09- MARAVAENAE ENNAALILUMAE

மறவேனே என்னாளிலுமே !

கிரிதாரி உனதருளே!

நஞ்சை நீ உண்டனையோ!

இந்த பஞ்சையைக்காத்தனயோ !

ஒரு விந்தை புரிந்தனயோ !

ஒரு விந்தை புரிந்தனயோ !

மறவேனே என்னாளிலுமே !

கண்ணா என் கண்மணியே!

உந்தன் கண்ணால் கண்டுரையே!--

உன்னைப்பண்ணால் துதித்திடுவேன் !

உன்னைப்பண்ணால் துதித்திடுவேன் !

மறவேனே என்னாளிலுமே !

ஆரங்கள் சூட்டிடுவேன் !

அலங்காரங்கள் செய்திடுவேன்!

பல கீதங்கள் பாடிடுவேன்!

பல கீதங்கள் பாடிடுவேன்!

மறவேனே என்னாளிலுமே !

ஜய மீராபிரபு கிரிதாரி !ஜய மீராபிரபு கிரிதாரி !

ஜய மீராபிரபு கிரிதாரி !ஜய மீராபிரபு கிரிதாரி !