"பௌர்ணமி இரவுகளில் நமக்குள்ளும் வெளியிலும் உயர்ந்த சக்திநிலை இருக்கிறது. இந்த சக்தியை நம் ஆரோக்கியம், பேரானந்தம் மற்றும் வெற்றிக்கு பயன்படுத்திக்கொள்ள வழிகள் உள்ளன." — சத்குரு