தேங்கியே நீர் என்றும் தித்தித்ததில்லை.
தேங்கியே நீர் என்றும் தித்தித்ததில்லை.
அது குட்டையானாலும் சரி, கடலானாலும் சரி.
அது குட்டையானாலும் சரி, கடலானாலும் சரி.
ஓடு.. அது நீரோடையோ ஆறோ பெருவெள்ளமோ,
ஓடு.. அது நீரோடையோ ஆறோ பெருவெள்ளமோ,
ஆனால் ஓடிக்கொண்டேயிரு..
ஆனால் ஓடிக்கொண்டேயிரு..
நாவல் புத்தகங்களும் , நாவல் பழங்களும்..... ,
நாவல் புத்தகங்களும் , நாவல் பழங்களும்..... ,
மரத்திலும் , மரத்திலான காகிதத்திலும் ,
மரத்திலும் , மரத்திலான காகிதத்திலும் ,
அழகுற படைக்கபெற்று ,
அழகுற படைக்கபெற்று ,
மரத்தடியிலும் , மரஅலமாரியிலும் ,
மரத்தடியிலும் , மரஅலமாரியிலும் ,
புழுதியும் , தூசும் படிந்து கிடக்கும் ,
புழுதியும் , தூசும் படிந்து கிடக்கும் ,
அவற்றை , கையில் எடுத்து ,
அவற்றை , கையில் எடுத்து ,
மண் , தூசுகளை ஊதித்தள்ளி ,
மண் , தூசுகளை ஊதித்தள்ளி ,
புசித்தறிந்தாலன்றி ,
புசித்தறிந்தாலன்றி ,
அதனுள் ஒளிந்திருக்கும் விதைகள் புலப்படாது .
அதனுள் ஒளிந்திருக்கும் விதைகள் புலப்படாது .
அவ்விதைகள் ,
அவ்விதைகள் ,
மண்ணில் மரங்களையும் , மனிதமனங்களில் நல்லெண்ணங்களையும் ,
மண்ணில் மரங்களையும் , மனிதமனங்களில் நல்லெண்ணங்களையும் ,
உருவாக்கும் உந்துதல் உடையன !
உருவாக்கும் உந்துதல் உடையன !
அவற்றை உண்டு உணர்க!!!
அவற்றை உண்டு உணர்க!!!