11- ARANGA UN MAHIMAIYAI

(FROM YOUTUBE2MP4)

************************************************

https://drive.google.com/file/d/0B0dfsltvzlw3UEtBZExuTXRJOHc/view?usp=sharing

அரங்கா உன் மகிமையை

அறிந்தவர் யார்?

யானை அன்று ஆதிமூலமே என்று

ஓலமிடவும் ஓடி வந்தனையே !

வீணர்கள் சபையில் திரௌபதி கதற

மானம் காத்தது யாரே?

அரங்கா உன் மகிமையை

அறிந்தவர் யார்?

--

பிரஹலாதனை பாலனம் செய்ய

நரஹரியாய் வந்த நாரண்னே !

தாரினியில் உன்னை அன்றி வேறே

யார் துணை சொல் கதாதரனே !

அரங்கா உன் மகிமையை

அறிந்தவர் யார்?