தமிழ் எழிலி
முனைவர்.ந.சுசிலா
இணைப்பேராசிரியர்
தமிழ் உயராய்வு மையம்
வே.வ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி
விருதுநகர்-626 001
தூய்மையும் நேர்மையும் உன்னிடம்
இருந்தால் எல்லாம் சரியாக அமையும்
TEACHING EXPERIENCE - UG:23YRS
PG:18YRS
அனைவருக்கும் வணக்கம் என்னுடைய பெயர் சுசிலா நான் ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலை பள்ளி தூத்துக்குடியில் பள்ளிப் படிப்பை முடித்து. கல்லூரி வாழ்க்கையை ஏபிசி மகாலட்சுமி கல்லூரியில் தொடங்கி அங்கு எம் ஃபில் பட்டம் வரை பெற்று .சுயநிதி பிரிவில் பணிபுரியும் வாய்ப்பையும் பெற்றேன் .அங்கு தொடங்கிய ஆசிரியப்பணி 1999இல் விருதை மண்ணில் கல்விப் பணி செய்ய வாய்ப்பு பெற்று வே. வ. வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரியில் அடி எடுத்து வைத்தேன் 2015இல் முனைவர் பட்டம் பெற்றேன். இளைய தலைமுறையினரை உருவாக்கும் உன்னதப் பணியில் 23 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.இது என்னைப் பற்றிய சிறிய அறிமுகம்.நன்றி