அப்பா
தத்தி-விளை..யாடிய-வென் மென்பதத்தைக் கட்டி
முத்தனைய என்-மகனே என்று-எனைப் போற்றி
புத்தி-தரும் நல்-விஷயம் பலது-எனக் குரைத்து
சிந்தனையை எப்போதும் எந்நலனில் வைத்து
சீராட்டிப் பாலூட்டி வளர்த்த-எந்தன் பெற்றோரை
நல்ல-தவம் செய்து-பின்னால் நானடைந்து பெற்றதனால்
நல்-மகவு மட்டுமில்லை நானுமுமைப் பெற்றோனே
1. ஆயிரமாய் நிறைகளையே நீ-எனக்களித்தாய் (ஆளுக்கொரு தேதி வச்சு)
2. நான்-என் செய்வேன்-சொல் அப்பா (நாலு பேருக்கு நன்றி)
3. ஆண்டவன் கூட (ஆண்டவன் முகத்தை)
4. சிறப்பாய் நண்பர்கள்(நிலவே என்னிடம்) **
5 அப்பா(கண்ணா கருமை-நிறக் கண்ணா) **
6. வாழ்வாங்கு நீ வாழ்(பூமாலையில்) ** (AMMA,APPAA)
7. கண்ணை நனைக்கும் அப்பா உன் உறவு(முத்து நகையே)
8. சுமை தாங்கி போலே(சுமை தாங்கி சாய்ந்தால்)
9. ஆண்டவன் வந்தான் நமைக் காத்து நின்றான்