திருக்குறள்
கடவுள் வாழ்த்து
2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
9. கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்