11/12/2025 - போதையில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்துதல் மாவட்ட அளவிலான
கோ-கோ போட்டிகளை மதிப்புமிகு.மாவட்ட கல்வி அலுவலர் ( தனியார் பள்ளிகள் ) அவர்கள் தொடங்கிவைத்த நிகழ்வு
11/12/2025 - போதையில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்துதல் மாவட்ட அளவிலான
கோ-கோ போட்டிகளை மதிப்புமிகு.மாவட்ட கல்வி அலுவலர் ( தனியார் பள்ளிகள் ) அவர்கள் தொடங்கிவைத்த நிகழ்வு
மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் கலந்துகொள்ள கரூருக்கு செல்லும் மாணவர்களை மதிப்புமிகு. சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் வாழ்த்தி அனுப்பி வைத்த நிகழ்வு
25.11.2025 நடைபெற்ற மாவட்ட அளவிலான வானவில் மன்ற போட்டிகளை மதிப்புமிகு. சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் பார்வையிட்டு மாணவர்களை வாழ்த்தினார்கள்
நாள் : 18.11.2023
மதிப்புமிகு. முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் மாணவர்களுக்கு CLAT பயிற்சிக்கான நிகழ்வை தொடங்கிவைத்து வாழ்த்துரை வழங்கிய நிகழ்வு
மதிப்புமிகு. முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் 12ஆம் வகுப்பு கற்பிக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கான ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சியினை தொடங்கிவைத்து கருத்துரை வழங்கிய நிகழ்வு நாள் : 16.11.2023
மதிப்புமிகு. முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் 10ஆம் வகுப்பு கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சியினை தொடங்கிவைத்து கருத்துரை வழங்கிய நிகழ்வு நாள் : 07.11.2023
கீழடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 06-07-2023 அன்று சிவகங்கை முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் சாலைப் பாதுகாப்பு மன்றத்தை தொடங்கிவைத்தார்
SSLC தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றமைகக்காக மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களிடம் பாராட்டுச்சான்றும் பணமுடிப்பும் பெறும் நிகழ்வு
12/06/2023 -- 2022-23 ஆம் ஆண்டிற்கான விலையில்லாப் பாடநூல் மற்றும் நோட்டுப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்வினை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர், மதிப்புமிகு மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டக்கல்வி அலுவலர் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
26/01/2023 -- குடியரசு தின விழாவில் மதிப்புமிகு மாவட்ட ஆட்சியர் அவர்கள் கைகளால் சிறந்த அலுவலர்க்கான விருதினைப் பெறுகின்ற நமது மதிப்புமிகு முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள்!!!
21.11.2022 சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் எழுத்தறிவு கழகம் மூலம் "என் வாக்கு என் உரிமை" என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட சுவரொட்டி ஓவியப் போட்டியில் பங்குபெற்று வெற்றிபெற்ற பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு ரொக்கப்பரிசும் சான்றிதழும் வழங்கி பாராட்டி உரை நிகழ்த்திய நம் மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் சிவகங்கை மாவட்டக்கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி)