தேங்கியே நீர் என்றும் தித்தித்ததில்லை.
தேங்கியே நீர் என்றும் தித்தித்ததில்லை.
அது குட்டையானாலும் சரி, கடலானாலும் சரி.
அது குட்டையானாலும் சரி, கடலானாலும் சரி.
ஓடு.. அது நீரோடையோ ஆறோ பெருவெள்ளமோ,
ஓடு.. அது நீரோடையோ ஆறோ பெருவெள்ளமோ,
ஆனால் ஓடிக்கொண்டேயிரு..
ஆனால் ஓடிக்கொண்டேயிரு..