Book Presentation Registration Form

அன்பான கனடிய எழுத்தாளர்களுக்கு எதிர்வரும் யூன் 1,2,3 ஆம் திகதிகளில் நடைபெற உள்ள உலகத் தமிழ் ஆசிரியர்மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 500 ஆசிரியர்கள் பங்குபற்ற உள்ளார்கள், எனவே அவர்களின் பார்வைக்கும், வாங்கிச்செல்வதற்கும் வசதியாக கனடிய எழுத்தாளர்களுடைய ஆக்கங்களைக்கொண்ட ஒரு புத்தகக் கண்காட்சியினை நடத்த உள்ளோம். எனவே, நீங்கள் எழுதியுள்ள புத்தகங்களின் 5 பிரதிகளைத் தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.