Pallar, Kudumi, Kudumitchi, Kudumban, Mallar, Devendra Kula Velalars, Vellalars, Pannaadi, Palakaan, Mooppan, Vaaykaaran,Panikkar Dr.Guruswami Siddhar
அருள்மிகு தண்டாயுதபாணி தேவஸ்தான அறங்காவலர்களாக நிர்வாகம் செய்த ஆயக்குடி தேவேந்திரகுல வேளாளர்கள் வரலாறு
ஆயக்குடி சுமார் சங்க காலங்கள் முதல் புகழ்பெற்று விளங்கும் நகராகும் எங்கு அமைந்துள்ள மூன்றாம் படை வீடான திரு ஆவினன்குடி மற்றும் சக்தி கிரி சிவகிரி என்ற பழனிமலை இடும்பன்மலை புகழ்பெற்ற இடங்களாகும்
திருமுருகாற்றுப்படையில் மூன்றாம் படைவீடு அமைந்துள்ள ஆயக்குடியின் சிறப்பை விளக்கும் அதில் தேவேந்திரன் ஆவினன்குடியில் வழிபட்ட செய்தியும் உள்ளது
பழனி மலை கோவில் மற்றும் அதை சுற்றி உள்ள குளங்கள் குளங்களைச் சுற்றியுள்ள பூஞ்சை நெஞ்சை நிலங்கள் அனைத்தையும் திருக்கோயில் பூஜை களுக்காக திருக்கோவில் பண்டாரத்திற்கு ஆயக்குடி சுந்தர பாண்டியன் நல்லூரை தானமாக வழங்க செய்தி இன்றும் பழனி மலை திருக்கோவில் கருவறை கல்வெட்டில் உள்ளது
1527 ஆம் ஆண்டு தேவேந்திர குல வேளாளர்கள் பழனி மலை கோவிலில் நிர்வாகம் செய்ததும் அவர்கள் திருப்பணி செய்ததும் மற்றும் பல தரும ஆலயங்களை அறமடங்களை உருவாக்கியதும் பட்டயம் செய்தி சொல்கிறது அதில் ஆயக்குடி சப்பளி குடும்பன் என்பவரின் நிர்வாகமும் பங்களிப்பும் இருந்ததை பட்டயம் தெளிவாக விளக்கு கின்றது
இந்த பட்டையும் 1527 க்கு முன்பிருந்து செயல்பட்டதாக கூறப்படுகிறது
ஆயக்குடி ஜமீன் நிர்வாகத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வந்த பழனி மலை கோவில் நிர்வாகம் பல காலங்கள் கடந்து பிறகு சுதந்திரம் அடைந்த இந்தியாவில் பழனி மலை கோவில் நிர்வாகம் அறங்காவலர்களை நியமனம் செய்ததில் பல சமூகத்தினர் அங்கமாக பணி செய்து வந்தனர்
அதில் குறிப்பாக 1914 ஆம் ஆண்டு முதல் 1925 ஆம் ஆண்டு வரை ஆயக்குடியைச் சேர்ந்த
1] சுப்பையன் செட்டியார் அவர்கள் பழனி திருக்கோவில் அறங்காவலராக பணி செய்து நிர்வாகித்து வந்தார் அதன் பின்பு 1947 ஆம் ஆண்டு முதல் 1952 ஆம் ஆண்டு வரை ஆயக்குடி
2]ஐ.டி.ஓபளக் கொண்ட நாயக்கர் அவர்கள்
3]எஸ்.சி பாலகிருஷ்ணன் தேவேந்திர குல வேளாளர் அவர்களும் அறங்காவலர் பதவியை நிர்வாகம் செய்து வந்தனர்
அதன் பின்பு மீண்டும் 1952 முதல் 1987 ஆம் ஆண்டு வரை ஆயக்குடி
4]ஐ.டி ஓபளக் கொண்டம நாயக்கர் அவர்களும்
5]ஏஸ்.சி பாலகிருஷ்ணன் தேவேந்திர குல வேளாளர் அவர்களும் அறங்காவலராக நிர்வாகம் செய்து வந்தனர்
மூன்றாவது முறையாக 1957 முதல் 1962 ஆம் ஆண்டு வரை ஆயக்குடி
6]பி.எஸ் சீனிவாசன் செட்டியார் அறங்காவலராக நிர்வாகம் செய்து வந்தார் அதன் பிறகு 1971 முதல் 75 ஆம் ஆண்டு வரை ஆயக்குடி
7]புலவர் பழனிச்சாமி தேவேந்திர குல வேளாளர் அவர்கள் அறங்காலராக நிர்வாகம் பணி செய்து அதன் பிறகு தற்போது மீண்டும் தேவேந்திர குல வேளாளர்