunanidhi's government was dismissed by the central government of Prime Minister Indira Gandhi citing corruption charges against Karunanidhi and President's rule was imposed on the state. Karunanidhi had been at odds with Indira Gandhi over his opposition to Emergency and allied with Janata Party founded by Jayaprakash Narayan. Meanwhile MGR had developed a close relationship with Indira and supported the Emergency. MGR remained as Chief Minister until his death in 1987, winning the next two elections held in 1980 and 1984.(WIKI)
--------------------------------------------------------------------------------------
5-6
INDIAN NATIONAL CONGRESS SHOULD HAVE SUPPORTEDDR/ABDUL KALAM FOR A SECOND TERM AS PRESIDENT. ..HE WAS THE GREATEST PATRIOT OF THE PRESENT GENERATION. HE WAS NOT A SANGHI. HE WAS A GREAT ADMIRER OF INDIRA GANDHI AND WAS THE VERY EMBODIMENT OF CULTURAL AND SPIRITUAL UNITY OF INDIA
============================================================
திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறத் தவறியது பற்றி ,எள்ளல செய்வோர் எவரேனும், ஒவ்வொரு தொகுதியிலும் அதிமுகவும் திமுக -காங்கிரஸ் கூட்டணியும் பெற்றுள்ள வாக்குகள் பற்றி சிறிதேனும் அறிவார்களா என்று ஐயப்படத் தோன்றுகிறது. .செய்தித் தாள்களின் பங்கும் , இவர்களின் அறியாமைக்கு ஒரு காரணம். ..வெற்றி தோல்வி பற்றி வாக்கு விவரங்கள் பிரசுரிக்கும்போது, முதல் இரண்டு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளோடு கூட, மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் வந்தவர்களின் வாக்குகளையும் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான், அதிமுகவிற்கு எதிரான வாக்குகளை , பினாமிக் கூட்டணியும், பாட்டாளி மக்கள் கட்சியும் எவ்வாறு பிரித்து, நூலிழையில், அதிமுக வெற்றி பெற வழி செய்தன என்பது புரியும். . ..மேலோட்டமாக, அதிமுகம் எவ்வளவு இடம், திமுக கூட்டணி எவ்வளவு இடம் என்று மட்டும் பார்த்தால், உண்மை நிலவரம் புரியாது. இவ்வாறு ஆய்ந்து அறிய அரசியல் அறிவும், பொறுமையும், உழைப்பும் , சுயமாகச் சிந்திக்கும் திறனும் வேண்டும். .. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர் ,விழுப்புரம் மாவட்டங்களில் அதிமுகம்?
-------------------------------------------------------------------------------
modi gang has neither integrity nor culture. Rahul excels in both. See the way in which modi and his buddy are treating the old guard of their own party . see how some younger leaders themselves are openly attacking modi team. Who ever would choose a non-entity like Smruthi Irani for the HRD ministry? what is the hidden secret? Each time ADVANI mumbles some protest, the RSS shock troop will 'talk' to him and the old man hurries to praise Modi , the very next day.
----------------------------------------------------------------------------------
வாசன் அவர்கள், த மா கா.வைக் கலைத்து விட்டு, மீண்டும் இந்திய தேசிய காங்கிரசில் இணைவதற்கு , தொண்டர்கள் விருப்பப்படி முயன்றுவருகிறார் என்ற செய்தி மிகவும் நல்லது. ..அதைவிட நல்ல செய்தி, அதற்கு இளங்கோவன் அவர்களே முன்முயற்சி எடுத்து வருகின்றார் என்பது! அரசியலில் தவறான முடிவுகளே எடுக்காத தலைவர்கள் கிடையாது. அடிப்படையில், 'வளமான தமிழகம், வலிமையான பாரதம் ' என்றே வாசன் கட்சியின் கொள்கை . அதுபோன்று, மக்கள் நலக் கூட்டணிக் கும்பலில் சேருவதற்கு முன்னர், அவரது தேர்தல் அறிக்கையிலும் குறை ஏதும் காண முடியாது. அதிமுகத்தின் தமிழக நலன் பற்றிய போலிக்கூச்சலுக்கு , போட்டிக் குரல் வேண்டும் என்று தவறாகக் கணித்து ,கட்சியைப் புதுப்பித்தார். . இனி ஒரு போதும், ராஜீவ் கொலையை நியாயப் படுத்தும் தேசத்துரோகிகளின் பக்கம் அண்டாமல் , தமிழ்நாடு காங்கிரஸ் இயக்கத்தை , திமுக ஆதரவுடன், தெற்கு , கிழக்கு மாவட்டங்களில் பிரசாரத்தைத் தீவிரப் படுத்தி, உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான வெற்றிகளைக் குவிக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் திமுக -காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்..
----------------------------------------------------------------------------------
3-6
3-6
There is no other leader than RAHUL GANDHI in any party known and admired by at least 50% of people in any state of India , from Kashmere to Kanyakumari and from Punjab to Assam. That applies to all the regional leaders in INC and other parties and more importantly , to self-styled 'financial wizards', who cannot draw a spontaneous audience of even 100 people in one's own constituency but with tons and tons of money aspiring to the Prime Minister's post!
