தேங்கியே நீர் என்றும் தித்தித்ததில்லை.

அது குட்டையானாலும் சரி, கடலானாலும் சரி.

ஓடு.. அது நீரோடையோ ஆறோ பெருவெள்ளமோ,

ஆனால் ஓடிக்கொண்டேயிரு..