HARI KRISHNA XII
SORNA KARTHICK B XI - C
மரங்கள் பேசினால்
மனிதா
அன்று இந்திய நாட்டு
சுதந்திரத்திற்காகப் பல
வீரர்கள் தன்
குருதியை!
இந்த,புனித பூமியில்
நீராக ஊற்றி!
எங்களை வளர்த்து
இந்த சுதந்திர பூமியில்
எங்களை சுவாசிக்க வைத்தார்கள்!
ஆனால் இன்றோ எங்களை வேரோடு வீழ்த்தி!
இப்புனித பூமியை
நரகமாக்கிக் கொண்டிருக்கிறாய்!
மனிதா!
இத்துடன் நிறுத்திக் கொள்!
எங்களையும் வளர்த்து
இந்த சுதந்திர பூமியில்
எங்களையும்
சுவாசிக்க விடுங்கள்!
JEYA SHREE K XI - C