-------------------------------------------------------------------------------------
விந்திய மலைத் தொடருக்குத் தெற்கில் உள்ள நதிகளை மட்டுமே , ஓரளவு இணைக்க திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் மஹாநதி , கோதாவரி, கேரளத்தில், வீணாக கடலில் கலக்கும் நீர் இவற்றையெல்லாம் வேண்டுமானால் இணைக்கலாம். ராகுல் காந்தி அவர்களின் கருத்துப்படி, கங்கைச் சமவெளி, பிரம்மபுத்ரா நீரை , விந்தியத்திற்குத் தெற்கே திருப்பிவிடும் திட்டங்கள், மாபெரும் செலவு அதோடு கூடவே தவிர்க்க முடியாத மாபெரும் ஊழல், இவற்றையெல்லாம் விட, புவியியல் சார்ந்த எதிர்பாராத விபத்துக்களையும் ஏற்படுத்தும் . அவர் கூறுவது மிகவும் ஏற்புடையதாக உள்ளது. வெறும் அரசியல் லாப நஷ்டக் கணக்கு பார்க்காமல் , தொலைநோக்கு கொண்ட பார்வை ராகுல் காந்தியினது. (நதிநீர் இணைப்பு சரிதானா? திண்டு கட்டுரை இன்று!)
--------------------------------------------------------------------------------------
interesting and unknown page from tamilnad history! do not miss. " 1962-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல். அதற்கு முந் தைய தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிட்ட திமுக பதி னைந்து தொகுதிகளில் வென்றது. எனவே, இந்தத் தேர்தலில் காங்கிரசின் வியூகம் பலமானதாக இருந்தது. காஞ்சி புரத்தில் பேரறிஞர் அண்ணாவை எதிர்த்து நடேச முதலியார் களமிறக்கப்பட்டார். 1957-ம் ஆண்டு தேர்தலில் குளித்தலை தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, இம்முறை தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டார்.
. தஞ்சாவூரில் எம்.ஜி.ஆர். வேனில் பிரசாரம் மேற்கொண்ட போது, வயல்களில் வேலை செய்த விவசாயிகள், பெண்கள் அவரைப் பார்த்து ஓடி வந்தனர். அவர் களிடம் எம்.ஜி.ஆர். நலம் விசாரித்து விட்டு, ‘‘யாருக்கு ஓட்டுப் போடுவீங்க?’’ என்று கேட்டதற்கு, ‘‘ஐயாவுக்குத்தான் ஓட்டு போடுவோம்’’ என்று பதிலளித்தனர். எம்.ஜி.ஆர். மகிழ்ச்சியுடன் புறப்பட்டார். செல்லும் வழிகளில் எல்லாம் ‘‘ஐயாவுக் குத்தான் எங்கள் ஓட்டு’’ என்று மக்கள் கூறவே, அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
ஏனென்றால், எம்.ஜி.ஆரை கிராமப் புறங்களில் வயதில் சிறியவர்கள் ‘தலைவரே’ என்றும் ‘அண்ணே’ என்றும் அழைப்பார்கள். முதியவர்களும் பெண்களும் ‘சாமி’ எனவும் ‘மகராசா’ என்றும்தான் அழைப்பார்கள். ‘இது என்ன புதிதாக ஐயா என்று அழைக்கிறார்களே?’ என்று எம்.ஜி.ஆருக்கு சந்தேகம். மீண்டும் ஒரு இடத்தில் மக்களை சந் தித்தபோது, ‘‘ஐயாவுக்கு ஓட்டு’’ என்று சொன்னவர்களிடம் ‘‘யாரை சொல்கிறீர் கள்?’’ என்று கேட்ட எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சி. மக்களால் குறிப்பிடப்பட்ட அந்த ‘ஐயா’… பரிசுத்த நாடார்!
தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே புதுஆற்றின் கரை ஓரத்திலிருந்து சிறிது தூரம் சென்றால் ‘யாகப்பா டாக்கீஸ்’ வரும். அந்த தியேட்டரில் எம்.ஜி.ஆர். நடித்த ‘மதுரை வீரன்’ உட்பட அவரது பல படங்கள் வெளியாகி நூறு நாட்கள் ஓடியுள்ளன. யாகப்ப நாடார் என்ற செல்வந்தரின் பெயரால் அமைந்திருந் தது அந்த திரையரங்கம். இப்போது அந்த தியேட்டர் மூடப்பட்டுவிட்டது. யாகப்ப நாடாரின் மகன்தான் பரிசுத்த நாடார். செல்வாக்கான குடும்பம். அவர்தான் கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர். அவரை ‘ஐயா’ என்று மக்கள் அழைப்பது வழக்கம். அவருக்கு ஆதரவாகத்தான் எம்.ஜி.ஆர். ஓட்டு கேட்க வந்துள்ளார் என்று கிராம மக்கள் நினைத்தனர். "
-------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------
மக்களாட்சிக்கு விரோதமான சக்திகளை தடுக்க வேண்டும்: கருணாநிதி பிறந்தநாள் செய்தி....(thindu today) "ஜனநாயக - சோஷலிச - சமயச் சார்பற்ற சக்திகள் ஒன்றுபட்டு, ஆழ வேரூன்றிச் செல்வாக்கு பெறவும், நமது நாட்டின் இளைஞர்கள் எத்தகைய தியாகத்தையும் செய்ய, உறுதி மேற்கொள்ள வேண்டுமென விரும்புகிறேன்"
....கலைஞர் இன்னும் பற்பல ஆண்டுகள் வாழ்ந்து தமிழ்நாட்டை சரியான பாதையில் வழிநடத்தி, இந்தியாவுக்கே பெருமை சேர்க்க இதய பூர்வ வாழ்த்துக்கள்.
--------------------------------------------------------------------------------------------
எழுதிக் கொடுத்தததைப் படிப்பதற்கு திறமை எதுவும் வேண்டாம். .அதுவும் , ஒரு திரைப்பட நடிகையாக இருந்தவருக்கு! ' நான் ' என்ற பதம் வரவில்லை என்பதற்காகப் பாராட்டுவோம். என்று நினைத்தால், உரை முடிவில் அதையும் கெடுத்துள்ளார். ..('எதிர்க்கட்சிகளின் ஆக்கபூர்வமான கருத்துகளுக்கு மதிப்பளிப்போம்: முதல்வர் ஜெயலலிதா உறுதி..thindu today)
--------------------------------------------------------------------------------------
1-6
DMK-INC COOPERATION - tnassemblyelections
sites.google.com
KINDLY SHARE WITH ALL OUR FRIENDS ... STRNTHEN INC IN MADURAI, VIRUDHUNAGAR ,NELLAI AND THOOTHUKKUDI DISTRICTS .. THEY ARE OUR TRADITIONAL STRONGHOLDS. START WORKING FOR THE COMING PARLIAMENT ELECTIONS. AIM FOR VICTORY IN ATLEAST 20 SEATS. VASANTHA KUMAR IS BETTER CANDIDATE FOR ASSEMBLY CONGRESS LEADER . PLEASE SEE THE POLL DATA ANALYSIS IN SOUTHERN DISTRICTS.
---------------------------------------------------------------------------------------
DMK-INC PERFORMANCE IN NINE SOUTHERN DISTRICTS - tnassemblyelections
sites.google.com
https://sites.google.com/site/tnassemblyelections/home/dmk-inc-performance-in-nine-southern-districts
-------------------------------------------------------------------------------------------
முதல் வேலையாக விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலக வேண்டும்..விஜயகாந்தின் செல்வாக்கு , தென் ஆற்காடு மாவட்டங்களில் உள்ளது. அங்கு வன்னியர், ஆதி திராவிடர் பகைமை அதிகமாக உள்ளது. விஜயகாந்தின் சிறப்பான பங்களிப்பு, அவருக்கு உள்ள ஆதரவாளர்கள், இந்த இரண்டு ஜாதிகளிலும் உள்ளதுதான். குறிப்பாக, அவருக்கு ஜாதி வெறி இல்லாத வன்னியர் இன மக்கள் ஆதரவு இருந்தது. அதேபோல் , திருமாவின் வன்முறை அரசியலை ஏற்காத ஆதிதிராவிடர் ஆதரவும் இருந்தது. திருமாவுடன் சேர்ந்ததினால், முற்போக்கு வன்னியர் ஆதரவு தொலைந்தது. விஜயகாந்தின் இயல்பான கூட்டணி, காங்கிரஸ்-திமுக கூட்டணிதான். அந்தக் கூட்டணியில், நியாயமாக முதல்வர் பதவி, காங்கிரஸ் கட்சிக்குக் கூட இருக்க முடியாது ஆனால், ஸ்டாலின் 1967 முதல் ஒரே இயக்கத்தில், படிப்படியாக பொறுப்புகள் வகித்து உயர்ந்தவர். அனைத்து மாவட்டங்களிலும் அறியப்பட்டு, ஆதரவாளர்கள் கொண்டவர். விஜயகாந்த், கலைஞர்-காங்கிரஸ் கூட்டணியில் பங்கெடுத்துப் போட்டியிட்டால், நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி கிடைக்கும். சிந்தியுங்கள்,
-----------------------------------------------------------------------------------------
மேற்கு மண்டலத்தில் 61 தொகுதிகள் உள்ளன. .9 மாவட்டங்கள் உள்ளன. (கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர்,ஈரோடு, திருப்பூர்,கோவை,நீலகிரி). ...யார் வென்றது என்று மட்டும் பார்த்தால், அதிமுகம் அசைக்க முடியாத சக்தி போன்று தோன்றும். ஆனால், அது உண்மையல்ல. ....பாட்டாளி மக்கள் கட்சி, ஜாதி அடிப்படையில்,வாக்குகளை கணிசமான தொகுதிகளில் பிரித்து, திமுக-காங்கிரஸ் அணி தோல்வியடையக் காரணமாகியுள்ளது. கொங்கு மக்கள் கட்சியும் காரணமாகியுள்ளது.
*******************************************************